Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
பிரித்தானியா தமிழர் விளையாட்டுச்சங்கத்தின் (British Tamil Sports Association) 4 ஆவது வருட உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி நேற்று லண்டனில் நடைபெற்றது.நேற்று முற்பகல் சுமார் 11 மணியளவில் ஆரம்பித்திருந்த போட்டியில் பல தமிழர் விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றியிருந்தன. வல்வை புளூஸ் தரப்பில் Under 10, Under 14 ....
வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரை மைதானத்தில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் பல்வேறு
வயதினருக்குமான வேறுபட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, போட்டியாளர்களை
ஊக்குவிக்குமுகமாக பரிசில்கள் வழங்கப்பட்டுவருவது யாவரும் அறிந்ததே. அந்த வரிசையில் நேற்று ...
சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பினால் (CWN - Chithambara Well wishers Network) – கல்விக்கும் கணிதத்திற்குமான பெருவிழா நேற்று மாலை 03.00 மணியளவில் லண்டனில் Fair Field Hall ,CROYDON , CR9 1DG என்னும் இடத்தில் நடைபெற்றது...
வல்வெட்டித்துறை கம்பர்மலையில் அமைந்துள்ள அமரர் வேலுப்பிள்ளை நினைவாலய வளாகத்தில்
முழுநிலவு நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் சிறப்புரைகள், பட்டிமன்றம் மற்றும் சிறுவர்களிற்கான போட்டிகள் என்பன இடம்பெற்றிருந்தன. அமரர் வேலுப்பிள்ளை ...
சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பினால் (CWN - Chithambara Well wishers Network) – கல்விக்கும் கணிதத்திற்குமான பெருவிழா நேற்று மாலை 03.00 மணியளவில் லண்டனில் Fair Field Hall ,CROYDON , CR9 1DG என்னும் இடத்தில் நடைபெற்றது. கல்விக்கும் கணிதத்திற்குமான பெருவிழாவில் கணிதப் போட்டிப் ...
மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகள் இன்று யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கத்தில் இன்று நடைபெற்றது. இம் மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகத்தை சேர்ந்த வீரர்களும் பங்குபற்றியிருந்தார்கள். பெண்களுக்கான முப்பாய்ச்சல் மற்றும் தடைதாண்டல் போட்டியில் .
தொண்டைமானாறு செல்வ சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டுப் பேரவையால் ஞானச்சுடர் சஞ்சிகையின் 200வது மலர் வெளியீட்டு விழா நாளை ஞாயிற்றுக் கிழமை காலை 10.30 மணிக்கு பேரவைத் தலைவர் குமரா அருணகிரிநாதன் தலைமையில் பேரவை மண்டபத்தில் ...
கடந்த 29.07.2014 அன்று காலமான அமரர் கே.தங்கவடிவேல் அவர்களின் 51ம் நாள் நினைவஞ்சலி கூட்டம் நாளை மாலை 06.௦௦ மணியளவில் கலைவாணி சனசமுக நிலைய முன்றலில் நடைபெறவுள்ளது. இந்நினைவு அஞ்சலி கூட்டத்தினை கம்பர்மலை பொன்கந்தையா கலாவாணி ...
இன்று லண்டனின் நடைபெறவுள்ள CWN இன் கல்விக்கும் கணிதத்திற்குமான பெருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை முன்னோடிக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இக்கூட்டமானது Mitcham, Miles Road ல் அமைந்துள்ள வல்வை நலன்புரிச் சங்க காரியாலயத்தில் நடைபெற்றது....
வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழகத்தினரால் வல்வை விளையாட்டுகழகத்திற்கு உட்பட கழங்களுகிடையிலான 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட போட்டியின் இன்றைய ஆட்டத்தில் முதலாவதாக வல்வை றெயின்போ விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை தீருவில் விளையாட்டுக்கழகம் ...
வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழகத்தினரால் வல்வை விளையாட்டுகழகத்திற்கு உட்பட கழகங்களுகிடையிலான 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட போட்டியின், இன்றைய ஆட்டத்தில் முதலாவதாக வல்வை றெயின்போ விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை தீருவில் விளையாட்டுக்கழகம் மோதவுள்ளது..
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலபிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் நிகழ்வான பூங்காவனத் திருவிழா நேற்று இரவு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பூங்காவன விசேட பூசைகளைத் தொடர்ந்து கணபதி பாலர் பாடசாலை மற்றும் பாடசாலை மாணவ, மாணவிகளின் கலை..
வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழக மைதானம் பல லட்சம் ரூபா செலவில் திருத்தி புனரமைக்கப்பட்ட தன் பின்பு நேற்று 2 வருடங்களின் பின்னர் உதைப்பந்து போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. மேற்படி போட்டிகள் வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழகத்தினரால்..
லண்டனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (07/09/2014) வல்வை மக்களின் கோடைகால ஒன்றுகூடல் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றிருந்தது. மேற்படி ஒன்றுகூடலில் இந்தமுறை ஒரு புது வித விளையாட்டை வல்வை மக்கள் தொடங்கியிருந்தார்கள். மிகவும் கலகலப்பான இந்தப் போட்டி அனைவரையும் வயிறு ..
சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பினால் (CWN - Chithambara Well wishers Network) –
நடாத்தப்பட்ட கணிதப் போட்டிக்கான பரிசளிப்பு விழாவும், கலை மாலை நிகழ்வும் எதிர்வரும் 13ஆம் திகதி அதாவது நாளை மறுதினம் மாலை 03.00 மணிக்கு லண்டனில் Fair Field Hall ,CROYDON , CR9
1DG என்னும் .....
