Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
28.02.2026 அன்று பருத்தித்துறை கடலில் தொழிலுக்காக சென்ற இருவரில் ஒருவர் தவறுதலாக ஒருவர் கடலுக்குள் தவறி விழுந்து காணாமல் போய் உள்ள நிலையில் நேற்று பருத்தித்துறை...
வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் வரும் 17 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. வரும் 13 ஆம் திகதி மாரிதேவி உற்சவத்தை ....
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்திற்கு உட்பட்ட கழகங்களுக்கு இடையிலான மாபெரும் பாரம்பரிய, தடகள, கடல்சார் மற்றும் பெரு விளையாட்டு விழா வல்வை ஒன்றியத்தின்.....
வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்க புதிய நிர்வாகத் தெரிவு கூட்டம் நேற்று மாலை இடம்பெற்றது. புதிய நிர்வாகசபை உறுப்பினர்கள் விவரம் பின்வருமாறு.........................
யாழ்பாணம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று என Conde Mast Traveler, India கட்டுரை ஒன்று வெளியிட்டுள்ளது. செய்தியாளர் Kalpana Sunder இனால் மிகவும்
அகில இலங்கை சைவ மகா சபை ஆண்டுதோறும் மகா சிவராத்திரி அன்று அறிவிக்கும் அன்பே சிவம் விருது இம்முறை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் மோகனதாஸ் சுவாமிகளிற்கு ..............
சீமானின் "நாம் தமிழர் கட்சி" யின் சின்னமான விவசாயி சின்னத்தை பிரதிபலிக்கும் வட்ட வடிவிலான இரு பரிமானப் பட்டம் ஒன்று இன்று மாலை வல்வை உதயசூரியன்............
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்காக, பூமத்திய ரேகையை அண்மித்து தாழமுக்கம் (Low Pressure) நிலை கொண்டுள்ளது என இந்திய வளி மண்டலவியல் திணைக்களம்...................
வல்வை நகரசபையின் கீழ் உள்ள குமார் ஆனந்தன் ஞாபகார்த்த நீச்சல் தடாகம் மீண்டும் பாவனைக்கு நேற்று முதல் விடப்பட்டுள்ளது. காலை 0830 மணி முதல் மாலை 0530 வரை................
இலங்கை பொது நிதி கணக்காளர்கள் சங்கம் (Association of Public Finance Accountants of Sri Lanka - APFASL) மற்றும் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் பொது துறை பிரிவு........................
யாழ் மாவட்டத்தில் ஆவரங்கால் - தொண்டமானாறு வீதியின் (B33) புனரமைப்புப் பணியின் ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் (11.02.2026) காலை 8.30 மணிக்கு அச்சுவேலி பேருந்து........
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.