லண்டனில் நேற்று நடைபெற்ற வல்வை மக்களின் கோடைகால ஒன்றுகூடல் (2 ஆம் இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 08/09/2014 (திங்கட்கிழமை)
லண்டனில் உள்ள வல்வை மக்களின் கோடைகால ஒன்றுகூடல் நேற்று லண்டனில் நடைபெற்றது. பிரித்தானிய நேரப்படி இன்று காலை சுமார் 0100 மணியளவில் ஆரம்பமான நிகழ்வுகள் நேற்று மாலைவரை Lavender Park, Lavender Avenue, Mitcham, CR4 3HL லண்டன் எனும் இடத்தில் நடைபெற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.