Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வங்காள விரிகுடாவில் உருவாகி மன்னார் வளைகுடா ஊடாக அரபியக் கடலின் வடக்கு எல்லை வரை குஜராத் கரையிலிருந்து மிக தொலைவு வரை 2,400 கிலோமீட்டர்கள் வரை கடந்த 40 வருடத்தில் பிரயாணம் செய்த ....
பாக்கு நீரிணையை நீந்தி உலக சாதனைககள் பலவற்றை நிலைநாட்டிய நீச்சல் வீரர் விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தனின் பெயரில் வல்வெட்டித்துறையில் நீச்சல் தடாகம் அமைக்கப்படவிருப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர்...
உள்ளுராட்சி மன்றங்களுக்கான வரிகளை ஒன்லைன் மூலம் செலுத்துவதற்கான வாய்ப்பு
ஏற்படுத்தப்பட்டுள்ளது. இ-லோக்கல் கவர்மென்ட் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த வேலைத்திட்டம் உரிய வலையமைப்பின் கீழ்...
விவசாய உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்யும் துறைமுகமாக திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் துறை...
நடைபெறவிருக்கின்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தபால் மூலம் வாக்குப்பதற்கு விண்ணப்பித்துள்ளவர்களில் 560,000 பேரின் விண்ணப்பங்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளனவென தேர்தல்கள் ஆணைக்குழு..
பருத்தித்துறையில் மாகாண மேல் நீதிமன்றம் அமைக்க வழிவகுக்கும் வகையில் இராணுவத்தினர் வசமுள்ள நீதிமன்றக் காணியை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் ....
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் தேர்தல் காரியாலயங்கள் அனைத்தும் இம்மாதம் 31ம் திகதிக்கு முன்னர் அகற்றப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. குறித்த ...
கோடியாக்கரையிலிருந்து முத்துமாரி அம்பாள் எங்கள் மன்னுக்கு ஓடிவந்து அமர நாங்களெல்லாம் ஏன்
பரதேசம் போனோம். எங்களை எல்லாம் பவுத்திரமாக புலம்பெயர் மண்ணுக்கு அனுப்பி வைத்தவள். நாங்கள் வல்வையர்கள்...
மன்னாரில் உள்ள கணேசபுரம் ஆரம்பப்பாடசாலை கனடா ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசன் ஆதரவுடன்
புத்தாண்டு தினத்தில் திறந்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களுக்கு வேண்டிய உபகரணங்கள் அனைத்தும் வழங்கப்பட்டு ....
உள்ளூராட்சி தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. வல்வெட்டித்துறை நகரசபை பிரிவில் மொத்தம் 6055 வாக்காளர்கள் வாக்கு அளிக்க தகுதி பெற்றுள்ளனர்.கீழே ஒவ்வொரு வட்டாரத்திலும் .....
வல்வை பட்டத்திருவிழாவிற்கு இந்தியாவில் இருந்து வரும் சுப்பர் சிங்கர் பாடகர்களும், நகச்சுவை
நடிகர்களும் தைப் பொங்கல் தினத்தில் 2 மணிக்கு நடைபெறவுள்ள வல்வை பட்டத்திருவிழா 2018 ஜ தொடர்ந்து மாலை...
வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர் ஆலயத்தில் மார்கழித் திருவாதிரை உற்சவம் இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றிருந்தது. திருவாதிரை உற்சவத்திற்கான அபிஷேகம் இன்று அதிகாலை 06.00 மணியளவில் ஆரம்பமாகி, ...
வல்வை ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மண்டபத்தில் பெண்களுக்கும் சிறுவர்களுக்கமான யோகாசன பயிற்சி வகுப்புக்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இவ் யோகாவிற்கான ...
ஏனைய பௌர்ணமி தினங்களில் காட்சியளிக்கும் நிலாவை விட, 14 மடங்கு பெரிய நிலாவை நேற்று வானில் காட்சி அளித்தது. பௌர்ணமி தினமான நேற்று தென்படும் நிலாவானது, ஏனைய நாட்களை விடவும், சுமார் 30 வீதம் ...
வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் 8 ஆவது கலை இலக்கிய விழா இன்று 1 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புது வருடத்தினத்தன்று வல்வை நெடியம்பதி திருச்சிற்றம்பல ஆலய தெற்கு வீதியில் இடம்பெற்றுவருகின்றது....
வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் 8 ஆவது மாபெரும் கலை இலக்கிய விழா இன்று 1ஆம் திகதி திங்கட் கிழமை புது வருடத்தினத்தன்று பிற்பகல் 04.30 மணியளவில் வல்வை நெடியம்பதி திருச்சிற்றம்பல...
வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் 8 ஆவது மாபெரும் கலை இலக்கியப் பெருவிழா இன்று 1ஆம் திகதி திங்கட்கிழமை சற்று முன்னர் ஆரம்பமானது. வல்வை கலை கலாசார இலக்கிய மன்றத்தின்....
வல்வெட்டித்துறை கலை இலக்கிய கலாச்சார மன்றத்தின் 8 ஆவது கலை இலக்கிய விழா இன்று மாலை 03.30 மணிக்கு வல்வை நெடியம்பதி திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய தெற்கு வீதியில் நடைபெறவுள்ளது. கலை...
வல்வை ரேவடி கடற்கரைப் பகுதியில் அமைக்கப்படும் கின்னஸ் புகழ் வீரர் ஆழிக்குமரன் ஆனந்தன்
ஞாபகார்த்த நீச்சல் தடாகத்திற்கு அரசு மொத்தம் 8 கோடி ரூபா ஒதுக்கியுள்ளதாக வட மாகாண சபை
உறுப்பினர் திரு.எம்.கே.சிவாஜிலிங்கம்...
உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைப்பாடுகளை மின்னஞ்சல் ( e-mail) மூலம் முறையிட முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2018 ஆம் உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்த முறைப்பாடுகளை...
எதிர்வரும் பிப்ரவரி 10 ஆம் திகதி இடம்பெறவுள்ள வல்வெட்டித்துறை உள்ளூராட்சி தேர்தலில் 7 கட்சிகளும் ஒரு சுயேட்சக் குழுவும் போட்டியிடுகின்றன. போட்டியிடும் கட்சிகளில் பிரதான கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின்...
இன்று காலை வல்வெட்டித்துறை கொத்தியால் கடற்கரை பகுதியில் டொல்பின் குட்டி ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இதை மீண்டும் அங்குள்ள இளைஞர்கள் பாதுகாப்பாக கடலினுள் விட்டிருந்தனர். ஆனாலும் டொல்பின்...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.