Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
1989 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 2 ஆம் திகதி வல்வையில் நடைபெற்ற அசம்பாவிதம் ஒன்றில் சுமார் 65
மேற்பட்ட பொதுமக்கள் மரணித்திருந்தார்கள். 3 நாட்களாக 2 ஆம் திகதி தொடக்கம் 4 ஆம் திகதி வரை
நடைபெற்ற தொடர்ச்சியான இந்த அசம்பாவிதத்தில் ஏராளமான பொதுமக்களின் சொத்துக்களும்...
வல்வெட்டித்துறை ஊரிக்காடு பிரதேசத்தில் அமைந்துள்ள நெற்கொழு வைரவர் ஆலய மகோற்சவம் நேற்று (01-08-14) காலை ஆரம்பமாகியது. பத்து தினங்கள் நடைபெறவுள்ள இம் மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா வரும் (10-08-14) அன்றும் அதனைத் தொடர்ந்து பூங்காவனமும் நடைபெறவுள்ளது....
வல்வெட்டித்துறை ஆதிகோவில் ஆதி வைரவர் அலங்கார உற்சவம் நேற்று காலை 10.30 மணியுடன் ஆரம்பமானது. நேற்று காலை, மாலை நடைபெற்ற முதலாம் நாள் திருவிழாவின் படங்களின் முழு தொகுப்பும் இணைக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்த விவேகானந்தன் செல்வக்குமார் ஆனந்தன் எனப்படும் உலக கின்னஸ் சாதனை வீரான ஆழிக்குமரன் ஆனந்தனின் 30 வது நினைவு தினம் எதிர்வரும் 6 ஆம் திகதியாகும்.
வல்வை ரேவடிக்கடற்கரையில் 1963 ஆண்டு கோடியாக்கடற்கரைக்கான நீச்சலை.
வல்வெட்டித்துறை ஆதிகோவில் ஆதி வைரவர் அலங்கார உற்சவம் இன்று காலை 10.30 மணியுடன் ஆரம்பமானது. பத்து தினங்கள் நடைபெறவுள்ள இந்த வருடாந்த உற்சவத்தின் வசந்தோற்சவத் திருவிழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை 08.08.2014 அன்றும், தீர்த்த திருவிழா ஞாயிற்றுக்கிழமை 10.08.2014 அன்றும்.... நடைபெறவுள்ளது.
மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கம்பர்மலை, லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு.கே. தங்கவடிவேல் ஆசிரியர் (உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி ஒய்வு பெற்ற ஆசிரியர், வல்வைக் கல்வி மன்ற தமிழ் ஆசிரியர்) அவர்கள் 29.07.2014 அன்று செவ்வாய்க் கிழமை கொழும்பில் காலமானார் .
இன்று முதல் தபால் கட்டணங்கள் அதிகரிக்கப்படுகின்றது. மூன்று வருடங்களுக்கு ஒரு முறை தபால் கட்டணங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவது வழமை. எனினும்இம்முறை ஆறு வருடங்களுக்கு பின்னதாக தபால் கட்டணத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது நடைமுறையில் உள்ள ...
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும், இரண்டாம் தவணைக்கான விடுமுறை காலம் நாளை 2 ஆம் திகதி ஆரம்பிக்கின்றது. மேலும் மூன்றாம் தவணைக்காக அனைத்துப் பாடசாலைகளும் அடுத்த மாதம் செப்டம்பர் 1ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.........
20ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி கடந்த வாரம் 23/07/2014 புதன்கிழமை ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. பிரித்தானியர்களின் பேரரசுகள் என ஆரம்பிக்கப்பட்ட இந்த விளையாட்டுப் போட்டி, முதன் முதலாக 1930 ஆம் வருடம் .......
வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம் (VEDA), பல்வேறு பத்திரிகைகளில் வெளியாகியுள்ள அரச பதவிகளுக்கான வெற்றிடங்களின் வேலைகளிற்கான தொகுப்பை வெளியிட்டுள்ளனர். விபரங்களில் சம்பந்தப்பட்ட பதவி (வேலை வாய்ப்பு), தேவையான குறைந்தளவு தகமை, சம்பளம், முடிவுத் திகதி ...
