31ம் நாள் நினைவுதின அழைப்பிதழ் - அமரர் இராஜேஸ்வரி சிவலிங்கநாதன் (கிளி)
பிரசுரிக்கபட்ட திகதி: 05/05/2025 (திங்கட்கிழமை)
31ம் நாள் நினைவுதின அழைப்பிதழ் - அமரர் இராஜேஸ்வரி சிவலிங்கநாதன் (கிளி)
கடந்த 08-04-2025ல் இறைபதம் அடைந்த எமது குடும்ப ஒளிவிளக்கின் செய்தியறிந்து நேரில் வந்தும், தொலைபேசி, முகநூல் மற்றும் மின்னஞ்சல் மூலவாக ஆறுதல் தெரிவித்தும், உதவிகள் புரிந்த மற்றும் சமூகவலைத்தலங்கள் மூலம் அன்னாரின் மறைவு செய்தியை அறிவித்த ஊடகங்கள் எல்லோருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அத்தோடு அன்னாரின் 31ம் நாள் நினைவாக, எதிர் வரும் 08-05-2025 வியாழன் அன்று நடைபெறும் அந்தியேட்டி கிரியை நிகழ்விலும் அதனை தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.