கொம்மந்தறை மனோன்மணி ஆலய சப்பற திருவிழா நிறைவு, இன்று தேர்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/06/2014 (வியாழக்கிழமை)
கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் எட்டாம்நாள் இரவுத்திருவிழாவான சப்பற திருவிழா மாலை 6.30 மணிக்கு தம்ப பூஜையுடன் ஆரம்பித்து தொடர்ந்து 7.15 மணியளவில் வசந்தமண்டப பூஜை நடைபெற்று அம்பாள் சப்பறத்தில் வீதி உலா வந்தார்.
இன்று காலை 7 மணிக்கு தேர்த்திருவிழாவுக்கான வசந்தமண்டப பூஜை இடம்பெற்று அம்பாள் 8.30 மணிக்கு ரதத்தில் வீதிவலம் வரவுள்ளார்.10 மணிக்கு பச்சை சாத்தும் நிகழ்வும்,11 மணிக்கு பிராயச்சித்த அபிஷேகமும் இடம்பெறும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.