Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வை மாலுமிகள் நலன் புரிச் சங்கம் (Vaiswa) கடந்த 2016 ஆம் ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் புதிய உறுப்பினர்கள் விபரம், கணக்கு விபரங்கள் உட்பட்ட பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. முழு அறிக்கையும் கீழே இனைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் மணித்தியாலத்திற்கு 40 தொடக்கம் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் என்றும் திணைக்களம் அதன்.............
யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம் தோறும் நடைபெறுகின்ற Welcome to Sunday Show நிகழ்வில் கடந்த 05.02.2017 ஞாயிறு அன்று இல்வாழ்க்கை என்கின்ற நாடகம் ஒன்றை ஆற்றுகை செய்திருந்தது. ஆற்றுகையினை நடிகராக த.கஜன் நடித்திருந்தார். நாடகத்திற்கான
வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் விளயாட்டுப் போட்டி எதிர்வரும் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை உதயசூரியன் கடற்கரை மைதானத்தில் ஆரம்பமாகின்றது. விளயாட்டுப் போட்டியின் முதல் நிகழ்வாக ஆண் மற்றும் பெண்களுக்கிடையிலான கயிறு இழுத்தல் போட்டி இடம்பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து....
வல்வெட்டித்துறை உட்பட வடமராட்சியில் நேற்றைய தினம் சில மணி நேரம் கடும் மழை பெய்தது. மழை சுமார் 6 மணி முதல் பலத்த காற்றுடன் தொடர்ச்சியாக கடும் மழை நீடித்திருந்தது. நள்ளிரவு வரை பெய்த மழையால் வீதிகளில் வெள்ளம் நிறைந்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது. தற்பொழுதும் வானம் ...
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வன்மைப்போட்டி கடந்த சனிக்கிழமை அன்று பாடசாலையின் அதிபர் இரா.ஸ்ரீநடராசா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு M.K. சிவாஜிலிங்கம் (வட மாகாண சபை உறுப்பினர்) ....
பருத்தித்துறை திக்கம் கடற்கரை பகுதியில் கடலாமைகள் சில இறந்த நிலையில் காணப்படுகின்றன. கடலாமைகள் தமது இனப்பெருக்கத்தினை விருத்தி செய்வதற்காக கரைகளுக்கு வந்து முட்டை இடுவதே வழமையான விடயம் ஆகும். ஆனால் திக்கம் கடற்கரையில் சில தினங்களாக கடலாமைகள் கடற்கரைப் பகுதியில்
நிகழ்வைச் சிறப்பிப்பதில் பலர் பங்குகொண்ட போதும் குறித்த நிகழ்வில் பல கொழும்பு வாழ் வல்வை மக்களை ஒன்றிணைப்பதில் முன்னின்ற சிரேஸ்ட பொறியியலாளர் திரு.ஜோகசபாபதிப்பிள்ளை அவர்களின் பங்களிப்பு மிகவும் காத்திரமாக அமைந்திருந்தது. கீழே படங்களில்.......
நேற்று மாலை தலைநகர் கொழும்பின் காலி முகத்திடலில் சுமார் 20 ற்கு மேற்பட்ட வல்வெட்டித்துறை பட்டக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டிருந்த பட்டங்கள் பறக்க விடப்படிருந்தன. நேற்றைய நிகழ்வில் கலந்து கொண்ட வல்வெட்டித்துறை பட்டக் கலைஞர்களை கீழே படங்களில் காணலாம்.....
வல்வெட்டித்துறை பட்டக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டிருந்த பட்டங்கள் நேற்று மாலை தலைநகர் கொழும்பின் மக்கள் கூடும் பிரதான இடமான காலி முகத்திடலில் பறக்க விடப்படிருந்தன. பிற்பகல் சுமார் 0230 மணியிலிருந்து மாலை 6 மணிவரை, சிறியதும் பெரியதுமான வெவ்வேறு வடிவங்கள் கொண்ட......
கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. 2015 / 2016 நகரசபை நிதியிலிருந்து ரூபா 2,50,000/- செலவில் நாவலடி வீதி வீதி புனரமைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால்......
வல்வை நெடியகாடு இளைஞர் கலா மன்றத்தின் தயாரிப்பில் விநா.டினேஸ்கரன் இயகத்தில் வெளிவரவிருக்கின்ற "படைப்பாளி " திரைப்பட தொடக்க விழா கடந்த வாரம் நெடியகாடு திருசிற்றம்பலம் பிள்ளையார் ஆலய முன்றலில் பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பித்து வைக்கபட்டது. இத்..............
முசுகுந்த சக்கரவர்த்தி திருவாரூரைத் தலைநகராகக் கொண்டு நல்லாட்சி புரிந்து வந்த தலை சிறந்த சிவபக்தன். வானுலகில் “ வலன் ” எனும் அசுரன் தேவர்களைக் கொடுமைப்படுத்தினான். தேவர்கள் இந்திரனிடம் முறையிட்டனர். இந்திரன் சிவபெருமானை வழிபட, திருவாரூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி ...
கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. 2015 / 2016 நகரசபை நிதியிலிருந்து ரூபா 3,50,000/- செலவில் உலகுடையார் வீதி புனரமைப்பு புனரமைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி..............
வல்வெட்டித்துறை பட்டக் கலைஞர்களின் பட்டக்கலையை மேலும் வெளிக்கொணருமுகமாகவும் வளர்த்திடவும், நாட்டின் ஏனைய பகுதி மக்களும் வல்வெட்டித்துறை பட்டங்களைக் கண்டுகளிக்கவும் நாளை காலி முகத்திடல் கடற்கரையில் பறக்கவிடப்படவுள்ள பட்டங்கள் இன்று நண்பகல் வாகனத்தில் பட்டக்....
வல்வெட்டித்துறை பகுதியில் 118 கிலோ கேரளா கஞ்சாசவுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக கேரள கஞ்சா தொகை கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்.....
இம்முறை நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் பணி இம்மாதம் 15 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இதன் பின்னர் விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் கால எல்லை நீடிக்கப்பட மாட்டாதென்று பரீட்சைகள் திணைக்கள.....
கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. 2015 / 2016 நகரசபை நிதியிலிருந்து ரூபா 6,34,000/- சிவபுரவீதியில் வடிகால் புதிதாக அமைக்கப்பட்ட்டுள்ளது. கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால்
யாழ் வல்வை ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் இன்று காலை பாடசாலைக்கு அருகாமையில்ட அமைந்துள்ள ரேவடிக் கடற்கரை மைதானத்தில் இடம்பெற்றது. பாடசாலை அதிபர் திரு.விஜஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த...
வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் விளையாட்டுப் போட்டி ஒன்று விரைவில் இடம்பெறவுள்ளது. வல்வை விளையாட்டுக் கழகத்தின் 57 ஆம் ஆண்டு நிறைவச் சிறப்பிக்கும் வண்ணம் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் 9 வயது கீழ் பிரிவிலிருந்து பல வித போட்டிகள் வல்வையில்...
அகில இலங்கை கம்பன் கழகம் நடாத்தும் கம்பன்விழா 2017 நேற்று (09) கொழும்பில் வெள்ளவத்தை இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் கோலாகலமாக ஆரம்பமானது. நேற்று மாலை வெள்ளவத்தை ஸ்ரீ ஐஸ்வர்ய லக்ஸ்மி திருக்கோயிலிலிருந்து கம்பன் பட ஊர்வலத்துடன் நிகழ்வு ஆரம்பமாகி......
எழுவைதீவுப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது ஒன்றிணைந்த மின் சக்தி நிலையம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது. எழுவைதீவு (Eluvaitivu or Ezhuvaitheevu) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு ஆகும். சப்த தீவுகள்.....
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.