யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.கிட்ணசாமி சந்திரலிங்கம் அவர்கள் 09-08-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
வல்வெட்டித்துறை தெணியம்பையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை ஊரிக்காட்டை வதிவிடமாகவும் கொண்ட நடனசிகாமணி ஜெயவீரசிகாமணி அவர்கள் நேற்று (07.08.2021) இறைபதம் அடைந்தார்.
யாழ்/வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கொண்டக்கட்டை ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.வைத்திலிங்கம் சந்திரலிங்கம் (முன்னாள் பொலிகண்டி மேற்கு, கிராமசேவையாளர்) நேற்றையதினம் 05/08/2021 அன்று சுகயீனம் காரணமாக இறைவனடி சேர்ந்தார்.
நெடியகாடு வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு கார்மேகசுந்தரம் இலட்சுமிதேவி அவர்கள் 31/07/2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
மன்னார் அடம்பனை பிறப்பிடமாகவும், மன்னார் கள்ளியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு ஸ்ரீகிருஷ்ணன் கணேஸ்வரன் (ஆசிரியர் - மடு வலயம்) 22-07-2021 அன்று காலமானார்.
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறை, சென்னை, லண்டன், Toronto ஆகிய இடங்களை வாழ்விடங்களாகவும் கொண்ட திரு சேவரத்தினா ஜெயபாலசிங்கம் ஜூலை 10, 2021 அன்று Brampton , கனடாவில் காலமானார்.
ராகவையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டிதுறையில் வசித்து, இந்தியா குன்னூரில் வசித்து வருபவருமான வெள்ளைச்சாமி பெரியதம்பி தம்பையா அவர்கள் 27-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
தெணி ஒழுங்கை நெடியகாடு வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சித்திவிநாயகம் சோமசுந்தரத்தின் மனைவி, திருமதி சோமசுந்தரம் கமலாதேவி (வசந்தா, கண்மணி) லண்டனில் நேற்றைய தினம் 19/06/2021 காலமானார்.
இலங்கை யாழ்/தொண்டைமானாறை பிறப்பிடமாகவும் சிலாபம், பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் கதிரமலை குருநாதன்(குரு) அவர்கள் நேற்று(11.06.2021) இறைவனடி சேர்ந்துள்ளார்கள்.
வல்வையை பிறப்பிடமாகவும் சிட்னி ஒஸ்திரேலியாவில் வதிப்பிடமாகவும் கொண்ட திருமதி மங்களதேவி நித்தியானந்தன் 26/04/2021 சித்திரை பௌர்ணமியன்று முருகனடி சேர்ந்தார்.
யாழ் வல்வெட்டித்துறை தீருவிலை பிறப்பிடமாகவும் டென்மார்க் லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வச்சந்திரன் சிவகணேசன் (செல்வம் அண்ணா) அவர்கள் 24/03/2021 அன்று காலமானார்.
யாழ் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வைவசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இந்திராணி துரைரத்தினம் அவர்கள் 19-03-2021அன்று கனடாவில் அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார்.