Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வை ஆதிசக்தி முன்பள்ளியின் 27 ஆம் ஆண்டு நிறைவையொட்டி பாலகர்களின் விளையாட்டுப் போட்டி நேற்று முன்தினம் பிற்பகல் 0300 மணியளவில், வல்வை சிதம்பராக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் படங்களின் முழுத் தொகுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.......
உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தின் சிறப்பு காட்சி எதிர்வரும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 17.30 மணிக்கு பாரீசில் காண்பிக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வுக்கு பிரான்ஸ் வல்வை நலன்புரிச்சங்கம் முக்கிய ஆதரவை வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுக்கப்படுகின்றது. வல்வை மக்களின் சார்பில் .......
வல்வெட்டித்துறை மதவடி கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள கப்பலுடையவர் விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் ஜந்தாம் நாள் இரவு திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இன்று இரவு 07.00 மணியளவில் வசந்தமண்டப பூசையுடன் ஆரம்பமான திருவிழா 08.30 மணியுடன் பிள்ளையார் வீதி...
வல்வை ஸ்ரீ வலாம்பிகாதேவி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோவில் வலாம்பிகாதேவி ஆலயத்தின் வருடாந்த மகோற்சம் இன்று காலை 11.௦௦ மணியுடன் ஆரம்பமாகியது. பத்து தினங்கள் நடைபெறவுள்ள இந்த வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா எதிர்வரும் 29.07.2014 ஞாயிற்றுக்கிழமை அன்றும், தீர்த்த...
தும்பளை தீபஜோதி விளையாட்டுக்கழகத்தினால் நடத்தப்பட்டு வந்த 10 பந்து பரிமாற்றத்தை கொண்ட மென்பந்தாட்ட சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டி நேற்று தும்பளை விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இந்த இறுதிப்போட்டியில் வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து....
சிறுவர் நலன்புரிவோர் வலையமைப்பு (Children Well wishers Network - CWN) கணிதப்போட்டி (Maths Challenge 2015) ஒன்றை நடாத்தவுள்ளது. இது சம்பந்தமான அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.
வல்வை ஆதிசக்தி முன்பள்ளியின் 27ம் ஆண்டு நிறைவையொட்டி பாலகர்களின் விளையாட்டுப்போட்டி இன்று பிற்பகல் 0300 மணியளவில், வல்வை சிதம்பராக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. திரு கு.பாலகிருஷ்ணன் (தலைவர் ஆதிசக்தி சனசமூக நிலையம்) தலைமையில் நடைபெற்ற ...
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ரமேக்ஷ் தனலக்ஷ்மி தம்பதிகளின் புதல்வன் செல்வன் குறிஞ்சிகன் ஒன்பது வயதுடையவர். இவர் பிரித்தானியாவில் பீச்சோம் ஆரம்பப் பாடசாலையில் (Beecholme Primary
School) நான்காம் ஆண்டில் கல்வி கற்று வருகின்றார். அங்கு பிரித்தானியா எரிவாயு (British Gas) ....
வல்வையின் கடலிலிருந்தான தற்போதைய காட்சிகளின் முழுப் படத் தொகுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது. படங்களில் ஊரிக்காட்டில் இருந்து ஊரணி தீர்த்தக் கடற்கரை வரையான பகுதிகளின் காட்சிகள் பதிவாகியுள்ளன. ஆனாலும் ஊரிக்காட்டில் மிகவும் விளிப்பாக பச்சை நிறக் கூரைகளுடன் ........
வல்வெட்டித்துறை மதவடி கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள கப்பலுடையவர் விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் மூன்றாம் நாள் இரவு திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. நேற்று இரவு 07.00 மணியளவில் வசந்தமண்டப பூசையுடன் ஆரம்பமான திருவிழா 08.30 மணியுடன் நிறைவு பெற்றது.
