வல்வெட்டித்துறை பிலாவடியை பிறப்பிடமாகவும், ஊரிக்காடு மற்றும் திருச்சி குமரன் நகரை வதிவிடமாகவும் கொண்ட திரு.நடராஜா மோனகுரு (மணி அண்ணா) அவர்கள் கடந்த 18/02/2026 புதன்கிழமை அன்று சிவபாதம் அடைந்தார்
காலம்சென்ற அருமைச்செல்வம், இளையபெருமாள் ஆகியோரின் சகலனும்,
ஆதிரன், கோபிகா ஸ்ரீ, யுகதீரன் ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
அன்னாரின் ஈமக்கிரியை ஞாயிற்றுக்கிழமை காலை (22/02/26) 10 மணிக்கு வீட்டில் நடைபெற்று, பூதவுடல் வீட்டில் இருந்து எடுத்து செல்லப்பட்டு திருச்சி ஓயாமரி இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் அறியத்தருகின்றோம்
தகவல் மனைவி,பிள்ளைகள் ,மருமக்கள்
தொடர்பு- பிரகாஷ்(மகன்)
+91 98941 16877
+91 8807257008
No .14/2 ,14th Cross, Kumaran Nagar ,Tiruchirappalli - 620017
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.