Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
நாம் ஏற்கனவே அறிவித்தபடி எமது இணைய தளத்தில் வல்வெட்டித்துறை.org கருத்துக்கணிப்பு (ValvettithuraiORG Poll) என்னும் புதிய பகுதியை இன்று ஆரம்பித்துள்ளோம். குறித்த இந்த புதிய பகுதியானது பிரதான பக்கத்தின் மேற்பக்க வலது பக்கத்தில் அமைந்துள்ளது. உங்களின் கருத்துக்களையும் நீங்கள் பதிவு....
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் வள்ளியம்மன் திருக்கல்யாணத் திருவிழா 17ஆம் திகதி நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. நாளை காலை விசேட அபிசேகப் பூசையுடன் வள்ளியம்மை திருமணப்படலம் ஆரம்பமாகி பிற்பகல் 3.30 மணிக்கு திருக்கல்யாண திருவிழா...............
மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து புனரமைகப்பட்டுள்ள கலையரங்கம் விழாவின் பிரதம விருந்தினர் திரு.நந்தகுமார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து புனரமைகப்பட்டுள்ள பெளதிகவியல்,.....
வல்வெட்டித்துறை விக்னேஸ்வரா சனசமூக நிலைய வருடாந்த பொதுக் கூட்டம் இன்று 15.11.2014 சனிக்கிழமை காலை வல்வை விக்னேஸ்வரா முன்பள்ளி நிலையத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்பட்டுள்ளது. புதிய நிர்வாகசபை தெரிவு சம்பந்தமாக நிர்வாகத்தினர்.............
யாழ் வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லூரியின் பெருமைகளை விளக்கி, கல்லூரியின் 118 ஆவது ஆண்டு விழாவையொட்டி, இலங்கையின் பிரபல ஆங்கில நாளிதழான Sunday Times கடந்த இல் கடந்த அக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. Sunday Times இதனுடைய சுஜித்த மிரண்ட.......
இன்று காலை இந்தோனிசியாவில் ரேர்நேற் (Kota Ternate) என்னும் நகரத்திற்கு 150 கிலோ மீட்டர் தொலைவில் வடக்கு வட மேற்குத் திசையில் 7.3 புள்ளி அளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இலங்கை நேரப்படி 0731 மணியளவில் பூமிக்கு அடியில் 47 கிலோ மீட்டர் அடியில் இந்த நடுக்கம் ஏற்பட்டுள்ளது என USGS.............
பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கின் ஆளுநர் கிண்ணத்திற்கான தெரிவுப்போட்டிகள் தற்பொழுது 2 மைதானங்களில் இடம்பெற்று வருகின்றன. இதன் வரிசையில் நேற்று அல்வாய் மனோகரா விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்ற போட்டி ஒன்றில் பருத்தித்துறை சென் சேவியர்ஸ் விளையாட்டுக்.........
கனாடவின் ஒன்ராறியோவின் (Ontario Provincial) தென்-மத்திய பகுதியில் அமைந்துள்ள அல்கொன்குயின் பார்க் (Algonquin Park) என்னும் பகுதியில் ஏற்பட்ட விமான விபத்தில் இருவர் பலியாகியுள்ளதாக ஒன்ராறியோ போலீசார் அறிவித்துள்ளனர். கடந்த செவ்வாய் கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில் சிறிய ரக இருவர்....................
தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தில் நேற்றைய தினம் அளவையூர் நாதஸ்வர வித்துவான் பத்மநாதனின் புதல்வி திருமதி கனகாம்பரி சிவனேஸ்வரநாதன் அவர்களின் இன்னிசை நிகழ்வு பக்கவாத்திய சகிதம் இடம்பெற்றது. மேலும் .........
இந்த வருடம் தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களின் மீள் பரிசீலிக்கப்பட்ட வெட்டுப்புள்ளிகள் நாளை மறுதினம் வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மீள் பரிசீலிக்கப்பட்ட வெட்டுப்புள்ளிகள் பிரகாரம் தமிழ் மொழியில்.............
யாழ் வல்வை சிதம்பராக் கல்லூரி வருடாந்த பரிசில் தினமும் நிறுவனர் தினமும் நாளை பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது. கல்லூரி அதிபர் திரு.கி.இராஜதுரை தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்விற்கு பிரதமவிருந்தினராக வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.சிவபாதம் நந்தகுமார்.......
பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கின் ஆளுநர் கிண்ணத்திற்கான தெரிவுப்போட்டியின் காலிறுதி போட்டி இன்று மாலை 4 மணியளவில் திக்கம் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது. இந்த காலிறுதி ஆட்டத்தில் வல்வை விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து நக்கீரன் விளையாட்டுக்கழகம் ....
வல்வெட்டித்துறை மதவடியில் அமைந்துள்ள விக்னேஸ்வரா சனசமூக நிலைய வருடாந்த பொதுக் கூட்டம் நாளை 15.11.2014 சனிக்கிழமை அன்று காலை 09.00 மணிக்கு வல்வை விக்னேஸ்வரா முன்பள்ளி நிலையத்தில் நடைபெறவுள்ளது.சம்பந்தப்பட்ட அழைப்பிதழ் ....
சட்ட விரோதமான முறையில் மின்சாரம் பெற்ற மூவரை கைது செய்துள்ளதாக வல்வெட்டித்துறை பொலிசார் தெரிவித்துள்ளனர். வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொண்டைமானாறு மற்றும் உடுப்பிட்டி பகுதிகளில் இலங்கை மின்சாரசபையின் புலனாய்வு அதிகாரிகளும், பொலிசாரும் நடாத்திய திடீர்..............
