Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
கம்பன் கழகத்தால் நடாத்தப்படும் 6 நபர் கொண்ட மென்பந்து சுற்றுப் போட்டியின் 2 ஆம் நாள் ஆட்டங்கள் நேற்று காலை கழக மைதானத்தில் நடைபெற்றது. நேற்றைய போட்டியின் நிறைவில் யாழ் 4 ஸ்டார் அணி அறை இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டிகளின் முடிவுகள் பின்வருமாறு
வடமாரட்சி கல்வி வலயத்தினால் தனி நபர் சதுரங்க சுற்றுப் போட்டிகள் இன்று பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் நடைபெற்றன. 6 வயது முதல் 10 வயதான மாணவர்களுக்கான சதுரங்கப் போட்டியே இன்று இடம்பெற்றிருந்தது. ஒரு பாடசாலையிலிருந்து ஒரு பிரிவில் இருந்து 3 மாணவர்கள் போட்டியில்......
விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியின் முதல் பாதியிலேயே ரேவடி இளைஞர் விளையாட்டுக் கழகம் ஒரு கோலினைப் போட்டு முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியிலும் எதிரணி கோலினைப் போடவிடாமல் தடுத்தனர். வெற்றி ரேவடிக்கே என அனைவரும் எதிர்பார்த்த வேளையில் போட்டியின் இறுதி 5 நிமிடங்களுக்குள்.....
சைனிங்கஸ் விளையாட்டுக் கழகம் இன்று 9 நபர் கொண்ட ஒரு நாள் உதைபந்து சுற்றுப் போட்டி ஒன்றை நடாத்துகின்றது. வல்வை விளையாட்டுக் கழகத்திற்கு உட்பட்ட கழகங்கள் பங்குபற்றும் 9 நபர் கொண்ட இப் போட்டிகளின் முதல் சுற்றுப் போட்டிகள் வல்வை தீருவில் விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று
படத்தில் காணப்படுவது பல நூறு வருடங்களைக் கடந்துள்ள Baobab tree எனப்படும் யாழின் நெடுந்தீவில் உள்ள பெருக்கு மரம் ஆகும். இதையொத்த 700 வருடங்கள் பழமையான இன்னொமொரு பெருக்கு மரம் மன்னார் பகுதியில் உள்ள பள்ளிமுனையில் அமைந்துள்ளது. அரேபிய மாலுமிகளால் ஒட்டகங்களின்....
வடமாரட்சி கல்வி வலயத்தினால் நடாத்தப்படும் தனி நபர் சதுரங்க சுற்றுப் போட்டிகள் இன்றும், நாளையும் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. 6 வயது முதல் 10 வயதான மாணவர்களுக்கான சதுரங்கப் போட்டி இன்று வியாழக்கிழமையும், 11 வயது முதல் 15 வயதான மாணவர்களுக்கான ......
தமிழ் கடவுளான முருகப்பெருமானை நோக்கி அனுஸ்டிக்கப்படும் பிரதான விரதமான கந்தசஷ்டி விரதம் இன்று முதல் ஆரம்பித்துள்ளது. யாழின் வடமராட்சிப் பொறுத்தவரை தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயிலில் கந்தசஷ்டி மிகவும் சிறப்பாக அனுஸ்டிக்க்கப்படுவது வழமையாகும். கீழே......
Lonely Planet 2015 1 எனப்படும் உலகின் முன்னணி சுற்றுலா ஏற்பாடு செய்யும் நிறுவனம் 2015 வருடத்திற்கான சுற்றுலா செல்லக் கூடிய பெருநகரங்களின் பட்டியலில் சென்னையை 9 ஆவது நகரமாக அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் வாசிங்டன் 1 ஆம் இடத்தையும், கனடாவின் டொராண்டோ 10...
முருகப்பெருமானை நோக்கி இருக்கப்படும் கந்தசஷ்டி விரதமானது இன்று முதல் ஆரம்பித்து தொடர்ந்து 6 நாட்கள் நடைபெற்று இறுதிதினம் சூரன்போருடன் நிறைவு பெறும். அவ்வகையில் முருகன் கோயில்களில் விசேடமாக இடம்பெறும் இவ்வுற்சவம் சிவன்கோவில்களிலும் இடம்பெறுகின்றது.
நடைபெற்று முடிந்த தரம் 5 ற்கான புலமை பரிசில் பரீட்சையில், யாழ் வல்வை மகளிர் வித்தியாலயத்தில் 100 புள்ளிகளிற்கு மேல் எடுத்த மாணவர்களை கெளரவித்து, மாணவர்களின் புகைப் படங்களுடன் பாசாலை பழைய மாணவர் சங்கம் மற்றும் நலன் விரும்பிகள் கெளரவித்துள்ளனர். வல்வை மகளிர்...............
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் கடலை அண்மித்த கடல் நகரமான வல்வையில் அனர்த்த எச்சரிக்கை கோபுரத்தினூடாக மும்மொழியிலும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. சுனாமி எச்சரிக்கை காரணமாக பீதியடைந்த மக்கள் சிலர் தமது உடமைகளுடன் இருப்பிடங்களை விட்டு வெளியேறவும் முனைந்தனர்....
