Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வெட்டித்துறை ஆதிகோவில் ஆதி வைரவர் 7ஆம் நாள் உற்சவத்தின் பகல் இரவுத் திருவிழா நேற்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. காலைத் திருவிழாவிற்கான வசந்தமண்டப பூசைகள் 10.30 மணியளவில் ஆரம்பமாகி, பூசைகளைத் தொடர்ந்து ஆதிவைரவர் பூந்தொட்டி வாகனத்தில் எழுந்தருளினார்....
வரலஷ்மி விரதம் இன்றாகும். இதனையொட்டி வல்வெட்டித்துறை ஸ்ரீ வலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர்
ஆலயத்திலும் இன்று மாலை வரலஷ்மி விரதம் அனுஸ்டிக்கப்படவுள்ளது. வரலஷ்மி விரதத்தின் போது
கன்னிப் பெண்கள் மற்றும் சுமங்கலிப் பெண்கள் அனைவரும் விரதமிருந்து பூசைகளை மேற்கொள்வது..
வல்வெட்டித்துறை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தினால் நடாத்தப்படவுள்ள கலை இலக்கிய வகுப்புக்களில் பங்கு பற்றவிரும்புவோர்கள் எதிர்வரும் 15ஆம் திகதி வரும் வெள்ளிக் கிழமை பிற்பகல் 04.௦௦ மணிக்கு அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையில் பதிவுகளை மேற்கொள்ளலாம் என ........
வல்வெட்டிதுறையில் செயற்பட்டுவரும் தனியார் கல்வி நிறுவனமான, வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கத்தினால் (VEDA - Valvai Educational Development Association) கடந்த ஆண்டு க.பொ.சாதாரண பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு கெளரவிப்பு நிகழ்வு நாளை பிற்பகல் 04.00 மணிக்கு VEDA கல்வி நிலையத்தில்...
யாழ் வல்வெட்டிதுறையின் தீருவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு.விவேகானந்தன் செல்வக்குமார் ஆனந்தன், மொத்தம் 8 கின்னஸ் உலக சாதனைகளைச் செய்து சரித்திரம் படைத்தவர். திரு.ஆனந்தன் அவர்கள் மறைந்து இன்றுடன் 30 வருடங்கள் பூர்த்தியாகின்றது. படத்தில் காட்டப்பட்டுள்ளது வல்வையின்...
வல்வெட்டித்துறை ஆதிகோவில் ஆதி வைரவர் 6 ஆம் நாள் உற்சவத்தின் பகல் இரவுத் திருவிழா நேற்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. காலைத் திருவிழாவிற்கான வசந்தமண்டப பூசைகள் 10.30 மணியளவில் ஆரம்பமாகி, பூசைகளைத் தொடர்ந்து ஆதிவைரவர் பூந்தொட்டி வாகனத்தில் எழுந்தருளினார்.
பலாலி விண்மீன் விளையாட்டுக்கழகம் யாழ் மாவட்ட ரீதியாக நடாத்தும் 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் லீக் ஆட்டங்கள் தற்பொழுது நடைபெற்றுவருகின்றன. லீக் ஆட்டங்களின் வரிசையில் நேற்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் உடுப்பிட்டி நவஜீவன் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து ....
லண்டனில் வல்வை புளூஸ் விலையாட்டுக்கழகம் மற்றும் பெற்றோர் கலந்துரையாடல் நேற்று (06.08.2014) புதன்கிழமை மாலை 7.30 மணிக்கு, Mitcham, Miles Road ல் அமைந்துள்ள வல்வை நலன்புரிச் சங்க காரியாலயத்தில் அக வணக்கத்துடன் ஆரம்பமாகியது. இன்றைய கலந்துரையாடலில் வல்வை........
வல்வை மு.ஆ.சுமனின் "முகாரி பாடும் முகங்கள்" எனும் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா எதிர்வரும் 10.08.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 03.15 மணிக்கு யா/வல்வை அமெரிக்கன் மிஷன் பாடசாலை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
வல்வெட்டித்துறை ஆதிகோவில் ஆதி வைரவர் 5 ம் நாள் உற்சவத்தின் பகல் இரவுத் திருவிழா நேற்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. காலைத் திருவிழாவிற்கான வசந்தமண்டப பூசைகள் 10.30 மணியளவில் ஆரம்பமாகி, பூசைகளைத் தொடர்ந்து ஆதிவைரவர் இரத்தினாசனம் வாகனத்தில் எழுந்தருளினார்.
