அமரர் பாலன் வேலுப்பிள்ளை நினைவாலயத் திறப்புவிழா, மலர் வெளியீடு நாளை நடைபெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 30/05/2014 (வெள்ளிக்கிழமை)
அமரர் பாலன் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவாலயத் திறப்பு விழாவும், மலர் வெளியீடும் நாளை சனிக்கிழமை மாலை 05.30 மணிக்கு கம்பர்மலை கலாவாணி சனசமூக நிலையத்தில் நடைபெறவுள்ளது.
தலைவர் திரு. வே.பாஸ்கரன் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்விற்கு பிரதம விருந்தினராக Dr.திரு. V.கமலநாதன் (பிரதேச வைத்திய அதிகாரி, பிரதேச வைத்தியசாலை -வரணி), திருமதி சந்திராதேவி கமலநாதன் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.
அமரர் பாலன் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவாலயத்தினை பாலன் சின்னக்கிளி (அமரரின் சகோதரர் ) திறந்து வைக்கவுள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.