வல்வெட்டித்துறை ஶ்ரீ வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வர ஆலயத்தில் தை (மாதம்) திங்கள் 28ம் நாள் (10 -02 -2025) திங்கட்கிழமை காலை 6.45 முதல் 7.45 வரையுள்ள சுப முகூர்த்த ...
யா/சிதம்பரக் கல்லூரி பழைய மாணவர்கள் திரு ரி . முரளீதரன் அவர்களதும் அவரது நண்பர்கள் திரு ஜோன் மேரி, பா. பாலேந்திரா, அருணாசலம், நா. காந்தரூபன், மு. நந்தகோபன் , ...
யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கு பற்று வதற்காக இன்று யாழ் வருகை தந்த ஜனாதிபதி திரு. அனுர குமார திசநாயக்க அவர்கள், இன்று வல்வைக்கும் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
வடக்கு மாகாணசபையின் பல்வேறு நிதி மூலங்கள் ஊடாக 10 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்புச் செய்யப்பட்ட பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் சிசுக்கள் அதிதீவிர சிகிச்சைப்..
யாழ் மாவட்ட அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் பங்கேற்பதற்காகவும், பொது மக்கள் சந்திப்பில் கலந்து கொள்வதற்காகவும் இலங்கை ஜனாதிபதி திரு அனுரா குமார திசநாயக்க ...
தென்னிந்தியாவின் நாகப்பட்டினத்துக்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையில் புதிய சரக்குக் கப்பல் சேவை மார்ச் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த இரண்டு...