Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
கனடாவில் மிசிசாகாவைச் சேர்ந்த குடும்பத் தலைவரான வேலாயுதம் வாமதேவன் என்பவர் ஒன்ராறியோ 6/49 jackpot ஒக்டோபர் மாதத்தின் மத்திய பகுதியில் இடம்பெற்ற அதிஸ்டக் குலுக்கலில் இருபது மில்லியன் டொலர்களை பரிசாகா வென்றுள்ளார். மூன்று பிள்ளைகளில் தந்தையான 62 வயதுடைய இவர் கடந்த 20......
வட மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட நெல்சிப் திட்டத்தின் இரு திட்டங்களான தொண்டைமனாறு ஆற்றங்கரை வீதி, கொம்மந்தறை கோணாவளை வீதி புணரமைப்பில் 14 லட்சம் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பிட்ட திட்ட வேலைகளிற்கான ரெண்டரில் 3 ஆவது பகுதியில் கொடுக்கப்படவேண்டிய பணம் 20/-
எம்பிலிப்பிட்டி மகாவலி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுவரும் 'றிட்ஸ்பறி சேர் ஜோன் டார்பர்ட்' கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியைச் சேர்ந்த பாலச்சந்திரன் ஆனந்த் 14 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதலில் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார். கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர்....
வங்காள விரிகுடாவில், வங்காள விரிகுடாவின் தென் கிழக்குப்பகுதியில், அகலாங்கு 13.5 (வடக்கு) மற்றும் நெட்டாங்கு 088.0 (கிழக்கு) என்னும் பகுதியில் தாழமுக்கம் (1009 Mb) ஒன்று உருவாகியுள்ளது. இந்த தாழமுக்கம், மேலும் வலுவடைந்து அதிகீழ் தாழமுக்கமாக (Depression) மாறவுள்ளது. இது மேலும்....
வடமராட்சி உதைபந்தாட்ட லீக் (Vadamaraadchi football league) ஆளுநர் கிண்ணத்திற்கான தெரிவுப்போட்டிகளை எதிர்வரும் 11 ஆம் மற்றும் 12 ஆம் திகதிகளில் நடாத்துகின்றது. 11 நபர் கொண்ட விலகல் முறையிலான இந்தப் போட்டிகள் வதிரி டயமண்ட்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில்....
சுவிற்சர்லாந்து நாட்டின் பேர்ண் மாநிலத்தில் உள்ள தூண் நகர நகராட்சித் தேர்தலில் தமிழ்ப் பெண்மணி ஒருவர் போட்டியிடுகின்றார். சுவிற்சர்லாந்து நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கு நேசக்கரம் நீட்டுவதாகக் கூறப்படும் சோசலிசக் கட்சியின் சார்பிலேயே திருமதி தர்சிக்கா கிருஸ்ணாணந்தம் அவர்கள்....
வல்வெட்டித்துறையில் சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பினால் (Chithambara Well wishers Network - CWN) நடத்தப்பட்ட கணிதப்போட்டி (Maths Challenge Exam) பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நாளை மறுதினம் வியாழக்கிழமை பிற்பகல் 03.30 மணிக்கு வல்வை சன சமூக சேவா ...
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், தற்பொழுது திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட காத்தலிங்கம் ரவீந்திரதாஸ் அவர்களின் 31 ஆம் நாள் அந்தியேட்டி இன்று காலை 07.00 மணிக்கு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் கிரியைகள் நடைபெற்று, அதனைத் தொடர்ந்து வீட்டில் கிரியைகளும், மதிய ...
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான செல்வன் கர்ணன் நேற்று கைதடி நவீல்ட் பாடசாலையில் (J/nuffield school kaithady) நடைபெற்ற உதைபந்தாட்டயின் 2014 ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரர் என்ற விருதினை பெற்றுள்ளார். மேலும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இன்னுமொரு மாற்றுத்திறனாளியான....
யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திலிருந்து, காலையில் கொழும்பு நோக்கி புறப்படும் யாழ்தேவி புகையிரதத்தின், பயண நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என புகையிரத நிலையம் அறிவித்துள்ளது.
இதற்கமைய கடந்த மாதம் 31 ஆம் திகதி வரை காலை 7.25 மணிக்கு புறப்பட்ட புகையிரதம் ஆனது....
