புது அரிசி பிடைத்தெடுத்து புதுப்பானையில் இட்டு
முற்றத்தில் மூன்று கல் அடுப்பில் ஏற்றிவைத்து
கரும்பு, வெல்லம். பயற்றம்பருப்பு சேர்த்து
பொங்கிடுவோம் பால்பொங்கல்.
நகுலசிகாமணி, உமா - வல்வை வரலாற்று ஆவணக் காப்பகம்