Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
பொலிகண்டி அருள்மிகு கந்தவன சுப்பிரமணிய சுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா நேற்று 19.06.2016 அன்று மழையின் மத்தியில் இடம்பெற்றது. வீதியுலாவின் பின்னர் கந்தவனக் கடவையில் தெற்குப் நோக்கி வீற்றிருக்கும் ஆறுமுக சாமி தேரில் ஏறி வீதி உலா வந்த பின்......
வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக் கழக முன்னாள் உறுப்பினர் அமரர் நடராசா வைத்திலிங்கம் (வைத்தியப்பா) ஞாபகார்த்த சுழல் கிண்ண மென்பந்தாட்ட மற்றும் உதைபந்தாட்ட தொடரின் (2 ஆம் வருடம்) இறுதிப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா இன்று பிற்பகல் இடம்பெற்றது.
சிதம்பரா கணிதப் போட்டி 2016 (Chithambara Maths challenge 2016) பிரித்தானியாவில் நேற்று 18 ஆம் திகதி நடைபெற்றது, இந்தப் பரீட்சையில் கடந்த வருடத்தை விட அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இது சம்பந்தமாக சிதம்பரா கணிதப் போட்டி நிர்வாகக் குழு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு....
கம்பர்மலை ஸ்ரீ ஞானவைரவர் வருடார்ந்த அலங்கார உற்சவ தற்பொழுது இடம்பெற்றுவருகின்றது. நேற்று 9ஆம் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இன்று தீர்த்தத் திருவிழா இடம்பெறவுள்ளது. கீழே படத்தில் நேற்றைய உற்சவத்தில் வைரவப் பெருமான் வீதியுலா வரும் காட்சியினைக் காணலாம்.
வல்வெட்டித்துறை உட்பட வடமராட்ச்சியின் பல பகுதிகளில் இன்று அதிகாலை குறிப்பிடக்கூடியளவு மழை பெய்துள்ளது. நேற்று இரவு 11 மணியளவில் ஆரம்பமான மழை அதிகாலை 1 மணிவரை மழை நீடித்திருந்தது. மழையின் பின்னர் சில வீதிகளில் வெள்ளத்தினை................
கம்பர்மலை ஸ்ரீ ஞான வைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தை முன்னிட்டு சைவத்தையும் தமிழையும் பொது அறிவையும் வளர்க்கும் நோக்குடன் சிறுவர்களுக்கான வினா விடை போட்டி ஒன்று கடந்த 10 ஆம் திகதி முதல் நடாத்தப்பட்டுவருகின்றது. சமூக ஆர்வலர் திரு.வேலுப்பிள்ளை பாஸ்கரன்...
ட்ரோன் (Drone) எனப்படும் வானிலிருந்து படப்பிடிப்பை (Arial Photography) மேற்கொள்ளவல்ல கருவியைக்கொண்டு சுயஸ் கால்வாய் வழி பயணம் மேற்கொண்ட கப்பலை படம் பிடித்ததற்காக குறித்த கப்பலை சுயஸ் கால்வாய் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியிருந்தனர். ட்ரோனை இயக்கிய சிறிது நேரத்திலயே குறித்த....
வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சரினால் இவ்வருடம் ஒவ்வொரு மாகாண சபை உறுப்பினர்களுக்கும் வீதி அபிவிருத்தி திணைக்கள வீதிகள் புனரமைப்பிற்காக ஒதுக்கப்பட்ட தலா 6 மில்லியன் ரூபா நிதியிலிருந்தே வட மாகாண சபை உறுப்பினர் திரு.M.K.சிவாஜிலிங்கத்தின் குறித்த இந்த வீதி புனரமைப்பிற்கு ....
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய பரிபாலன சபை புதிய தலைவராக பொன்னம்பலம் சிவானந்தம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். குறித்த இந்தத் தெரிவு கடந்த 5 ஆம் திகதி காலை 10 மணிக்கு பரிபாலன சபை உப தலைவர் திரு.ச.சிவகுமார் தலைமையில்.................
மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்களின் பாதுகாப்புக்காக விசேட தொலைபேசி இலக்கம் இரண்டை கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சு (Department of Fisheries & Aquatic Resources - DFAR) அறிமுகப்படுத்தியுள்ளது. இதேவேளை கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு ஏற்படும் ஆபத்து தொடர்பில் இந்த......
Cwn 11 Plus இனால் இலங்கையில் நடாத்தப்படவுள்ள English Channel Program (ஆங்கில மொழி பயிற்சிப் பட்டறை அறிமுகவிழா வல்வை சிவகுரு வித்தியாசாலையில் நேற்று 16 ஆம் திகதி இடம்பெற்றது. அறிமுக விழாவினை செல்வி செளந்தர்யா செல்வச்சந்திரன் (3rd Year Business Management Student at BPP University) ..
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தினால் மல்லியோடை வீதி திருத்தம் கட்டம் 2, உந்துவத்தை 9 ஆம்அ ஒழுங்கை அமைத்தல், காட்டுவளவு ஒழுங்கை அமைத்தல் ஆகிய வீதிகளுக்கு கேள்வி அறிவித்தல் விடப்பட்டுள்ளது. நகராட்சி மன்றத்தினால் கேள்விப் பத்திரம் 14.06.2016 இலிருந்து
பருத்தித்துறை - காங்கேசன்துறை பிரதான வீதியின் வல்வெட்டித்துறை - பருத்தித்துறை வீதி தற்பொழுது வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் (Road development authority - RDA) திருத்தப்பட்டுவருகின்றது. வல்வெட்டித்துறை சந்தியை அண்மித்த பருத்தித்துறையை நோக்கிய வீதியின் பகுதிகளில் இன்றைய தினம் ஊழியர்கள் திருத்த.......