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதியிலிருந்து நேற்றைய தினம் படகு ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரை காணவில்லை. வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைச் சேர்ந்த 54 வயதுடைய அருளானந்தம் ஞானமூர்த்தி என்பவரையே காணவில்லை என தெரிய வருகின்றது.....
ஆழிக்குமரன் ஆனந்தனுக்கு வல்வெட்டிதுறையில் 1963 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி அளிக்கப்பட்டிருந்த மிகப் பிரமாண்டமான வரவேற்பின் ஒரு காட்சியே இந்த அரிய புகைப்படமாகும். 28 ஆம் திகதி மார்ச் மாதம் 1963 ஆம் ஆண்டு, வல்வெட்டிதுறையின் ரேவடி கடற்கரையிலிருந்து தமிழகத்தின்....
வல்வெட்டித்துறை கடற் பிரதேசத்தில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரின் வலையில் ராட்சத பனை மீன் ஒன்று சிக்கியுள்ளது. வல்வெட்டித்துறை ஊறணி குடியேற்றத் திட்டப்பகுதியில் வசிக்கும் மீனவர் ஒருவரின் வலையிலேயே இன்று இந்த ராட்சத பனை ஒங்கில் மீன் ஒன்று சிக்கியுள்ளது. குறித்த பனை ஒங்கில் ....
விவேகானந்தன் செல்வக்குமார் ஆனந்தன் எனப்படும் கின்னஸ் புகழ் வீரர் ஆழிக்குமரன் ஆனந்தனின் 30
ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். இதனையொட்டி ஆனந்தனின் முழுதொகுப்பு ஆவணத்தின்
இரண்டாம் பாகம் இன்று பிரசுரமாகின்றது. இதன் அடுத்த பாகம் எதிர்வரும் 16 ஆம் திகதி ......
வல்வெட்டித்துறை ஆதிகோவில் ஆதி வைரவர் 4 ம் நாள் உற்சவத்தின் பகல் இரவுத் திருவிழா நேற்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. காலைத் திருவிழாவிற்கான வசந்தமண்டப பூசைகள் 10.30 மணியளவில் ஆரம்பமாகி, பூசைகளைத் தொடர்ந்து ஆதிவைரவர் மலர் பாம்பு வாகனத்தில் எழுந்தருளினார்....
படத்தில் நிற்பவர்கள் ஆழிக்குமரன் ஆனந்தனும் மற்றுமொரு வல்வையின் சாதனையாளர் திரு.யோகரத்தினமும் ஆவார்கள். 1980 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி வல்வை ரேவடிக் கடற்கரையில் திரு.யோகரத்தினத்திற்கு எடுக்கப்பெற்ற விழாவிற்கு, அவரை வாழ்த்த வந்திருந்தார் திரு.ஆனந்தன் .....
பலாலி விண்மீன் விளையாட்டுக்கழகம் யாழ் மாவட்ட ரீதியாக நடாத்தும் 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் லீக் ஆட்டங்கள் நேற்று முன்தினம் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றன. தும்பளை கருணையுள்ளம் விண்மீன் நற்பணி மன்றத்தின் அனுசரணையுடன் பலாலி விண்மீன் விளையாட்டுக்கழகத்தினால் வல்வை றெயின்போ ....
லண்டன் தேம்ஸ் நதிக் கரையோரம் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோட்டையான டவர் ஆஃப் லண்டனில் (Tower of London) இந்த நிகழ்வு தற்பொழுது நடைபெற்று வருகின்றது. கடந்த இரண்டு வாரமாக இந்தக் கோட்டையைச் சுற்றி (Poppy flowers- for War Heroes) எனும் சிவப்பு நிறத்திலான (Ceramic Flowers) .....
வல்வெட்டிதுறையில் கல்வியின் பங்களிப்பில் வல்வை கல்வி மன்றத்தின் பங்கு மகத்தானது. அத்தகைய
மன்றத்தின் தங்கமான ஆசான்களில் ஒரு தூணாக இருந்தவர் திரு.கணபதி தங்கவடிவேல் அவர்கள். வல்வை இன்றும் உச்சரிக்கும் தமிழ் ஆசிரியர். தங்கவடிவேல் மாஸ்டர் எனப் பொதுவாக அழைக்கப்பட்டவர்......
வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரையில் அண்மை வாரங்களாக பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, போட்டியாளர்களை ஊக்குவிக்குமுகமாக பரிசில்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் வரிசையில் நேற்றும் போட்டிகள் நடைபெற்றிருந்தன. போட்டிகள் யாவருக்கும் ...
வல்வெட்டித்துறை ஆதிகோவில் ஆதி வைரவர்3 ம் நாள் இரவு திருவிழாவின் அலங்கார உற்சவம் நேற்று மாலை 07.30 மணியளவில் வசந்தமண்டபப் பூசையுடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து ஆதி வைரவர் உற்சவத்திற்காக வெள்ளியிலான நாய் வாகனத்தில் எழுந்தருளினார்.....
லண்டனில் உள்ள Mitcham Figgs Marsh மைதானத்தில் வழமைபோல இன்றும் எமது புளூஸ் வி.கழக வீரர்கள் தமது பயிற்சிகளை மேற்கொண்டிருந்தார்கள்.வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 10/08/2014 அன்று யாழ். நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் நடாத்தும் "நடேஸ்வரா தினம்" (உதைபந்தாட்ட ....
வல்வெட்டித்துறை ஆதிகோவில் ஆதி வைரவர் 3 ம் நாள் பகல் திருவிழாவின் அலங்கார உற்சவம் இன்று காலை 10.30 மணியளவில் வசந்தமண்டபப் பூசையுடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து ஆதி வைரவர் உற்சவத்திற்காக ஆட்டுக் கடா வாகனத்தில் எழுந்தருளினார். ........
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய ரீதியில் மாவட்ட இளைஞர் கழகங்களுக்கிடையே நடாத்திய மென்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் யாழ் மாவட்ட இளைஞர் கழகம் மூன்றாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டது. தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தினை பெற்றுக் கொண்ட யாழ் மாவட்ட இளைஞர் கழக...
வல்வெட்டித்துறை ஆதிகோவில் ஆதி வைரவர் 2 ம் நாள் இரவு திருவிழாவின் அலங்கார உற்சவம் நேற்று மாலை 06.30 மணியளவில் வசந்தமண்டபப் பூசையுடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து ஆதி வைரவர் உற்சவத்திற்காக சிங்க வாகனத்தில் எழுந்தருளினார்.....
வல்வெட்டித்துறை ஊரிக்காடு பிரதேசத்தில் அமைந்துள்ள நெற்கொழு வைரவர் ஆலய மகோற்சவத்தின் மூன்றாம் நாள் திருவிழா இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு ஆரம்பமான வசந்த மண்டப பூசைகளைத் தொடர்ந்து சுவாமி வீதி உலா வந்தார்....
வல்வெட்டித்துறை ஆதிகோவில் ஆதி வைரவர் 2 ம் நாள் பகல் திருவிழாவின் அலங்கார உற்சவம் நேற்று காலை 10.30 மணியளவில் வசந்தமண்டபப் பூசையுடன் ஆரம்பமானது. அதனைத்த் தொடர்ந்து ஆதி வைரவர் உற்சவத்திற்க்காக எட்டுக்கால் கேடகத்தில் எழுந்தருளினார்.
விவேகானந்தன் செல்வக்குமார் ஆனந்தன் எனப்படும் கின்னஸ் புகழ் வீரர் ஆழிக்குமரன் ஆனந்தனின் 30 ஆவது ஆண்டு நினைவு தினம் இந்த வருடம் 2014 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதியாகும். இதனையொட்டி ஆனந்தனின் முழுதொகுப்பு ஆவணத்தின் முதலாம் பாகம் இன்று பிரசுரமாகின்றது..........
கடந்த செவ்வாய்க் கிழமை மறைந்த தமிழ் ஆசிரியர் திரு.k. தங்கவடிவேல் அவர்களின் மறைவு குறித்து மாதவி சிவலீலன் அவர்களினால் ஆக்கப்பட்ட தங்கவடிவேல் மாஸ்ரர் ஒரு வரலாறு எனும் தொகுப்பு
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.