வடகீழ் பருவபெயற்சி காலநிலை தற்பொழுது ஆரம்பமாகியுள்ளதையடுத்து இன்று யாழின் வடமராட்சி உட்பட்ட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருகின்றது. தலைநகர் கொழும்பிலும் இன்று அதிகாலை முழுதும் தொடர் மழை பெய்திருந்தது. நாட்டின் பல பாகங்களில் இன்று மாலை அல்லது இரவு இடியுடன்....
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இந்த வருடம் டிசம்பர் மாதம், 9 ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை நடைபெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் W.M.N.புஷ்பகுமார தெரிவித்துள்ளாதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இம்முறை பரீட்சைக்கு 577,084 பரீட்சார்த்திகள்..............
தீபாவளி தினத்தை முன்னிட்டு நேற்று கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக் கழகம் தடகள விளையாட்டுக்களை நடாத்தியிருந்தது. இந்த தடகள விளையாட்டுக்கள் நேற்று மாலை 03:00 மணி தொடக்கம் 06:00 மணி வரை கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில்.....
நடைபெற்று முடிந்த தரம் 5 ற்கான புலமை பரிசில் பரீட்சையில், யாழ் வல்வை சிவகுரு வித்தியாசாலையில் 100 புள்ளிகளிற்கு மேல் எடுத்த மாணவர்களை கெளரவித்து, மாணவர்களின் புகைப் படங்களுடன் பாசாலை சமூகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது...........
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் கடந்த பல தசாப்தங்களாக பறை அடித்துவரும் நலிந்த கலைஞர் குடும்பத்தினருக்கு இந்த வருடமும் அத்தியாவசிய அன்பளிப்பு பொருட்களை எம்மூடாக வல்வையைச் சேர்ந்த தற்பொழுது லண்டனில் வசிக்கும் திரு.சு.ராஜசிங்கம் (ராஜம்மான்) அவர்கள்....
வல்வை நலன்புரிச் சங்கம் கனடா ரொரன்ரோவின் ஆதரவில் உயிர்வரை இனித்தாய் திரைப்படம் யோர்க் சினிமா திரையரங்கில் கடந்த சனிக்கிழமை 18.10.2014, மாலை 6.30 மணிக்கு சிறப்புக் காட்சியாக காண்பிக்கப்பட்டது. திரைப்பட வெளியீட்டிற்காக டென்மார்க்கில் இருந்து திரைப்பட.......
தீபாவளித் திருநாளை முன்னிட்டு வல்வை ரேவடி இளைஞர் விளையாட்டுக் கழகத்தால் வல்வை வி.கழகத்திற்கு உட்பட்ட கழகங்களுக்கிடையேயான தண்ட உதை போட்டியொன்று நேற்று மாலை 4 மணியளவில் வல்வை தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.......
இன்று இந்துக்களின் பிரதான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி திருநாள் ஆகும். இன்றைய தீபாவளியையொட்டி நாட்டில் தலைநகர் உட்பட்ட தமிழர்கள் வாழும் பகுதிகள் கடந்த சில நாட்களாக மிகவும் களைகட்டியிருந்தன. கீழே படங்களில் தீபாவளியையொட்டி வழமைக்கு மாறாக மாலை.....
திருச்சி சுந்தர நகர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி முன்னேற்பாடுகள் தற்பொழுது நடைபெறுகின்றன. சிறிய கோவிலாக இருந்த இக்கோவிலை இலங்கைத் தமிழ் மக்கள் தற்பொழுது உள்ள பெரிய கோவிலாக கட்டியிருந்தனர். இதனையொட்டி கோவில் உரிமையாளர்களால் கந்தசஷ்டி நிகழ்வு இலங்கைத்....
கடந்த 15.10.2014 அன்று இறைவனடி சேர்ந்த, யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் சந்திரசேகரம்பிள்ளை அவர்களின் இறுதிக் கிரியைகள் செவ்வாய்க் கிழமை 23.10.2014 அன்று லண்டனில் இடம்பெறவுள்ளது.
பிரான்ஸ் வாழ் வல்வை மக்களின் குளிர்கால ஒன்றுகூடலும் மற்றும் பரிசளிப்பு நிகழ்வும் (பொன்மாலைப்பொழுது 2014) நேற்று 19 ஆம் திகதி காலை சுமார் 11.00 மணியளவில் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியிருந்த நிகழ்வுகள் இரவு 9 மணிவரை நீடித்திருந்தது.
அண்மையில் வல்வையைச் அமெரிக்காவின் Baltimore பகுதியில் வசிக்கும் மாணவி சரண்யா மதிவண்ணன் MFLA (Maryland Foreign Language Association) இனால் நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியில் முதலிடம் பெற்றமை தொடர்பாக நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். இவர் குறித்த சித்திரப்போட்டியன்றி மேலும் பல...
பிரான்ஸ் வாழ் வல்வை மக்களின் குளிர்கால ஒன்றுகூடலும் மற்றும் பரிசளிப்பு நிகழ்வும் (பொன்மாலைப்பொழுது 2014) நேற்று 19 ஆம் திகதி காலை சுமார் 11.00 மணியளவில் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியிருந்த நிகழ்வுகள் இரவு 9 மணிவரை நீடித்திருந்தது....
கடந்த 07/10/2014 செவ்வாய்க்கிழமையன்று சிவபதமெய்திய திருமதி அழகேஸ்வரி பாலசிங்கம் அவர்களின் அந்தியேட்டி கிரியைகள் நாளை சென்னையில் இடம்பெறவுள்ளது. மேலும்....
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.