யாழ்ப்பாணத்தை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஆறுதல் நிறுவனம் வடமாகாண சபையின் அனுசரணையுடனும் UNICEF நிறுவனத்தின் அனுசரணையுடனும் வடமாகாண ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 200 முன்பள்ளிகளில் முன்பள்ளி சிறார்கள் தொடர்பிலான தரவாய்வு ((Qualitative Assessment of early Childhood care and Development centres)..........
எங்கள் உறவுகள் மண்ணுக்குள் புதைந்த பொழுதில்தான் பலருக்கு தெரிகிறது இன்னமும் அவர்கள் அந்த லயன் என்ற கூண்டுகளுக்குள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று. அந்த கூண்டுகளே அவர்களின் கல்லறைகளாகவும் ஆகிவிட்ட பெருங்கொடுமை இப்போது. பெருமழையும் அதனை .........
லண்டனில் வாழும் வல்வெட்டிதுறையை பூர்வீகமாகக் கொண்ட சகோதரியும் சகோதரனும் போலந்தில் நடைபெற்ற உலக கிண்ண கராத்தே போட்டியில் முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். செல்வி. ஆர்த்தி கருணாகரன் (வயது 14) மற்றும் செல்வன். அகிலன்.....
கடந்த 29 ஆம் திகதி அமரரான பிரபல தமிழ் ஆசிரியர் திரு.தங்கவடிவேல் அவர்களை நினைவு கூர்ந்து, கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் கம்பர்மலை நலன்புரிச் சங்கம் (கனடா) என்பவை அஞ்சலி வெளியிட்டுள்ளன. குறித்த அஞ்சலிகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
திவிநெகும (வாழ்வின் எழுச்சி) தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இன்று வல்வெட்டித்துறை பிரதேசத்தில் நாற்றுக்கள், மரக்கறிவகைகள் மற்றும் மரங்கள் என்பன தேர்வு செய்யபட்ட சில வீடுகளில் கையளிக்கப்பட்டு நாற்றப்பட்டன. கிராம சேவையாளர் அலுவலகத்தின் உதவியுடன் நடைபெற்ற இத்திட்டத்தில்.....
கடந்த மாதத்தில், அக்டோபர் 1 ஆம் திகதியிலிருந்து 31ஆம் திகதி வரையான 1 மாத காலப் பகுதியில், எமது இணையதளம் 68 நாடுகளில் வாசகர்களால் பார்க்கப்பட்டுள்ளது. வாசகர்களின் எண்ணிகையில் ஐக்கிய இராச்சியம் தொடர்ந்தும் முதல் இடத்திலும் இலங்கை இரண்டாம் இடத்திலும் உள்ளன. கீழே Google analytics இனுடைய முழு.......
போக்குவரத்து அமைச்சு, Japan International Cooperation Agency (JICA) தயாரித்துள்ள மூல திட்டத்தில் மோனோரெயில் போக்குவரத்து முறையையும் உள்ளடகியுள்ளது என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இத்திட்டம் 2015 ஆண்டிலிருந்து 2035 வரையான காலப்பகுதியில் அமைக்கப்படவுள்ளது. இத்திட்டத்தின்.....
கம்பர்மலை கம்பன் விளையாட்டுக்கழகம் நடாத்தும் 6 நபர் கொண்ட 5 பந்து பரிமாற்றங்களை உடைய மாபெரும் மென்பந்துச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் யாழ் 4 ஸ்டார் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து தொண்டைமானாறு......
வடமராட்சி உதைபந்தாட்ட லீக்கில் அங்கம் வகிக்கும் கழகங்களின் செயலாளர்களிற்கிடையிலான கலந்துரையாடல் நேற்றையதினம் அல்வாய்தெற்கு கிராம அலுவலர் பணிமனையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் எதிர்கால உதைபந்தாட நடவடிக்கைகள் மற்றும் சுற்று போட்டிகள் தொடர்பில் ஆராயபட்டது.
