Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
இன்று (01.10.2023) சிறுவர் தினத்தினை முன்னிட்டு கணபதி பாலர்பாடசாலை பாலர்களின் வேடந்தாங்கல் நிகழ்வு கணபதி மஹாலில் நடைபெற்றது. கணபதி படிப்பகத்தின..................................
வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன் புரிச்சங்க ஏற்பாட்டில் 74 ஆவது இரத்த தான முகாம் இன்றைய தினம் காலை வல்வை நெடியகாடு கணபதி மஹாலில்.....................
சர்வதேச விலங்குகள் தினத்தை முன்னிட்டு , இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தினால் (SLIC) எதிர்வரும் புதன்கிழமை செல்லப்பிராணிகளுக்கான காப்புறுதித் திட்டம்.............................
வரலாற்று பிரசித்தி பெற்ற பருத்தித்துறை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் சமுத்திர தீர்த்த உற்சவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது. கடந்த 14 ஆம் ..
எதிர்வரும் 01.10.2023 ஞாயிற்றுக்கிழமை சிறுவர் தினத்தினை முன்னிட்டு கணபதி பாலர்பாடசாலை பாலர்களின் வேடந்தாங்கல் நிகழ்வு காலை 9.00 மணிக்கு கணபதி மஹாலில் ...
இந்திய இலங்கை அரசிகளிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து 1987 யாழ் நல்லூரில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் துறை ..
இந்திய இலங்கை அரசிகளிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து 1987 யாழ் நல்லூரில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தமிழீழ விடுதலைப் புலிகளின்..
2024 ஆம் ஆண்டிற்கான பாதீடு தயாரிக்கும் வேலைத்திட்டம் தற்பொழுது நகரசபையினரால் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதால் தங்கள் பிரதேசங்களில் முன்னுரிமை அடிப்படையில்..
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் நாட்டில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி அல்லது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை
யாழ் நகரில் ஒரு கோடி ரூபா பெருமதியான போதைப் பொருளுடன் 70 வயது முதியவர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட முதியவரிடம் ...
இந்திய அரசிடம் ஐந்து அம்சகோரிக்கைகளை முன்வைத்து இதேநாளில் அதாவது 15.09.1987 அன்று தொடக்கம், நீர், ஆகாரம் எதுவுமின்றி இன்றி சாகும்வரை உண்ணாவிரதத்தை தமிழீழ..................
வரலாற்று பிரசித்தி பெற்ற பருத்தித்துறை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று காலை 08.45 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 17 தினங்கள் நடைபெறவுள்ள ..
சர்வதேச விண்வெளி நிலையத்தினை (International space station) இலங்கையர்கள் இம் மாதம் 15 ஆம் திகதி வரை நாட்களில் பார்வையிட முடியும் என அமெரிக்காவின் விண்வெளி........................................
வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய ஆறுகளின் நீர்மட்டத்தை அறிவிக்க நீர்ப்பாசனத் துறை அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடங்கியுள்ளது என நீர்பாசன..................................
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.