பலாலி விண்மீன் விளையாட்டுக்கழகம் யாழ் மாவட்ட ரீதியாக நடாத்தும் 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் 2ஆம் சுற்று ஆட்டங்களின் வரிசையில்நேற்று மாலை நடைபெற்ற முதலாவதாக போட்டியில் கம்பர்மலை யங்கமன்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து மணல்காடு சென் சேவியர் ......
வல்வைச் சந்ததிப் பகுதியில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் புதிதாக அமைக்கப்பெறவுள்ள புதிய மரக்கறிச் சந்தை மற்றும் கடைத்தொகுதிக்கான (கட்டம் 2) கேள்வி அறிவித்தல் தற்பொழுது விடப்பட்டுள்ளது. தலைவர் உள்ளூராட்சி மன்ற பெறுகைக் குழு, நகராட்சிமன்றம், வல்வெட்டித்துறை என்று, ..
வல்வையின் கடற்கரையிலிருந்தான காட்சிகளின் முழுப் படத் தொகுப்பு நாளை எமது இணையதளத்தில்
பிரசுரமாகும். வேறாக பிரசுரிக்க வேண்டும் என்ற காரணமாக, இன்று வெளியாகியுள்ள வல்வை –
தொண்டைமானாறு கடற்கரையோரக் காட்சிகளின் தொகுப்பில் இவை இடம்பெறவில்லை.......
வல்வை ஸ்ரீ வலாம்பிகாதேவி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோவில் வலாம்பிகாதேவி பிரம்மோற்சவ விஞ்ஞாபனம் 2014 ஆதினகர்த்தாக்களினால் வெளியிடப்பட்டுள்ளது. அவ் விஞ்ஞாபனத்தில் 21.07.2014 ஆம் திகதி திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் 29.07.2014 செவ்வாய் கிழமை தேர் ...
பாக்குநீரிணையில் அமைந்துள்ள என பொதுவாக விபரிக்கப்பட்டுவரும், ஆனால் வங்காள விரிகுடாவின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது வல்வெட்டித்துறை - தொண்டைமானாறு கடற்கரையோரம். வராலாறு தெரிந்த காலங்களில் கடல் வாணிபம், பின்னர் ஆங்கிலேயரின் வருகையின் பின்னர் அதுவே பதம் மாறி .....
வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவர் திரு.நடராசா அனந்தராஜ் அவர்கள், தமிழ் தேசியக்
கூட்டமைப்பைச் சேர்நத இதர வல்வை நகரசபையின் உறுப்பினர்கள் உப தலைவர் கந்தசாமி சதீஸ்,
திரு.எஸ்.எக்ஸ்.குலநாயகம், கோணலிங்கம் கருணானந்தராஜா, கனகராஜா ஜெயராஜா மற்றும் சக்திவேல்...
படத்தில் தோற்றமளிப்பது வல்வெட்டித்துறை மதவடி கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள கப்பலுடையவர் விநாயகர் ஆலயத்தின் கடல் மீதிலிருந்தான தோற்றம் ஆகும். நேற்று காலை ஆரம்பமாகியுள்ள கப்பலுடையவர் கோவிலின் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை....
பலாலி விண்மீன் விளையாட்டுக்கழகம் யாழ் மாவட்ட ரீதியாக நடாத்தும் 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் 2ஆம் சுற்று ஆட்டங்களின் வரிசையில் இன்று மாலை நடைபெற்ற முதலாவது போட்டியில் வல்வை விளையாட்டுக்கழக A அணியை எதிர்த்து கொற்றாவத்தை ரேன்சஸ் விளையாட்டுக்கழக B ....
வல்வெட்டித்துறை மதவடி கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள கப்பலுடையவர் விநாயகர் ஆலயத்தின்
வருடாந்த மகோற்சவம் நேற்று காலை 11.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. பத்து தினங்கள் நடைபெறவுள்ள இந்த வருடாந்த மகோற்சவத்தின் பூங்காவனத் திருவிழா எதிர்வரும்
23.07.2014 ..
