Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
சார்ஜாவில் வசிக்கும் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட 14 வயது சிறுவன் ஒருவன், தனி ஒரு இயந்திரம் (single engine aircraft) உள்ள விமானம் ஒன்றில் வானில் பறந்து உலக இளம் விமானி என்ற பட்டத்தைப் பெறுகின்றான். சார்ஜாவில் (Sharjah) உள்ள டெல்லி தனியார் பாடசாலை ஒன்றில்.......
பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியில் 11.8 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட புதிய வகுப்பறை கட்டடம் மற்றும் 4 .6 செலவில் அமைக்கப்பட்ட அதிபருக்கான விடுதி என்பன கடந்த 8 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் குறித்த புதிய கட்டடங்களை.....
வல்வெட்டித்துறையை சேர்ந்த எழுத்தாளர் கனக மனோகரன் (சட்டத் தரணி) எழுதிய 'ஈழத்தமிழர்கள் எமக்காக வாழ்ந்தவர்கள்' என்னும் நூல் வெளியீடு நேற்று கொழும்பிலும் இடம்பெற்றது. பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபம்த்தில் நேற்று மாலை, தமிழரசுக்கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவர் சட்டத்தரணி...
ஐ.நா மனித உரிமைப்பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நாளை ஜெனீவா செல்கின்றார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 36 ஆவது கூட்டத்தொடர் சுவிஸர்லாந்தின் ஜெனீவாவில்......
உலகின் முதலாவது ஆளில்லாத சரக்குக் கப்பல் (World’s first fully autonomous cargo ship) ஒன்று தற்பொழுது உருவாக்கப்பட்டு வருகின்றது. 2020 ஆம் ஆண்டளவில் பணியில் ஈடுபடவுள்ள இந்தக் கப்பலுக்கு 'Yara Birkeland' எனப் பெயர் இடப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் நோர்வேயைச் சேர்ந்த விவசாய உரங்களைத் தயாரிக்கும்.........
வல்வையைச் சேர்ந்த எழுத்தாளர்கள் பொன்னம்பலம் சிவகுமாரன் (வர்ணகுலத்தான்) எழுதியுள்ள "கைலைமலை மாதரசி' மற்றும் சட்டத்தரணி கனகமனோகரன் எழுதியுள்ள "ஈழத்தமிழர் எமக்காக வாழ்ந்தவர்கள்" ஆகிய புத்தகங்களின் வெளியீட்டுவிழா இன்று வல்வெட்டித்துறையில் இடம்பெற்றது.
எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் பயணிகள் மற்றும் பொருட்களை ஏற்றிச் செல்லும் முச்சக்கர வண்டிகளுக்கு டெக்ஸி மீட்டர் பொருத்தப்படுதல் கட்டாயமாக்கும் அறிவித்தல் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது.அதற்கமைய பயண நிறைவின் போது பயணிகள் பணம் செலுத்திய பின்னர் அவர்களின்
வல்வையைச் சேர்ந்த எழுத்தாளர் கனக மனோகரன் (சட்டத் தரணி) எழுதிய 'ஈழத்தமிழர்கள் எமக்காக வாழ்ந்தவர்கள்' என்னும் நூல் வெளியீடு நாளை கொழும்பிலும் இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமான மேலதிக விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மிகவும் வித்தியாசமான, வேற்றுக் கிரக வாசிகள் என வர்ணிக்கப் படுபவர்கள் போன்ற வடிவை ஒத்த மீன் ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது. மிகவும் அபூர்வமான கண்களுடன், கால்களை கொண்டமைந்த இளஞ்சிகப்பு நிறங்கொண்ட குறித்த இந்த மீன் ஆனது.............
பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் அனைத்துலக மாணவர் தினமும் ஒன்று கூடலும் கடந்த 2ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 06ஆம் திகதி வரை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பும் புலம்பெயர் நாடுகளில் உள்ள பழைய மாணவர் சங்கக் கிளைகளும் இணைந்து....
தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் கோயிலுக்கு புதிய தேர் கொட்டகை ஒன்று அமைக்கப்படவுள்ளது. இதையொட்டி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நிறைவுற்றதும் பழைய தேர்க் கொட்டகை இடித்து அகற்றப்பட்டுள்ளது. இலங்கையிலேயே அதிக உயரம் கொண்ட இந்த தேர்க் கொட்டகை 1986 ஆம்
இலங்கைக்கு கிழக்குப்பகுதியில் வங்காள விரிகுடாவில் வளிமண்டலத்தில் தாழமுக்க நிலை ஏற்பட்டக்கூடிய நிலை காணப்படுவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த நிலை வலுவடையும் பட்சத்தில்
உலகின் ஆகப் பெரிய கொள்கலன் கப்பலாக (world’s biggest container ship) அதிகாரபூர்வமாக பதிவு கின்னஸ் (Guinness World Records) இல் இடம்பிடித்துள்ளது OOCL Hong Kong என்னும் கப்பல். 21413 கொள்கலன்கள் (TEUS) கொள்ளக்கூடிய இந்தக் கப்பலின் நீளம் 400 மீட்டர் ஆகும். இது
வல்வை நேதாஜி விளையாட்டுக்கழகத்தின் அமரர் சிவனடியார் சிவரத்தினம் (கட்டியப்பா) ஞாபகார்த்த 9 நபர் கொண்ட உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி இறுதிப் போட்டி இன்று இடம்பெற்றது.தீருவில் மைதானத்தில் இன்று மாலை 0500 மணியளவில் ஆரம்பமான இறுதிப் போட்டியில்
பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் அனைத்துலக மாணவர் தினமும் ஒன்று கூடலும் கடந்த 2ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 06ஆம் திகதி வரையில் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகின்றது. கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பும் புலம்பெயர் நாடுகளில் உள்ள பழைய.....
தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் பிரதான திருவிழாவின் ஒன்றான சப்பறத் திருவிழா இன்று இரவு இடம்பெற்றது.
7 மணியளவில் ஆரம்பமான விசேட பூசைகளைத் தொடர்ந்து முருகப்பெருமான் சுமார் 9 மணியளவில்......
அமெரிக்காவில் உள்ள "Statue of Liberty" யை விட நான்கு மடங்கு அளவில் பெரியதும், அமெரிக்காவில் உள்ள ஒரு உதைபந்தாட்ட மைதானத்தின் (American football fields) நீளத்திலும் நான்கு மடங்கு நீளம் கொண்ட "CMA CGM Theodore Roosevelt" என்னும் கொள்கலன் கப்பலே
பொலிகண்டி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக் கழக வருடாந்த மாபெரும் விளையாட்டுப் போட்டிகள் நேற்றும் இன்றும் நடைபெறுகின்றது. நேற்று நடைபெற்ற மல்யுத்த போட்டியில் வல்வை விளையாட்டுக் கழக வீரர் றொசான் மல்யுத்தப் போட்டியில் முதலிடம்........
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.