வல்வை மகளிர் வித்தியாலய புலமை பரிசில் பரீட்சையில் தேர்வான மாணவர்கள் கெளரவிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 24/10/2014 (வெள்ளிக்கிழமை)
நடைபெற்று முடிந்த தரம் 5 ற்கான புலமை பரிசில் பரீட்சையில், யாழ் வல்வை மகளிர் வித்தியாலயத்தில் 100 புள்ளிகளிற்கு மேல் எடுத்த மாணவர்களை கெளரவித்து, மாணவர்களின் புகைப் படங்களுடன் பாசாலை பழைய மாணவர் சங்கம் மற்றும் நலன் விரும்பிகள் கெளரவித்துள்ளனர்.
வல்வை மகளிர் வித்தியாலயத்தில் 2 மாணவர்கள் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதுடன் இவர்கள் நீங்கலாக 11 மாணவர்கள் 100 புள்ளிகளிற்கு மேல் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.