நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலயத்தில் யந்திரபூசை ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/06/2014 (சனிக்கிழமை)
வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோவிலில் எதிர்வரும் 30.06.2014 அன்று நடைபெறவுள்ள மஹாகும்பாபிஷேகத்தை முன்னிட்டு யந்திரபூசை நடைபெற்று வருகின்றது. யந்திரபூசையானது 02.06.2014 தொடக்கம் 22.06.2014 வரை 45 காலங்கள் நடைபெறவுள்ளது.
யந்திரபூசை செய்ய விரும்பும் விநாயக அடியார்கள் ஆலய பரிபாலன சபையிடம் தொடர்பு கொள்ளுமாறு ஆலய பரிபாலன சபையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.