மயிர்கூச்செரிய வைத்த ஒரே தூக்கில் ஐவர் தூங்கிய தூக்குக்காவடி, நால்வர் அமர்ந்த நிலையில்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/09/2016 (திங்கட்கிழமை)
ஒரே தூக்கில் ஐவர் தூங்கி தூக்குக்காவடி நேர்த்திக் கடன் செய்தது அடியார்களை மிகவும் மெய்சிலிர்க்க வைத்திருந்தது. கடந்த 15 ஆம் திகதி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் கோயிலில் இடம்பெற்ற வருடாந்த மகோற்சவத்தின் 15ஆம்இ நாள் உற்சவமான தேர்த்திருவிழா அன்றே குறித்த இந்த தூக்குக் காவடி நேர்த்திஇடம்பெற்றிருந்தது.
ஒரே தூக்கில் தொங்கிய ஐவரில் நால்வர் அமர்ந்த நிலையில் அமர்ந்திருந்ததுடன் ஒருவருக்கு 4 முட்கள் முழங்கால்களில் குத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.