கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் 3ம் திருவிழா(பகல்)
பிரசுரிக்கபட்ட திகதி: 07/06/2014 (சனிக்கிழமை)
கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் 3ம் திருவிழா பகல் 1030 மணியளவில் வசந்தமண்டப பூஜைகளுடன் ஆரம்பித்து பின் அம்பாள் வீதி உலா வந்ததுடன் நிறைவுக்கு வந்தது. அதைத்தொடர்ந்து மடத்தில் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மனோன்மணி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் நேற்று நடைபெற்ற 3ஆம் திருவிழாவின் பொழுது எடுக்கப்பட்ட படங்கள்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
jkv (srilanka)
Posted Date: June 08, 2014 at 05:01
super
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.