மரண அறிவித்தல் - தேவசிகாமணி பூலோகசவுந்தரி (மாம்பழம்)
பிரசுரிக்கபட்ட திகதி: 31/12/2022 (சனிக்கிழமை)
மரண அறிவித்தல் - தேவசிகாமணி பூலோகசவுந்தரி (மாம்பழம்)
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட அமரர் திருமதி தேவசிகாமணி பூலோகசவுந்தரி (மாம்பழம்) அவர்கள் 29.12.2022 அன்று வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்றவர்களான சித்திவிநாயகம் – மாணிக்கரெத்தினத்தின் அன்பு மகளும்,
காலம்சென்றவர்களான வெங்கடாசலம் – லட்சுமிஅம்மாவின் அன்பு மருமகளும்,
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.