Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வை புளூஸ் (Valvai Blues) விளையாட்டுக் கழகத்தால் நடாத்தப்படவிருந்த 23வது வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இந்த மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் 03/08/2014 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த ..
பலாலி விண்மீன் விளையாட்டுக்கழகம் யாழ் மாவட்ட ரீதியாக நடாத்தும் 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் 2ஆம் சுற்று ஆட்டங்களின் வரிசையில் இன்று மாலை நடைபெற்ற முதலாவது போட்டியில் வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து கம்பர்மலை யங்கமன்ஸ் விளையாட்டுக்கழகம் ................
பொலிகண்டி செம்மீன் விளையாட்டுக் கழகத்தின் 1வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அவ்விளையாட்டுக் கழகத்தினால் பொலிகண்டி மேற்கு ஊறணி குடியேற்றக் கடற்கரையில் நடாத்தப்பட்டது. நேற்று பிற்பகல் 01.30 மணிக்கு திரு.நா. தங்கவேலாயுதம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விளையாட்டுப் போட்டிக்கு...
வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரன் ஆலய வாலாம்பிகாதேவி மகோற்சவத்தின் 7ம் நாள் இரவு உற்சவம் இன்று நடைபெற்றது. இரவு 7 மணியளவில்.......................
அவுஸ்திரேலியாவின் வசிக்கும் வல்வை மக்களின் 15 ஆவது வருட குளிர் கால ஒன்றுகூடல் கடந்த 19
ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் பிரதான நகரான சிட்னியில் இடம்பெற்றிருந்தது. அவுஸ்திரேலியாவின் வல்வை நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த இந்த ஒன்றுகூடல் 19 ஆம் திகதி மாலை 6 மணிக்கு ...
லண்டன் வல்வை புளூஸ் உதைபந்தாட்ட அணிகளின் பயிற்சிகள் Mitcham Figgs Marsh மைதானத்தில் ஒவ்வொரு வார விடுமுறை நாட்களிலும் நடைபெறுவது வழக்கம்.இன்றைய பயிற்சியில் கலந்து கொண்ட விளையாட்டு வீரர்கள்,மற்றும் பயிற்சியாளர்கள் காலை 10.00 மணியில் இருந்து தமது பயிற்சிகளை.....
இஸ்ரேல் கடந்த மூன்று வாரங்களாக பாலஸ்தீனத்தின் காசா நகர் மீது வான்வெளி மற்றும் தரை மார்க்கமாக மிகக் கொடூரமான தாக்குதலை நடாத்தி வருகின்றது. இதில் குழந்தைகள், பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் தினமும் பலியாகிக் கொண்டிருக்கின்றார்கள். இஸ்ரேலின் இந்தக் கண்மூடித்தனமான ...
“இன்றைய நாளில் வல்வையில்” என்னும் புதிய பகுதியை எதிர்வரும் 30 ஆம் திகதியிலிருந்து எமது
இணையதளத்தில் பிரசுரிக்கவுள்ளோம். இப்புதியபகுதி எமது தினசரி செய்திப் பகுதியிலேயே அமையும். இப்பகுதியில் முன்னர் வல்வையில் நடைபெற்ற பிரதான நிகழ்வுகள் சுருக்கமாக இடம்பெறும். இவை...
வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரன் ஆலய வாலாம்பிகாதேவி மகோற்சவத்தின் 6ம் நாள் இரவு உற்சவம் இன்று நடைபெற்றது. மாலை 6.30 மணியளவில் வசந்தமண்டப பூஜையுடன் ஆரம்பித்து பின் சுவாமி உள்வீதிக்கு எழுந்தருளி யாகம் இடம்பெற்று பின் சுவாமி புலி வாகனத்தில் வெளிவீதியுலா வந்திருந்தார்.
பொலிகண்டி செம்மீன் விளையாட்டுக் கழகத்தின் 1வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அவ் விளையாட்டுக் கழகத்தினால் பல்வேறு சாகஸ விளையாட்டு நிகழ்வுகள் பொலிகண்டி மேற்கு ஊறணி குடியேற்ற பகுதியில் இன்று காலை இடம்பெற்றன. இதனைத்தொடர்ந்து நாளையும் கழக வீரர்களின்....
கடந்த ஒரு மாத காலமாக உலகம் முழுதும் பரவிக்கிடந்த காற்பந்து காய்ச்சல் இன்னும் முழுமையாக அகலவில்லை. இந்நிலையில் இக்காலகட்டத்தில் காற்பந்திலேயே குறியாயிருந்த ரசிகர்களை குறிவைத்து எல்லா விளம்பர நிறுவனங்களும்,அனைத்து துறைகளும் காற்பந்தை சுற்றியவண்ணமே தமது அனைத்து தயாரிப்புகளையும் வெளியிட்டிருந்தன.
வல்வெட்டித்துறை கப்பலுடையவர் பிள்ளையார் ஆலய மகோற்சவம் கடந்த (17-07-14) அன்று ஆரம்பமாகி பத்து தினங்கள் நடைபெற்ற இத்திருவிழாவின் இறுதி நாளான இன்று தீர்த்தத்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பிள்ளையார் காலை 09.00 மணியளவில் ஊரணித் தீர்த்தக்கரையை அடைந்து, அங்கு ......
வல்வெட்டித்துறையில் 7. 05. 2012 அன்று ஆரம்பிக்கப்பட்ட ஆவணகாப்பகம் இன்று புதுப்பொலிவூடன் பூரணமான ஆவணகாப்பகமாக இரண்டாவது வருடத்தைப் பூர்த்தி செய்துள்ளது. வல்வை வரலாற்று ஆவணகாப்பகம் நீண்ட வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது. 15 வயதில் சுதந்திரன் பத்திரிகையில் 'எனது கிராமம் வல்வெட்டித்துறை.........
