Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
Mullivaikkal Remembrance Day of May 18, in memory of those who lost their lives during the final phase of the conflict in 2009, was observed emotionally yesterday in several parts of the Northern Province........
இலங்கையின் போரின் முடிவிற்கு 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாட்டில் “ஆழமாக வேரூன்றிய தண்டனையின்மை” (entrenched impunity) இன்னும் நீதி மற்றும் ....
2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடிய காலகட்டத்தில், ஒரு குறுகிய நிலப்பரப்பில் மக்கள் முடங்கி...
இலங்கையின் மூத்த பத்திரிகையாளர், அரசியல் ஆய்வாளர் மற்றும் கட்டுரையாசிரியரான டி.பி.எஸ். ஜெயராஜ் காலமானார். இலங்கை அரசியல், இனப்பிரச்சினை மற்றும் பிராந்திய ....
தென் மேற்கு வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளது என இந்திய வளி மண்டல வியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த தாழமுக்கம் அடுத்த 48 மணி...
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நிகழ்வும், யாழில் வருடந்தோறும் இடம்பெறும் பிரதான நிகழ்வுகளில் ஒன்றுமான மாபெரும்.....................
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா இன்றைய தினம் காலை நடைபெற்றது. விழாவைச் சிறப்பிக்கும்..................
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா இன்றைய தினம் காலை நடைபெற்றது. காலை 7 மணியளவில்....................
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்றைய தினம் நண்பகல் நடைபெற்றது. காலை 8 மணியளவில் ஆரம்பமான விசேட............................
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் சப்பறத் திருவிழா நேற்றைய தினம் இரவு நடைபெற்றது. மாலை 7 மணியளவில் ஆரம்பமான விசேட பூசைகளைத் தொடர்ந்து...........
ஈழத் தமிழர்களின் விடுதலை உணர்வையும், போராட்டக் குணத்தையும் தனது கம்பீரமான குரலால் உலகெங்கும் எதிரொலிக்கச் செய்த ஈழத்தமிழர் ஆதரவுப் பாடகர் தேனிசை...........
திருமதி பாமினி செல்லத்துரை ஒரு போதும் நான் தந்தையின் மகள் இல்லை நூல் வெளியீடு நேற்றைய தினம் வல்வை சிதம்பரக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. கல்லூரி அதிபர்...........
110 கிலோகிராமுக்கும் அதிகமான குஷ் மற்றும் ஹாஷ் போதைப்பொருட்களைக் கடத்த முயன்ற, பாங்கொக்கிலிருந்து வந்த இலங்கையை சேர்ந்த 22 இளம் பெளத்த பிக்குகள், கட்டுநாயக்கா ..
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் தற்போது இடம்பெற்று வருகின்றது. வருடாந்த மகோற்சவத்தின் வேட்டை திருவிழா நேற்று இடம்பெற்றது. வேட்டை திருவிழா ...
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 8 ஆம் திருவிழாவான வேட்டைத் திருவிழா இன்று மாலை இடம்பெற்றது. மாலை சுமார் 0430 மணியளவில் அம்பாள் ....
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.