தமிழ் ஆசான் தங்கவடிவேல் மறைவு கேட்டு மனவருத்தம் - திரு. ராஜேந்திரா
பிரசுரிக்கபட்ட திகதி: 31/07/2014 (வியாழக்கிழமை)
தமிழ் ஆசான் தங்கவடிவேல் மறைவு கேட்டு மனவருத்தம் அடைந்தோம். அன்னார் ஒரு பாரபட்சம் பாராது, பிரதேச வாதம் என்னும் மதம் பிடித்தலையாது, தன்னலம் பாராது தமிழுக்கு எமது வல்வைக் கல்வி மன்றத்தூடாக தொண்டு செய்த தலை சிறந்த மாமனிதர்.
அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் அவரது அன்பு மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் அவரால் இன்று உயர்ந்து நிற்கும் மாணவர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டு, அன்னாரது ஆத்மா சாந்த அடைய நாம் ஒன்றாக பிரார்த்தித்துக் கொள்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.