ஆரம்ப கால வல்வையின் கைப்பந்தாட்ட அணியிலும் இடம் பெற்று விளங்கினார். கைப்பந்தாட்டத்தை பொறுத்த வரையில் இவர் பறந்தடி வீராகவும் செயற்பட்டு வந்தார். இவர் தமது பிற்காலங்களில் வல்வையில் புகழ் பெற்று திகழ்ந்த வல்வை கல்வி மன்றத்தின ஓர் ஆசிரியராக அமைந்திருந்து மாணவர்களின் நிலைமைகளை அவதானித்து ............
வல்வெட்டித்துறை ஆதிகோவில் ஆதி வைரவர் அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் 2014 ஆலய பரிபாலன சபையினரால் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த விஞ்ஞாபனத்திற்கேற்ப 01.08.2014 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் வருடாந்த உற்சவத்தின் தொடர்ச்சியாக, ..
நேற்று முன்தினம் மறைந்த தமிழ் ஆசிரியர் திரு.k. தங்கவடிவேல் அவர்களின் மறைவு குறித்து முன்னாள் வல்வைக் கல்வி மன்ற நிறுவனர்களில் ஒருவரான திரு ராஜேந்திரா அவர்கள் தனது கண்ணீர் அஞ்சலியை வெளியீட்டுள்ளார்..........
வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரன் ஆலய வாலாம்பிகாதேவி நேற்று தீர்த்தமாடியபின் நெடியகாட்டு பிள்ளையார் கோயிலிருந்து மாலை 6.30 மணியளவில் புறப்பட்டு வழியில் முத்துமாரிஅம்மனை சந்தித்து இரவு 9 மணியளவில் இருப்பிடம் வந்து சேர்ந்தார்.
நேற்று முன்தினம் மறைந்த தமிழ் ஆசிரியர் திரு.k. தங்கவடிவேல் அவர்களின் மறைவு குறித்து முன்னாள் வல்வைக் கல்வி மன்ற நிர்வாகி திரு.ந. அனந்தராஜ் அவர்கள் தனது கண்ணீர் அஞ்சலியை வெளியிட்டுள்ளார்......
வல்வெட்டித்துறை நகரசபையில் கடந்த சில மாதங்களாக சபையின் தவிசாளருக்கும் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே முரண்பாடுகள் நிலவி வருகின்றன. இதனை அடுத்து வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களினால் வல்வை நகர சபை செயற்பாடுகள் 3 மாதங்களுக்கு இடை ...
வல்வெட்டித்துறை சிவகுரு வித்தியாசாலை பழையமாணவர் சங்கத்தினால் 16.06.2013 ஆம் திகதியிலிருந்து 30.06.2014 ஆம்திகதி வரையிலான ஒருவருடத்திற்கான கணக்கறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இக் கணக்கறிக்கையின் விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்திற்கு உட்பட்ட மரக்கறிச் சந்தையும் கடைத்தொகுதியும் நிர்மாணித்தல், கட்டம் 2 ற்குரிய முன்னோடிக் கூட்டம் நாளை 1 ஆம் திகதி வல்வை நகரசபை மாநாட்டு மண்டபத்தில் பிற்பகல் 0230 மணிக்கு இடம்பெறவுள்ளது. இவ்வேளை குறித்த வேலை தளத்தினையும்....
வல்வெட்டித்துறை சிவகுரு வித்தியாசாலை பழையமாணவர் சங்க வருடாந்த பொதுக் கூட்டமும், புதிய நிர்வாகிகள் சபை தெரிவும் நேற்று முன்தினம் (29/07/14) மாலை இடம்பெற்றது. பாடசாலை தையல் பாகர் அரங்கத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாக சபை உறுப்பினர்களின் ...
