Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
இழுவைப் படகுகளின் பதிவை புதிப்பிக்க வழங்கப்பட்ட புத்தகங்கள் தமக்கு 3 வருடங்கள் ஆகியும் மீளக் கிடைக்கவில்லை என வல்வை கிழக்கு கடற்தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக இன்றைய யாழ் தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்த செய்தி குறிப்பு பின்வருமாறு,
கியூபாவின் புரட்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவரும் லத்தீன் அமெரிக்காவை அமெரிக்க முதலாளித்துவ அடக்கு முறையிலிருந்து விடுவிக்க போராடிய புரட்ட்சியாளர் எர்னஸ்டோ சே குவேரா ( Ernesto "Che" Guevara) அவர்களின் நினைவாக இலங்கை கொராண யாலகெல பகுதியிலுள்ள சே பூங்காவில் .....
10 ஆம் ஆண்டு மாணவர்களிற்குரிய பாடப்புத்தகத்தில் நவீன கடற்தொழில் பற்றி கூறப்பட்டுள்ள போதிலும் எமக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதென இழுவைப்படகு தொழில் மறுக்கப்பட்ட மீனவர்கள் தெரிவிதுள்ளனர். இது குறித்து குறித்த மீனவர்கள்
ஸ்ரீ கெருடயம்பதி மாயவர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சமுத்திர தீர்த்தம் இன்று நடைபெற்றது. தீர்த்தம் ஆடுவதற்காக சுவாமி ஊறணி தீர்த்தக் கடற்கரை நோக்கி இன்று காலை புறப்பட்டுச்சென்றார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (23.09.2014) அன்று காலை 11.00 மணிக்கு ஆரம்பமாகிய வருடாந்த......
வங்காள விரிகுடாவில் நேற்று காலை அந்தமான் நிக்கோபார் தீவுகளிற்கு கிழக்காக உருவாகியுள்ள தாழமுக்கம், மேலும் வலுவடைந்து தற்பொழுது மேற்கு திசையில் நகர்ந்து அந்தமான் நிக்கோபார் தீவுகளை கடந்துள்ளது. இது தொடர்ந்து மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து 24 மணி நேரத்திற்குள் புயலாக (CYCLONIC STORM).......
முதலில் அவ்வப்போது எனது முயற்சிகளை வெளியிட்டு உற்சாகம் தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள். நீங்கள் செய்த உதவியால் உறவு விடுபட்டுப்போன பல வல்வை மக்கள் என்னையும் பல நாடுகளில் இருந்து அறிந்துகொள்ள வழிபிறந்தது. வல்வையின் பெருமையை எனது பெற்றோர்........
வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும் சென்னையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி அழகேஸ்வரி பாலசிங்கம் அவர்கள் 07.10.2014 அன்று இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறை கிழக்கு கடற் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த இழுவைப்படகு மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள், சட்டரீதியான மாற்று தொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு கோரிக்கை விடுத்தால் அதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன்......
அரசு தரப்பு வழக்கறிஞர் ஜெயலலிதாவின் பிணை மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காதபோதும் கர்நாடக உயர்நீதிமன்றம் ஊழல் மனித உரிமைகளுக்கு எதிரானது என்றும் மிகவும் இறுக்கமாக கையாளப்படவேண்டும் என்று சொத்து குவிப்பு வழக்கை தள்ளுபடி செய்யமுடியாது மட்டுமின்றி.......
வல்வை தீருவில் விளையாட்டுக்கழகத்தினால் நாடத்தப்பட்டுவருகின்ற உதைபந்தாட்ட போட்டிகளின் வரிசையில் நேற்று அரை இறுதியாட்டங்கள் நடைபெற்றன. முதலாவது அரை இறுதியாட்டத்தில் வல்வை ரெயின்போ விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை நேதாஜி விளையாட்டுக்கழகம் மோதியது.
ராடர் திரைகளிற்கு சிக்காத, பிளேட்டால் வெட்டுவதுபோல் கடற்பரப்பை கிழித்துக்கொண்டு செல்லக்கூடிய போர்கப்பல் ஒன்றை எதிர்காலத் தேவையைகிகருதி ‘Juliet Marine’ என்னும் நிறுவனம் தயாரித்துள்ளது. ‘Ghost’ என பெயரிடப்பட்டுள்ள இந்த கப்பல் ஹெலிகொப்டர் ஒன்றில் அமைந்துள்ள தொழில்நுட்ப முறைகள்......
கடந்த 1 ஆம் திகதி இடம்பெற்ற உலக சிறுவர் தினத்தையொட்டி வல்வெட்டித்துறை மதவடிப் பகுதியில் அமைந்துள்ள விக்னேஸ்வரா முன்பள்ளியில் சிறுவர்தினம் கடந்த 1 ஆம் திகதி காலை கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் அனைத்து முன்பள்ளி சிறார்களும் மாலை அணிவித்து சிறப்பிக்கப்பட்டிருந்தனர்..........
ஆண்டுகள் 2 ஓடிவிட்டது எமக்கு தெரியவில்லை, வேகமாக ஓடும் உலகினில உன்தன் வேகமதும் எமக்கு புரியவில்லை. புலமதில் வாழ்ந்தாலும் நாம் பிறந்த மண்ணதணை தினம் தினம் எண்ணுகையில் கண்ணெதிரே காண்பிக்க வந்த..............................
சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பினால் (Chithambara Well wishers Network - CWN) வல்வெட்டித்துறையில் நடாத்தயிருந்த கணிதப்போட்டியின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் குறித்த போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களிற்கான பரிசளிப்பு நிகழ்வுவும் விரைவில்.....
வல்வெட்டித்துறை கிழக்கு கடற்றொழில் சங்கத்தை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் தடைசெய்யப்பட்டுள்ள இழுவைப்படகு மீன்பிடியினை மீண்டும் அனுமதிக்கக் கோரி இன்று உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு தனது ஆதரவைத் தெரிவித்து.....
கொம்மந்தறை இளைஞர் விளையாட்டுக் கழகம் Jaffna Kings Premier league என்னும் மென்பந்து சுற்று போட்டியை தற்பொழுது நடைபெற்றுவருகின்றது. நேற்று நடைபெற்ற போட்டிகளின் விபரம் பின்வருமாறு
கடற்றொழில் அமைச்சின் சட்டதிட்டங்களுக்கு அமையவே எங்களால் செயற்பட முடியுமே தவிர அதனை மாற்றவோ அல்லது புறம்பான முறையில் செயற்படவோ முடியாது என யாழ்.மாவட்ட நீரியல்வளத்துறைத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் என்.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளதாக உதயன் இணையதள.....
Over hundred of fishermen, including women and children, began a one-day hunger strike here at Valvettithurai protesting to allow fishing by geared trawlers, which has been banned in Jaffna peninsula in recent years. The president of Valvettithurai North fishermen association had inaugurated the strike today morning at about 0800 hours at Reavdy Sri Gnanavairawar temple.
வல்வெட்டித்துறை ரேவடி ஸ்ரீ ஞானவைரவர் கோயில் பகுதியில் ஆண்கள் பெண்கள் என நூற்றிற்கு மேற்பட்டோர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர். அனுமதிமறுக்கப்பட்டுள்ள இழுவைப்படகு (Trawler) மீன்பிடித் தொழிலை அனுமதிக்ககோரி அல்லது மாற்றீட்டு தொழிலை வழங்கக் கோரியே குறித்த......
The administrators take great effort and endeavor to portray the contributions rendered by the present day legends and intellectuals, who have taken great interest for the younger generation to enrich their morals, intelligence and cultural values guided them to become professionals in various fields and achieve financial success and excellence......
படத்தில் காடப்பட்டுள்ளவை முறையே 1984 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் வல்வெட்டித்துறை குச்சம் பகுதியில் அமைக்கப்பெற்றுள்ள பழையதும் புதியதுமான படிப்பகங்கள் ஆகும். புதிய படிப்பகம் நேற்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம் (VEDA), பல்வேறு பத்திரிகைகளில் வெளியாகியுள்ள அரச பதவிகளுக்கான மற்றும் தனியார் துறைகளில் தற்பொழுதுள்ள வேலை வாய்ப்பு வெற்றிடங்களின் தொகுப்பை வெளியிட்டுள்ளனர். வெற்றிடங்களின் விபரங்கள் பின்வருமாறு:-
வல்வையின் தீருவில் வெளியில் 1988 தொடக்கம் 1995 ஆம் ஆண்டு வரை, இதே தினத்தில், ஒவ்வொரு வருடமும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் புலேந்திரன், குமரப்பா உட்பட்ட பன்னிருவரின் நினைவாகவே இந்தக் கூட்டங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால்...........
The opening ceremony of Valvettithurai Kuchcham Vani library & cultural hall was held today, 5th of October 2014. The event had commenced at about 1530 hours, where Mr.Sethulingam Egambaranathan had participated as Chief guest and Mr.K.Paramanathan had participated as guest of honor. The new one story library and cultural centre was declared open by Mr.Mr.Sethulingam Egambaranathan.
வல்வெட்டித்துறை குச்சம் பகுதியில் அமைந்துள்ள புதிதாக வாணி படிப்பகமும் கலை கலாச்சார மண்டபமும் இன்று உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பெற்றது. இன்று பிற்பகல் சுமார் 0330 மணியளவில் ஆரம்பித்திருந்த இந்த நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக திரு.சேதுதுலிங்கம்.....
ஒரு மனிதனை சமூகத்தில் சிறந்த அறிவாற்றல் மிக்கவனாகவும், நல்லொழுக்கமுள்ள மனிதனாகவும் பண்பாளனாகவும் உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கானது அளப்பரியது. ஆசான்கள் மதிப்பிற்குரியவர்கள், அவர்களின் அளப்பரிய பணிகள் கெளரவிக்கப்பட வேண்டியவை.....
I know the success of your website has come on the back of hard and selfless work on the part of a team of individuals working for a collective goal. I frequent the website to appraise myself of the news in our home town of Valvettithurai as well as those from our town in the Diasporas..............................
வல்வெட்டித்துறை நகரசபையில் கடந்த சில மாதங்களாக சபையின் தவிசாளருக்கும் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே முரண்பாடுகள் நிலவிவந்ததையடுத்து, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களினால் வல்வை நகரசபை செயற்பாடுகள் 3 மாதங்களுக்கு.................
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.