திக்கம் இளைஞர் விளையாட்டுக்கழகம் நடாத்திவரும் யாழ் மாவட்ட ரீதியாக அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான 11 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுத்தொடரின் 3ஆம் இடத்துக்கான தெரிவுப்போட்டி நேற்றைய தினம் மாலை 04:30 மணியளவில் திக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இவ் ஆட்டத்தில்.............
வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம் (VEDA), பல்வேறு பத்திரிகைகளில் வெளியாகியுள்ள அரச பதவிகளுக்கான மற்றும் தனியார் துறைகளில் தற்பொழுதுள்ள வேலை வாய்ப்பு வெற்றிடங்களின் தொகுப்பை வெளியிட்டுள்ளனர். வெற்றிடங்களின் விபரங்கள் பின்வருமாறு:-
இந்திய-இலங்கை அணிகளிடையே நடைபெற்று வரும் ஒருநாள் போட்டித்தொடரின் இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற 4வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சார்பாக ரோஹித் ஷர்மா 33 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 173 பந்துகளில் 264 ஓட்டங்களை பெற்று சர்வதேச ஒருநாள்........
கடந்த பல மாதங்களாக உதைபந்தாட்ட போட்டிகளில் பங்குபெற்ற விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கப்பெற்று, வல்வை ஆதிசக்தி விளையாட்டுக்கழகம் மீண்டும் இன்று உதைபந்தாட்டத்தில் இணைந்துள்ளது. பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கினால் நடாத்தப்பட்டுவரும் உதைபந்தாட்ட சுற்றுத்தொடரில் இன்று.....
நாளை மறுதினத்திலிருந்து எமது இணைய தளத்தில் கருத்துக் கணிப்பு (Poll) என்னும் புதிய பகுதியை நாம் ஆரம்பிக்கின்றோம். பொதுவான விடயங்கள் இதில் கருப்பொருளாக வரையப்படும். பிரதானமாக வல்வை மற்றும் வல்வை நகரசபைக்கு உட்பட்ட விடயங்களைப் பிரதிபலிப்பனவாக இவை அமைந்தாலும்......
கீழே படங்களில் காட்டப்பட்டுள்ள காட்சிகள் காங்கேசன்துறையில் அமைந்துள்ள ஒரு பிரயாணிகள் தங்கு விடுதியாகும். 'Thalsevana Holiday Resort' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விடுதி யாழ் காங்கேசன்துறையில், காங்கேசந்துறை துறைமுகத்திற்கு அண்மையில் அமைந்துள்ளது. தலைநகர்களில் அமையப்பெற்ற தங்கு..............
வடமராட்சி உதைபந்தாட்ட லீக்கின் ஆளுநர் கிண்ணத்திற்கான தெரிவுப்போட்டியின் காலிறுதி போட்டி நேற்று மாலை 5 மணியளவில் வதிரி டயமன்ஸ் மைதானத்தில் இடம்பெற்றது. இந்த ஆட்டத்தில் கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வதிரி டயமன்ஸ் விளையாட்டுக்கழகம்.......
இலங்கையில் பாடசாலை மட்டத்தில் இடம்பெற்ற கணினிப் போட்டிகளில் (Hackethon) முதன் முறையாக யாழ். மாவட்டத்தின் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை முதல் பத்து இடங்களில் இடம்பிடித்ததோடு, வேம்படி உயர்தர பாடசாலை மாணவிகளின் கணினித் தீர்வுகளும் முக்கிய இடம் பிடித்தமை......
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வடமாகாணசபை உறுப்பினருமான திரு M.Kசிவாஜிலிங்கத்திற்கு, திறந்த இருதயசிகிச்சைக்கு (Open heart surgery) யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் பணித்துள்ளார்கள். கடந்த 6 ஆம் திகதி மார்பில் ஏற்பட்ட .......
கடந்த வெள்ளிக்கிழமை (07.11.14) அன்று வல்வெட்டித்துறையின் குச்சம் பகுதியில் தென்னை மரத்திலிருந்து கிணற்றுக்குள் விழுந்து ஒருவர் மரணம் அடைந்துள்ளார். 39 வயதான இராசநாயகம் இன்பதாஸ் என்பவரே குறித்த சம்பவத்தில் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது...............
கடந்த ஏப்ரல் 16 ஆம் திகதி தென் கொரியாவில் விபத்துக்குள்ளான தென்கொரிய கப்பலின் கப்டன் Lee Joon seok இற்கு 36 வருட சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தபோதும், கப்டன் லீ ஜோன், மாலுமிகள் சட்டத்தை ( "seamen's law") .......
வல்வெட்டித்துறை நெடியகாட்டுப் பகுதியில் அமைந்துள்ள கணபதி படிப்பகத்தின் 47 ஆவது ஆண்டுவிழாவும் பாலர் தினவிழாவும் நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக நெடியகாடு கலாமன்றத்தின் வெள்ளை மலர்கள் நாடகமும் திரையிடப்பட்டிருந்தது. மேலும்....
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள வடமாகாணசபைசபை முதலமைச்சர் திரு.சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள், இந்தியாவில் தங்கியுள்ள 1 லட்சத்திற்கும் அதிகமான இலங்கை தமிழ் அகதிகளை இந்தியா திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் என நேற்று கூறியுள்ளார். தமிழகத்தின்...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.