வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், உலகுடைய பிள்ளையார் கோவிலடியை வாசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் நடராசலிங்கம் 01-01-2023 அன்று இறைவனடி சேர்ந்தார்.
இவர் காலஞ்சென்றவர்களான அருணாசலம், அன்னராணி ஆகியோரின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்ற கெஜாணன மூர்த்தி (அப்பர் அண்ணா), கமலாதேவி ஆகியோரின் மருமகனும்,
மீனாகுமாரியின் அன்புக் கணவரும்,
சயந்தன், அயந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.
இவர் காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், சாந்தலிங்கம் ஆகியோரின் பாசமிகு தம்பியும்,
செல்வராணி, கமலராணி, பாலேந்திரராணி (அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
தர்மலிங்கம், காலஞ்சென்ற இராசதுரை, சின்னராசா, கமலாதேவி ஆகியோரின் மைத்துனருமாவார்.
ஸ்ரீவித்தியா, அருணா ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.
வினோதா, வினோத், ஆனந்தக்கிருஷ்ணா, ஜனரஞசினி, பிரவீணா, லக்சனா, மிதுனா ஆகியோரின் மாமாவும்,
கஜன், நதியா, சிவாஜன், அருண், நிலானி, தீரன், ஈழமி ஆகியோரின் பெரியப்பாவுமாவார்.
ஈமக்கிரியைகள் அன்னாரின் இல்லத்தில் புதன்கிழமை (04 01 2023) அன்று நடைபெற்று மாலை 03.00 மணியளவில் ஊரணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.