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலபிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் பூங்காவனத் திருவிழா நாளை மாலை இடம்பெறவுள்ளது. இந்த பூங்காவன நிகழ்வுகள் எமது இணையதளத்தில் நாளை மாலை சுமார் 6 மணியிலிருந்து நேரடி ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளது.
வல்வெட்டித்துறை மானாங்கானை ஸ்ரீ காத்தலிங்க ஆலயத்திற்கு புரவி எனும் புதிய பாய்மரக்கப்பல் - எண்ணைக்காப்பு, கும்பாபிஷேகமும் நடைபெற்றது. ஸ்ரீ காத்தலிங்க சுவாமி ஆலயத்திற்காக புதிதாக சின்னான் காத்தான் புரவி எனும் புதிய பாய்மரக்கப்பல் அமைக்கப்பட்டு, கடந்த 8ஆம் திகதி மாலை ஸ்ரீ ..
கடந்த 9 நாட்களாக நடைபெற்றுவந்த வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலபிள்ளையார் ஆலய
வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் நிகழ்வு நேற்று கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது. நெடியகாடு திருச்சிற்றம்பலபிள்ளையார் வல்வெட்டித்துறை ஊரணி தீர்த்தக் கடற்கரையில் தீர்த்தமாடிய
பின்னர், ....
வடமராட்சி சுருக்கெழுத்து கழகத்தின் 30 வது ஆண்டு நிறைவையொட்டி, அக்கழகம் பாடசாலையிலிருந்து விலகியவர்களுக்கு இலவச தொழில்சார் பயிற்சிகளை இன்று புதன்கிழமையிலிருந்து ஆரம்பிக்கவுள்ளது. கணணி, கணணி பிரயோகவியலாளர், சுருக்கெழுத்து தட்டெழுத்து, கணணி தட்டெழுத்து விசைப்பலகை..
தொண்டைமனாறு செல்வசந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா மாலை நிகழ்வான மெளனத் திருவிழா இன்று மாலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இன்று மாலை சுமார் 0530 மணியளவில் ஆரம்பித்திருந்த பூஜைகளைத் தொடர்ந்து மெளனத் திருவிழா..
கடந்த 9 நாட்களாக நடைபெற்றுவந்த வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலபிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா இன்று நிறைவெய்தியது. இன்று காலை சுமார் 7 மணியளவில் நடைபெற்ற பூஜைகளைத் தொடர்ந்து சுமார் 8 மணியளவில் சுவாமி தீர்த்தம்..
தொண்டைமனாறு செல்வசந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான
தீர்த்தத் திருவிழா இன்று காலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இன்று காலை சுமார் 0630 மணியளவில் ஆரம்பித்திருந்த பூஜைகளைத் தொடர்ந்து அடியார்களின் பலத்த அரோகரா கரகோசத்திற்கு ...
கடந்த 8 நாட்களாக நடைபெற்றுவரும் வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலபிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தேர்த் திருவிழா இன்று நண்பகல் சிறப்பாக நடைபெற்றது. இன்று காலை சுமார் 10.30 மணியளவில் நடைபெற்ற பூஜைகளைத்..
தொண்டைமனாறு செல்வசந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 14 ஆம் திருவிழாவும் அதிக பக்தர்களைக் கொள்ளும் முக்கிய திருவிழாவுமான தேர்த் திருவிழா இன்று முற்பகல் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இன்று காலை சுமார் 8 மணியளவில் ஆரம்பித்திருந்த பூஜைகளைத் தொடர்ந்து ..
லண்டனில் உள்ள வல்வை மக்களின் கோடைகால ஒன்றுகூடல் நேற்று லண்டனில் நடைபெற்றது. பிரித்தானிய நேரப்படி இன்று காலை சுமார் 0100 மணியளவில் ஆரம்பமான நிகழ்வுகள் நேற்று மாலைவரை Lavender Park, Lavender Avenue, Mitcham, CR4 3HL லண்டன் எனும் இடத்தில் நடைபெற்றது.
தொண்டைமனாறு செல்வசந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 13 ஆம் திருவிழாவும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றுமாகிய சப்பறத் திருவிழா நேற்று இரவு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
ஏற்கனவே எதிர்பார்த்ததுபோல் நேற்றைய திருவிழாவிற்கு மிக அதிகளவான பக்தர்கள் திரண்டிருந்தனர்...
லண்டனில் உள்ள வல்வை மக்களின் கோடைகால ஒன்றுகூடல் நேற்று லண்டனில் நடைபெற்றது. பிரித்தானிய நேரப்படி இன்று காலை சுமார் 0100 மணியளவில் ஆரம்பமான நிகழ்வுகள் நேற்று மாலைவரை Lavender Park, Lavender Avenue, Mitcham, CR4 3HL லண்டன் எனும் இடத்தில் நடைபெற்றது.
தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளராக சி.குலநாயகம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை வவுனியா கலாசார மண்டபத்தில் நடைபெற்ற அந்தக் கட்சியின் பொதுச்சபைக்கூட்டத்தில் தெரிவான புதிய நிர்வாக சபையினர் தெரிவிலேயே இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது. தமிழரசுக் கட்சியின்..
கடந்த ஒரு வாரமாக நடைபெற்றுவரும் வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலபிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான 8 ஆம் திருவிழாவுமாகிய சப்பறத் திருவிழா இன்று இரவு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இன்று இரவு சுமார் 7 மணியளவில் ..
தும்பளை கருணையுள்ளம் விண்மீன் நற்பணி மன்றத்தின் அனுசரணையுடன் பலாலி விண்மீன் விளையாட்டுக்கழகத்தினால் யாழ் மாவட்ட ரீதியாக நடாத்தி வந்த 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி ஆட்டம் இன்று வல்வெட்டிதுறை வேவில் பகுதியில் அமைந்துள்ள ....
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.