வடமாகாண சபையின் உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்கள் மீது தமிழ்மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். உள்நோக்கம், பதவி நோக்கம் எதுவுமில்லாமல் தனக்குச் சரியெனப்பட்டதை மிகத்துணிந்து சொல்லக் கூடியவர் அவர். சரியானதை யார் செய்தாலும் அதைச்சரி என்று கூறுவதால் அவர் மீது சிலர் வெறுப்புக்கொள்ளலாம் என்பதுடன்.....
கம்பர்மலை ஸ்ரீ ஞானவைரவர் வருடார்ந்த அலங்கார உற்சவ தற்பொழுது இடம்பெற்றுவருகின்றது. கடந்த 10.06.2016 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 - 12.30 சுபமுகூர்த்த சுபவேளையில் வைரவப்பெருமானின் அலங்கார உற்சவம் ஆரம்பமாகி இன்று ஏழாவது நாளாக இடம்பெறுவதுடன்,அலங்கார உற்சவம் 19 ஆம்............
இலங்கையில் முதன் முறையாக "நடுகடலில் உயிரை பாதுகாத்தல் (SOLAS)" செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தல் அமுலில் வருகின்றது. நடுகடலில் உயிரை பாதுகாத்தல் (SOLAS - Safety of Life At SEA) என்பது ஐக்கிய நாடுகள்சபையின் கடல் சார் அங்கமான சர்வதேச சமுத்திரவியல் நிறுவனத்தின் (International Maritime Organisation - IMO)....
அரசின் வீதி அபிவிருத்தி அமைச்சின் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்பட்ட நிதியின் கீழ் ரூபா 50 லட்ச்சத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வல்வெட்டித்துறையில் அமைந்து வரும் கடற்கரை வீதியின் ஒரு தொகுதி கட்டுமானப்....
கனடா வாழ் வல்வை மக்களின் கோடை கால ஒன்று கூடல் எதிர்வரும் ஜூலை 9 ஆம் திகதி காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமான மேலதிக விபரங்கள் மற்றும் காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.
கொழும்பின் South Asia Gateway Terminals (SAGT) கொள்கலன் துறைமுகத்தில் (Deep water Container Port) தரித்து நின்ற கொள்கலன் கப்பல் (Container Ship) ஒன்றின் கீழ் தட்டில் இருந்த சில கொள்கலன்களில் தீ ஏற்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இன்று காலை ஏற்பட்ட இந்த சம்பவத்தில் குறித்த கொள்கலன் கப்பலில் கீழ்த் தட்டில் (Under deck..
Cwn 11 Plus இனால்ஆ இலங்கையில் நடாத்தப்படவுள்ள English Channel Program (ஆங்கில மொழி பயிற்சிப் பட்டறை அறிமுகவிழா வல்வை மகளிர் மகா வித்தியாலத்தில் கடந்த 13 ஆம்இ திகதி இடம்பெற்றது. அறிமுக விழாவினை செல்வி செளந்தர்யா செல்வச்சந்திரன் (3rd Year Business Management Student at BPP University..
இதுவரை கட்டுரை ஆசிரியரினால் எழுதப்பட்ட மனப்பட மனிதர்களுக்கு மாறாக, குறித்த இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளவர் - இன்றும் வல்வையில் மிகவும் ஏழ்மையான நிலையில் வாழ்ந்துவரும் ஒருவர், 50 வயதைத் தாண்டிய நிலையிலும் மரதன் ஓடி முடித்தைமைக்காக 1990 ஆம் ஆண்டளவில்
வல்வெட்டித்துறையில் மோட்டார் சைக்கிளை மோதி விபத்து ஏற்படுத்திய கார்ச் சாரதி ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை இரவு 1 1 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் இருவர் காயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்....
பண்டித மரபையும், பல்கலைக்கழக மரபையும் ஒன்றிணைக்கும் வகையிலே கொழும்புத் தமிழ்ச் சங்கம் பட்டய கற்கை நெறியை ஆரம்பித்தது. இதற்குரிய பாடத்திட்டம் பல்கலைக்கழக அறிஞர்களாலும் மரபுவழித் தமிழ் அறிஞர்களாலும் உருவாக்கப்பட்டுள்ளது. பழந்தமிழ் இலக்கியங்கள், இடைக்காலதமிழ், மரபுவழித் திறன், ஆய்வுமுறை,....
கடந்த 11 ஆம் திகதி அதிகாலை பருத்தித்துறை கடலில் மீன் பிடிக்கச் சென்ற பொலிகண்டியைச் சேர்ந்த 26 வயதுடைய அன்டன் ரஜீவன் என்னும் இளைஞர் காணாமல் போனதாக இவரின் உறவினர்களால் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த....
வல்வை ஒன்றியம் டென்மார்க் நடத்தும் கோடைகால விழா கடந்த சனிக்கிழமை 11.06.2016 பகல் 11.00 மணியளவில் கேர்னிங் நகரத்தில் உள்ள லூவபாக்கனில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. நிகழ்வில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் இருபாலருக்குமான.....
உடுப்பிட்டி அருள்மிகு சந்திரசேகர வீரபத்திர சுவாமி கோயிலுக்கு புதிதாக அமைக்கப்பட்ட திராவிட சிற்பக் கலைத்திறன் நிறைந்த சித்திர சிற்ப திருமஞ்ச வெள்ளோட்ட வைபவம் இன்று செய்வாய்க் கிழமை நண்பகல் 12 மணிக்கு இடம்பெறவுள்ளது. வெள்ளோட்ட வைபவத்தினைத் தொடர்ந்து பட்டம் வழங்கிக் கெளரவித்தல் மற்றும்....
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.