வீட்டுத் தோட்டம் சம்பந்தமான பயிற்சி பட்டறை அதனைத் தொடர்ந்து மரக்கன்றுகள் விதைகள் அதற்கு தேவையான உரம் ஆகியவை வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் நாளை 18.06.2022 காலை 10 மணிக்கு மரக்கறி சந்தை மேல் மாடி கட்டிடத்தில் நடைபெற உள்ளது.
j/388 , j/389 , j/390, j/391,j/392,j/393 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிப்பவர்கள் இந்த பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு மரக்கன்றுகள் விதை மற்றும் பசளைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு வல்வை ஒன்றியம் அறிவித்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.