மலேசியன் ஏர்லைன்ஸின் போயிங் 777 ரக MH17 பயணிகள் விமானம் நெதர்லாந்தின் தலைநகர் அம்ஸ்டெர்டாமிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு 280 பயணிகளையும், 15 விமான சிப்பந்திகளையும் ஏற்றிக்கொண்டு பயணித்தவேளை உக்ரேனின் கிழக்கு பகுதியில் ரஷ்யா ஆதரவு கிளர்ச்சி ...
ஆழிக்குமரன் ஆனந்தன் என அழைக்கப்படும் கின்னஸ் புகழ்வீரர் திரு.விவேகானந்தன் செல்வக்குமார் ஆனந்தனின் 30 ஆவது நினைவு தினம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி ஆகும். அதனையொட்டியும், ஆழிக்குமரன் ஆனந்தனின் பற்றிய விபரங்களை இணையதளத்தில் ஆவணப்படுத்தும் நோக்குடனும், ...
பலாலி விண்மீன் விளையாட்டுக்கழகம் யாழ் மாவட்ட ரீதியாக நடாத்தும் 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் 2ஆம் சுற்று ஆட்டங்களின் வரிசையில் இன்று மாலை நடைபெற்ற முதலாவது போட்டியில்குப்பிளான் ஞானகலா விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து மணல்காடு சென் அன்ரனிஸ் ...
அவுஸ்திரேலியாவின் வல்வை நலன்புரிச்சங்க குளிர் கால ஒன்றுகூடல் எதிர்வரும் 19 ஆம் திகதி சனிக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவின் பிரதான நகரான சிட்னியில் இடம்பெறவுள்ளது என அவுஸ்திரேலியாவின் வல்வை நலன்புரிச்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இந்த ஒன்றுகூடல் 19 ஆம் திகதி...
தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரம சைவசபை கலை பண்பாட்டுப் பேரவை சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீக சொற்பொழிவு நாளை வெள்ளிக்கழமை நடைபெறவுள்ளது. இந்த ஆன்மீக நிகழ்வுகளின் வரிசையில் நாளை காலை 10.30 மணிக்கு "தேவிபாகவதம்" என்னும் தலைப்பில் தொடர் சொற்பொழிவு .......
வல்வை சிதம்பராக் கல்லூரியின் கணினி அறையின் ஜன்னல் கண்ணாடிகள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது. கல்லூரி அதிபரின் அலுவலகத்திற்கு அருகாமையில் உள்ள கணினி அறையின் மீதே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதனால்...
வல்வெட்டித்துறை நலன் புரிச்சங்கம் கனடா கிளையின் ஒன்றுகூடல் கடந்த சனிக்கிழமை 12.07.14 ஆண்டு
திட்டமிட்டபடி, கனடாவின் Area 1,2,3,&4 (Keel& Sheppard), Downs view Dells Park என்னும் இடத்தில் நடைபெற்றுள்ளது.
இந்த ஒன்று கூடல் நிகழ்வின் முழுப் படத் தொகுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது
30 வருடங்களில் யாழ்பாணத்தில் முதலாவது இதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்பாணத்தின் தனியார் வைத்தியசாலையான Northern Central Hospital இலேயே இந்த அறுவைச் சிகிச்சை நேற்று முன்தினம், திருகோணமலையைச் சேர்ந்த 16 வயதுடைய அனாதை சிறுமிக்கு Oxonian Heart ...........
பலாலி விண்மீன் விளையாட்டுக்கழகம் யாழ் மாவட்ட ரீதியாக நடாத்தும் 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் 2ஆம் சுற்று ஆட்டங்களின் வரிசையில் இன்று மாலை நடைபெற்ற போட்டியில் யாழ் ஐக்கிய விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து யாழ் கலைமகள் விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ......
பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியின் புதிய அதிபராக கல்வித் திணைக்களத்தால் நியமிக்கப்பட்ட வடக்கு மாகாண கல்வித் திணைக்கள நிர்வாக உதவி கல்விப்பணிப்பாளர் ரி.முகுந்தன் கடந்த சனிக்கிழமை தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். புதிய அதிபர் பதவியை பொறுப்பேற்றுக்கொண்ட அதிபர்.....
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.