தனது இறுதி மூச்சு வரை தமிழ் மக்களின் விடுதலைக்காக பாடுபட்ட, பெரும் பான்மை இனத்தைச் சேர்ந்த திரு.விராஜ் மென்டிஸ் அவர்களின் நினைவு நிகழ்வு நேற்றய தினம் மாலை .....
யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சிப் பகுதியிலுள்ள வல்லிபுரம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ள வல்லிபுர ஆழ்வார் கோவில் நாளை ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி மிகவும் சிறப்பாக ...
வல்வெட்டித்துறை - உடுப்பிட்டி வீதியை காப்பெற் வீதியாக புனரமைக்கும் பணிகள் சில மாதங்கள் முன்பு ஆரம்பமாகின. கடந்த சில வாரங்களில் வேகமாக இடம்பெற்றவரும்...
வல்வை நெடியகாடு திருச் சிற்றம் பலப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் பிரதான திருவிழாவின் ஒன்றான தேர்த் திருவிழா இன்று இடம்பெற்றது. காலை ஆரம்பமான ....
வல்வெட்டித்துறை திருவருள்மிகு நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய மகோற்சவம் நேற்று சப்பறத் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 06.00 மணியளவில் விசேட...