Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
அட்லாண்டிக் சமுத்திரத்தையும் பசுபிக் சமுத்திரத்தையும் இணைக்கும் செயற்கையாக அமைக்கப்பெற்றுள்ள பனாமா கால்வாய் தனது 100 வருடத்தை கடந்த 15 ஆம் திகதி பூர்த்தி செய்துள்ளது. இதைக் கொண்டாடும் உத்தியோகபூர்வ நிகழ்வும் அதே தினம் இடம்பெற்றுள்ளது. இதனையொட்டி இந்த..
சரித்திரங்கள் மற்றும் சாதனைகள் என பல நிகழ்வுகள் நடைபெற்ற வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரை மைதானத்தில் வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்கத்தின் "Beach Volleyball" நடைபெற்றமை பெருமைக்குரியது என நேற்று வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரை மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் ..................
வரலாறு திரும்பத்திரும்ப சிலரை மட்டுமே புரியுமளவுக்கு எழுதிச் செல்லும்.. ஆனால் பலரை அது தனது பக்கங்களுக்குள் சேர்ப்பதில்லை.. அப்படிப்பட்ட சேர்க்கப்படாத எளிய மனிதரே காத்தார் என்ற பெயர் கொண்ட மானாங்கானை புலுட்டைக்காத்தார். இந்தப் பெரியவரை இப்படி அழைப்பதற்கு இன்று எஞ்சியிருக்கும் உறவினர்கள் ............
கம்பர்மலை வல்வெட்டி வன்னிச்சி ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தில் நடைபெற்றுவரும் வருடாந்த மகோற்சவத்தின் 3ஆம் நாள் பகல், இரவுத் திருவிழாக்கள் நேற்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.பகல் திருவிழாவிற்கான பூசைகள் 10.00 மணியளவில் ஆரம்பமாகி, வசந்த மண்டப பூசைத் தொடர்ந்து அம்பாள்....
யாழ்பாணத்தின் வடமராட்சியில் வல்வெட்டித்துறை உட்பட்ட பல பகுதிகளில் இன்று பிற்பகல் ஆரம்பமான மழை தற்பொழுது வரை பெய்துவருகின்றது. இடையியே பெய்துவரும் கனத்த மழை காரணமாக வீதியோரம், விளையாட்டு மைதானங்களில் ஓரளவு வெள்ளத்தினைக் காணக்கூடியதாக .........
வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு, வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரை மைதானத்தில் “Beach Volleyball” சுற்றுப்போட்டிஇன்று காலை முதல் பிற்பகல் வரை நடைபெற்றன. இறுதிப் போட்டியில் பெண்களுக்கான ஆட்டத்தில் வவுனியா மாவட்டத்தை எதிர்த்து ...........
வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு, வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரை மைதானத்தில் சுமார் 07.30 மணியளவில் ஆரம்பமான “Beach Volleyball” சுற்றுப்போட்டிகளின் அரையிறுதி ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. “Beach Volleyball” இன் அரையிறுதி ஆட்டங்களின்..........
வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு, வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரை மைதானத்தில் “Beach Volleyball” சுற்றுப்போட்டி தற்பொழுது மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இதன் இறுதிப் போட்டிகள் இன்னும் சில நிமிடங்களில் ஆரம்பமாகவுள்ளது.இவ் இறுதிப் போட்டியில் ......
வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு, வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரை மைதானத்தில் சுமார் 07.30 மணியளவில் ஆரம்பமான “Beach Volleyball” சுற்றுப்போட்டிகள் தற்பொழுது மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
கம்பர்மலை வல்வெட்டி வன்னிச்சி ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தில் நடைபெற்றுவரும் வருடாந்த மகோற்சவத்தின் 3ஆம் நாள் பகல், இரவுத் திருவிழாக்கள் நேற்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வன்னிச்சி ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலயமானது, பருத்தித்துறை யாழ்ப்பாண வீதி வல்வெட்டித்துறைக்கும் உடுப்பிட்டிக்கும் ..........
நாளை வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரை மைதானத்தில் “Beach Volleyball” சுற்றுப்போட்டி ஒன்று இடம்பெறவுள்ளது. இப்போட்டியானது வடக்கு மாகாண சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன், இப்போட்டியில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த .....
EBOLA VIRUS - தற்பொழுது உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் எபோலா வைரஸ். கீழே இணைக்கப்பட்டுள்ள போஸ்டரில் எபோலா வைரஸ் பற்றி மிகவும் எளிமையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரை மைதானத்தில் “Beach Volleyball” சுற்றுப்போட்டி ஒன்று இடம்பெறவுள்ளது. இப்போட்டியானது வடக்கு மாகாண சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன், இப்போட்டியில் வட மாகாணத்தைச் சேர்ந்த 5 மாவட்ட வீரர் வீராங்கனைகள் பங்குபெற்றவுள்ளனர்.......
கம்பர்மலை வல்வெட்டி வன்னிச்சி ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தில் நடைபெற்றுவரும் வருடாந்த மகோற்சவத்தின் 2 ஆம் நாள் பகல், இரவுத் திருவிழாக்கள் நேற்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பகல் திருவிழாவிற்கான பூசைகள் 10.00 மணியளவில் ஆரம்பமாகி, வசந்த மண்டப பூசைத் தொடர்ந்து அம்பாள்....