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று காலை ஆடிப்பூரத் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அம்பாளுக்கு காலை 09.00 மணியளவில் ஆரம்பமான விசேட அபிடேக, ஆராதனையைத் தொடர்ந்து நடைபெற்ற பூசை வழிபாடுகளுடன் 12.00 மணியுடன் நிறைவு பெற்றது. படங்களில் வல்வெட்டித்துறை ...
வல்வையின் பிரபல முன்னாள் தமிழ் ஆசிரியர் கே.தங்கவடிவேல் (29.07.14) செவ்வாய் கிழமை அன்று கொழும்பில் காலமானார். இவருக்கு வயது 82. மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கம்பர்மலை மற்றும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு.கே.தங்கவடிவேல் அவர்கள் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியின் ஒய்வு ...
வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரன் ஆலய வாலாம்பிகாதேவி மகோற்சவத்தின் தீர்த்ததிருவிழா காலை 7.30 மணியளவில் வசந்தமண்டப பூஜையுடன் ஆரம்பித்து பின் தேவி 9 மணியளவில் ஊறணி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளினார்.........
வல்வெட்டிதுறையின் பிரதான கடற்கரைகளில் ஒன்றாயும் பல அரசியல் கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளைக் கண்டிருந்த ரேவடிக் கடற்கரையில், முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் திரு.ச.ஞானமூர்த்தி தலைமையில் பிரமாண்டமான விழா ஒன்று இடம்பெற்றிருந்தது. 1977 ஆம் ஆண்டு .........
மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கம்பர்மலை, லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு.கே.தங்கவடிவேல்ஆசிரியர் (உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி ஒய்வு பெற்ற ஆசிரியர், வல்வைக் கல்வி மன்ற தமிழ் ஆசிரியர்) அவர்கள் 29.07.2014 அன்று செவ்வாய்க் கிழமை கொழும்பில் காலமானார் .
வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரன் ஆலய வாலாம்பிகாதேவி மகோற்சவத்தின் 9ம் நாள் இரவு உற்சவம் நேற்று நடைபெற்றது. இரவு 7 மணியளவில் வசந்தமண்டப பூஜையுடன் ஆரம்பித்து பின் வாலாம்பிகாதேவி பாம்பு வாகனத்தில் வெளிவீதியுலா வந்திருந்தார்.
வல்வை கொத்தணி முன்பள்ளிகளுக்குக்கான 2014 ஆம் ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டி இன்று மாலை வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. வல்வெட்டித்துறை கொத்தணிக்கு உட்பட்ட 8 முன்பள்ளிக்கள் இவ் விளையாட்டுப் போட்டியில் பங்கு கொண்டன. .......
வல்வெட்டித்துறை சிவகுரு வித்தியாசாலை பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக் கூட்டமும், புதிய நிர்வாகிகள் சபை தெரிவும் இன்று மாலை நடைபெறவுள்ளது. இப் பொதுக் கூட்டமானது பாடசாலை தையல்பாகர் அரங்கில் நடைபெறவுள்ளது.
வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரன் ஆலய வாலாம்பிகாதேவி மகோற்சவத்தின் 8ம் நாள் இரவு உற்சவம் இன்று நடைபெற்றது. இரவு 7 மணியளவில் வசந்தமண்டப பூஜையுடன் ஆரம்பித்து பின் வாலாம்பிகாதேவி இலிங்கத்தை பூஜை செய்யும் தோரணையில் கைலாய வாகனத்தில் வெளிவீதியுலா வந்திருந்தார்.
உயிர்வரை இனித்தாய் திரைப்படம் கடந்த ஞாயிறு 27.07.2014 அன்று பிரான்சின் தலைநகர் சோம்வெலிசேயில் உள்ள புப்புளிஸ் சினிமாவில் நேற்று சிறப்புக் காட்சியாகக் காண்பிக்கப்பட்டது. இது வரை இல்லாதளவுக்கு பெருந்தொகையான மக்கள் நிறைவுடன் இத்திரைப்படம் காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு...........
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.