சிதம்பரக் கல்லுரியில் A/Lல் கணிதப் பிரிவில் முதற் தடவையாக 3A
பிரசுரிக்கபட்ட திகதி: 28/04/2025 (திங்கட்கிழமை)
நடைபெற்று முடிந்த 2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர (உயர் தரம்) கணிதப் பிரிவில், வல்வை சிதம்பரக் கல்லூரி மாணவி செல்வி ரகு சிறீதேவி 3A சித்திபெற்றுள்ளார்.
சிதம்பரக்கல்லூரியில் கணித விஞ்ஞானப் பிரிவுகளில் 3A சித்தி இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
NAGULASIGAMANY NADANASIGAMANY (Canada)
Posted Date: April 28, 2025 at 21:32
செல்வி சிறீதேவி ரகு அவர்களுக்கு கல்வியில் மேலும் முன்னேறி சிறப்பாயிருக்க எமது நல் வாழ்த்துக்கள். சிதம்பரா கல்லூரி ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் எமது பாராட்டுகள்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.