கம்பர்மலை கம்பன் விளையாட்டுக்கழகம் நடாத்தும் 6 நபர் கொண்ட 5 பந்து பரிமாற்றங்களை உடைய மாபெரும் மென்பந்துச் சுற்றுப்போட்டியின் வரிசையில் நேற்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
இப்போட்டிகளில் யாழ் 4 ஸ்டார் மற்றும் தொண்டைமானாறு ஒற்றுமை விளையாட்டுக் கழகங்கள் இறுதிப்
வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி நீர்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு இந்த கார்த்திகை மாதத்தை மர நடுகை மாதமாக அறிவித்துள்ளது. இதன் பிரகாரம் இன்றிலிருந்து எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பல்வேறு இடங்களில் மரங்கள் நடப்படுவதுடன், மரம்......
வல்வெட்டித்துறை நகரசபையில் கடந்த பல மாதங்களாக சபையின் தவிசாளருக்கும் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே நிலவி வந்த முரண்பாடுகளையடுத்து, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களினால் நகரசபையின் செயற்பாடுகள், ஜூலை 29 ஆம் திகதியிலிருந்து, 3
நடைபெற்று முடிந்த தேசிய தரம் 5 புலமை பரிசில் பரீட்சையின், யாழ் மாவட்ட பாடசாலைப் பெறுபேறுகளின் தொகுப்பிணை தினக்குரல் பத்திரிகை தொகுத்து வெளியிட்டுள்ளது. 10 மாணவர்களிற்கு மேல், 10 மாணவர்களிற்கு கீழ் உள்ள பாடசாலைகள் என 2 பிரிவுகளாக தொகுத்து வெளியிடப்பட்டுள்ள...
லண்டன் மாநகரத்தில் அமைந்துள்ள இந்த மிகப் பெரிய நூலகம் பிரித்தானியாவின் தேசிய நூலகமாக கருதப்படுகின்றது. இங்கு புத்தகங்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், வீடீயோக்கள், இசை வடிவங்கள், முத்திரைகள், படங்கள், வரைபடங்கள், ஓவியங்கள், அச்சுக்கள் என 150 மில்லியனுக்கு மேல் ...
இலங்கைப் பாடசாலைகள் துப்பாக்கி சுடும் விளையாட்டுச் சங்கத்தினால் நடாவிய ரீதியில் நடத்தப்பட்ட போட்டித் தொடரில் அகில இலங்கை ரீதியில் 2 ஆம் இடத்தைப்பெற்றுக் கொண்ட யா/ நெல்லியடி மத்திய கல்லூரி மாணவி செல்வி தாயனி ஸ்ரீசிதம்பரலிங்கம் துப்பாக்கி சுடும் பயிற்சியாளர்களில் ஒருவராக ..
அவுஸ்திரேலியாயாவின் சிட்னி நகரில் அமைந்துள்ள முருகன் ஆலயத்திலும் கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த ஸ்கந்தசஷ்டி விரத்தத்தின் தொடர்ச்சியாக நேற்று வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. திருக்கல்யாணத்தின் போது எடுக்கப்பட்ட காட்சிகளின் படத் தொகுப்பினை.
நெற்கொழு பொது மைதானம் தொடர்பான தமது நிலையை நீதிமன்றில் தெளிவுபடுத்தக்கோரி பொதுமக்களால் வல்வை நகரசபை சபை செயலரிற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தின் பிரதி தமிழரசுக் கட்சியின் தலைவர் திரு.மாவை சேனாதி ராஜா அவர்களிடமும்..................
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பகுதியிலுள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளைக்கு சொந்தமான காணியை, அதேயிடத்தைச் சேர்ந்த ஒருவர் உரிமை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார் என............
தொண்டைமானாறு செல்வ சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டுப் பேரவையால் வெளியிடப்படும் ஞானச்சுடர் சஞ்சிகையின் ஜப்பசி மாத மலர் இன்று காலை 10.௦௦ மணிக்கு சந்நிதியான் ஆச்சிரம பேரவை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கடந்த 75 வருடத்தில் வல்வெட்டித்துறை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வாழ்ந்த, வாழ்ந்திருந்த, வாழ்ந்துவருகின்ற – விளையாட்டுக்களுடன் தொடர்புடைய யாவரும் கால் பதித்துள்ள ஒரு அழகான பரந்தவெளி மைதானப்பரப்பாக (15 ஏக்கர்கள் அல்லது 240 பரப்புக்கள், 1 பரப்பு 4-5 லட்சம்).......
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.