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம் ஆடி அமாவாசையன்று கீரி மலை தீர்த்தத்தில்
நடைபெறும். யாழ் குடாநாட்டில் கீரிமலை வில்லூன்றி போன்றவற்றிலும், கேதீஸ்வரத்தில்
பாலாவியிலும், கோணேஸ்வரத்தில் பாபநாசத்திலும், பொன்னாலை திருவடி நிலையிலும்,
மட்டக்களப்பு ...
வல்வை ஸ்ரீ வலாம்பிகாதேவி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோவில் வலாம்பிகாதேவி ஆலயத்தின் வருடாந்த மகோற்சத்தின் ஜந்தாம் நாள் இரவுத் திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. நேற்றைய இரவுத் ...
வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம் (VEDA), பல்வேறு பத்திரிகைகளில் வெளியாகியுள்ள அரச பதவிகளுக்கான வெற்றிடங்களின் வேலைகளிற்கான தொகுப்பை வெளியிட்டுள்ளனர். விபரங்களில் சம்பந்தப்பட்ட பதவி (வேலை வாய்ப்பு), தேவையான குறைந்தளவு தகமை, சம்பளம், முடிவுத் திகதி ...
வல்வை ஸ்ரீ வலாம்பிகாதேவி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோவில் வலாம்பிகாதேவி ஆலயத்தின் வருடாந்த மகோற்சத்தின் மூன்றாம் நாள் இரவுத் திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. நேற்றைய இரவுத் திருவிழாவின் ..........
வல்வெட்டித்துறை மதவடி உதயசூரியன் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள கப்பலுடையவர் விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் நேற்று வேட்டைத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. மாலை சுமார் 05.30 மணியளவில் வேட்டை ஆடுவதற்காக பிள்ளையார் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ..
ஏர் அல்ஜீரியன்சால் கையாளப்படும் AH5017 பயணிகள் விமானம் Burkina Faso நாட்டின் தலைநகர் Ougadougou இலிருந்து அல்ஜீரியா நாட்டின் தலைநகரான Algiers நோக்கி 110 பயணிகளுடனும் 6 விமான சிப்பந்திகளுடன் பயணித்தவேளை வடக்கு மாலி பகுதிக்கு மேல் பறந்த தருணத்தில் விபத்துக்குளாகியுள்ளது.
தென்னிந்திய சினிமாவின் தாக்கத்துக்குள் இங்குள்ளவர்களும் ஈர்க்கப்பட்டிருக்கின்ற காலத்தில் ஈழத்து சினிமா போருக்கு பின்னரான காலத்தில் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியை கொண்டிருக்கின்றது. வளங்கள் மட்டுப்படுத்தபட்டிருக்கும் போதும் இருக்கும் வளங்களை உச்ச கட்டமாக உபயோகித்து தரமான ..
வல்வை ஸ்ரீ வலாம்பிகாதேவி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோவில் வலாம்பிகாதேவி ஆலயத்தின் வருடாந்த மகோற்சத்தின் மூன்றாம் நாள் இரவுத் திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. நேற்று இரவு 07.00 மணியளவில் வசந்தமண்டப பூசையுடன் ஆரம்பமான திருவிழா 08.30 மணியளவில் அம்பாள் வீதி ...
வல்வெட்டித்துறை மதவடி கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள கப்பலுடையவர் விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இன்று பூங்காவனத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இன்று பிற்பகல் 01.00 மணியளவில் வசந்தமண்டப பூசையுடன் ஆரம்பமான திருவிழா பிற்பகல் 03.30 மணியுடன் பிள்ளையார் வீதி ...
வடமராட்சி வலயப் பாடசாலைகளிற்கிடையில் கடந்த 13 ஆம் திகதி வணிகமும் கணக்கீடு பாடத்தில் வினாடி வினா, பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டி என்பன நடைபெற்றிருந்தன. தரம் 10 மாணவர்கள் கீழ் பிரிவு, தரம் 11 மாணவர்கள் மத்திய பிரிவு, தரம் 12 மற்றும் 13 மாணவர்கள் மேற்பிரிவு என்ற அடிப்படையில் ....
தொண்டைமானாறு செல்வ சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டுப் பேரவையால் ஞானச்சுடர் சஞ்சிகையின் 199வது மலர் வெளியீட்டு விழா நாளை மறுதினம் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு பேரவைத் தலைவர் குமரா அருணகிரிநாதன் தலைமையில் பேரவை மண்டபத்தில் ...
வல்வை புளூஸ் (Valvai Blues) விளையாட்டுக் கழகத்தால் வருடா வருடம் நடாத்தப்படும் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் 03/08/2014 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதுவரை காலமும் தொடர்ச்சியாக Tooting Bec என்னும் இடத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் ...
வல்வெட்டித்துறை மதவடி கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள கப்பலுடையவர் விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் ஆறாம் நாள் இரவு திருவிழாவான தண்டிகை நேற்று சிறப்பாக நடைபெற்றது. நேற்று இரவு 07.00 மணியளவில் வசந்தமண்டப பூசையுடன் ஆரம்பமான திருவிழா 08.30 மணியுடன் ....
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் வல்வை றெயின்போ மைதானத்தில் வல்வையின் இந்நாள் கிரிக்கெட் வீரர்களுக்கும், முன்னாள் வீரர்களுக்குமிடையே 20 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டியொன்று இடம்பெற்றிருந்தது.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.