வல்வை ஸ்ரீ வலாம்பிகாதேவி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோவில் வலாம்பிகாதேவி பிரம்மோற்சவ விஞ்ஞாபனம் 2014 ஆதினகர்த்தாக்களினால் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த விஞ்ஞாபனத்திற்கேற்ப 21.07.2014 ஆம் திகதி திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் வருடாந்த உற்சவத்தின் தொடர்ச்சியாக, 29.07.2014 செவ்வாய் கிழமை அன்று தேர் திருவிழாவும், 30.07.2014 புதன்கிழமை அன்று தீர்த்தத்திருவிழாவும் நடைபெறவுள்ளது.
தீர்த்த திருவிழா நடைபெறும் தினத்தில் அதிகாலை அம்மனுக்கு ஆடிப்பூர நிகழ்வு நடைபெற்ற பின்னர், அம்மன் ஊறணி தீர்த்தக்கடற்கரைக்கு தீர்த்தமாடுவதற்கு செல்வார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.