வல்வை குச்சத்தை பிறப்பிடமாகக் கொண்டு, தற்பொழுது லண்டனில் வசித்துவரும் திரு.அருளானந்தசாமி செல்வமனோகரன், சர்வதேச கராத்தே தற்காப்புக்கலை அமைப்புக்களில் ஒன்றான World union of Martial arts federation (WUMF) சர்வதேச நடுவராகத் (International Judge) தகுதி பெற்றுள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
பெரியதம்பி ராஜ்குமார் (Canada)
Posted Date: December 26, 2021 at 05:35
மகிழ்ச்சி வாழ்த்துகள் வாழ்த்துகள்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.