எபோலா வைரஸ் தாக்கப்பட்டதாக சந்தேக்கிக்கப்படும் இறந்த பெண்ணின் இரத்தம் இந்தியாவின் பூனே நகருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக MRI (Medical Research Institute) இன் இயக்குனர் தெரிவித்துள்ளதாக இலங்கையில் இருந்து வெளியாகும் டெய்லி மிரர் ஆங்கில இணையதள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பருத்தித்துறை பிரதேசசபையின் பருத்தித்துறை பண்பாட்டுப் பெருவிழாவும், செம்பருத்தி எனும் நூல் வெளியீட்டு விழாவும் கடந்த 16.08.2014 அன்று சனிக்கிழமை பருத்தித்துறையில் நடைபெற்றது. குறித்த நூலில் வல்வையின் எழுத்தாளர் திரு.பா.மீனாட்சிசுந்தரம் அவர்கள் எழுதியுள்ள “வைத்திலிங்கப்பிள்ளை........
கம்பர்மலை வல்வெட்டி வன்னிச்சி ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தில் நடைபெற்றுவரும் வருடாந்த மகோற்சவத்தின் முதல் நிகழ்வாக நேற்று காலை 11.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. வன்னிச்சி ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தின் கொடி ஏற்றப்பட்டதை தொடர்ந்து அம்பாள் இடப் .....
உடுத்துறை செந்தமிழ் விளையாட்டுக்கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடாத்தும் 9 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் ஆட்டங்கள் தற்பொழுது நடைபெற்றுவருகின்றன. இப்போட்டிகள் அனைத்தும் உடுத்துறை செந்தமிழ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.நேற்று மாலை ...............
வல்வெட்டித்துறை மாவட்ட வைத்தியசாலை,அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டுடன் இரத்ததான முகாம் எதிர்வரும் 24.08.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை சிகிச்சை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இவ் இரத்ததான முகாமிற்கு பார்வதி இலவச ஆங்கிலகல்வி ...
வல்வெட்டித்துறை தீருவில் வயலூர் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெற்றுவரும் வருடாந்த மகோற்சவத்தின் நிகழ்வாக இன்று மாலை 06.30 மணிக்கு நடைபெற்ற வசந்த மண்டப பூசையைத் தொடர்ந்து சுவாமி வீதி உலா வந்தார். தீருவில் வயலூர் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் கடந்த 16ஆம் திகதி .........
பருத்தித்துறை பண்பாட்டுப் பெருவிழாவும், செம்பருத்தி எனும் நூல் வெளியீட்டு விழாவும் கடந்த 16.08.2014 அன்று சனிக்கிழமை பருத்தித்துறை பசுபதீஸ்வரர் ஆலய பர்வபதவர்த்தினி மண்டபத்தில் பருத்தித்துறை பிரதேச செயலாளர் த.ஜெயசீலன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்விற்கு........
யாழ்பாணத்தின் வடமராட்சியில் வல்வெட்டித்துறை உட்பட்ட சில பகுதிகளில் இன்று பிற்பகல் இடியுடன்
கூடிய மழை பெய்துள்ளது. தொடர்ச்சியாக பெய்திருந்த இம்மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கு நீடித்திருந்தது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து சில கிணறுகள் வற்றிப்போகும் நிலையில் இம்மழை------
வல்வை புளூஸ் விளையாட்டுக் கழகத்தால் வருடா வருடம் நடாத்தப்படும் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் London Borough of Sutton, Rose Hill என்னும் இடத்தில் உள்ள David Weir Leisure Center -Athletic Track ல் எனும் இடத்தில் நேற்று மதியம் 12.00 - மாலை 6.00 மணி வரை நடைபெற்றன......
யாழ் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் (Management Faculty) திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 50 ற்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் நேற்று வடமராட்சியின் பல்வேறு பகுதிகளுக்கு வருகை தந்திருந்தனர். வடமராட்சியின் பல்வேறு பகுதிகளிற்கும் சென்றிருந்த இவர்கள் ..................
யாழ்பாணத்தின் மிக அதிகளவு பக்தர்களைக் கவரும் வருடாந்த மகோற்சவம் ஆன நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 1 ஆம் திகதி ஆரம்பமாகி தற்பொழுது நடைபெற்று வருகின்றது. மகோற்சவத்தையொட்டி பக்தர்கள் அலைமோதும் அதேவேளை சிறு வியாபாரங்களும்...........
வல்வை புளூஸ் விளையாட்டுக் கழகத்தால் வருடா வருடம் நடாத்தப்படும் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் London Borough of Sutton, Rose Hill என்னும் இடத்தில் உள்ள David Weir Leisure Center -Athletic Track ல் எனும் இடத்தில் இன்று மதியம் 12.00 - மாலை 6.00 மணி வரை நடைபெற்றன...........
யாழ்ப்பாணத்தின் பிரசித்திப் பெற்ற துர்க்கை ஆலயமான தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் 4ஆம் ஆடிச் தொடர்ந்து செவ்வாயைமுன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பூசைகளைத் தொடர்ந்து தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் அறநெறிப் பாடசாலை மாணவர்களினால் பஜனை நிகழ்வும் ......
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.