யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணனின் தூயநகரம் திட்டத்திற்கு அமைவாக, தியாகி அறக் கொடை நிறுவனத்தின் திரு. வாமதேவன் தியாகேந்திரனின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட யாழ் ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் நாளை திறந்து வைக்கப்படவுள்ளது.
புனரமைக்கப்பட்ட யாழ் ஆரியகுளத்தின் தற்போதைய சில காட்சிகள்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
பெரியதம்பி ராஜ்குமார் (Canada)
Posted Date: December 01, 2021 at 20:56
சிறப்பு
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.