Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வை நகராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பெற்றுக் கொள்ளக்கூடிய வேலைவாய்ப்புக்கள் மற்றும் பயிற்சிநெறிகள்
“ஆழிக்குமரன் ஆனந்தன்” “எனப்படும் வல்வையைச் சேர்ந்த பல கின்னஸ் சாதனைகளுக்குச் சொந்தக்காரரான விவேகானந்தன் குமார் ஆனந்தனின் 39ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். ...
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் சுதுமலை பிரகடனம் இன்றைய நாளான 04-08-1987 அன்று, யாழ்ப்பாணம் சுதுமலையில் இடம்பெற்றது. இந்திய – சிறீலங்கா ஒப்பந்தம்..
1989 ம் ஆண்டு ஓகஸ்ட் 2ம் திகதி வல்வெட்டித்துறையில் படுகொலை செய்யப்பட்ட 63 தமிழ் பொதுமக்களின் நினைவேந்தல் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது. வல்வை ரேவடி ..
வல்வெட்டித்துறையில் இன்றைய நாளான 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதியும் அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களும் நடைபெற்ற சம்பவம், இந்தப் பிரதேசத்தில் நடைபெற்ற மிக மிகச்....
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் தொண்டர்களுடன் வவுனியா - நெடுங்கேணி, ஒலுமடு பிரதேசத்தில் அமைந்துள்ள வெடுக்கு நாறிமலை ...
இலங்கையில் 21/07/1977 அன்று நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் (TULF) தலைவர் திரு.அமிர்தலிங்கம் வெற்றிபெற்று முதலாவது தமிழ் எதிர்க் கட்சி......
தொண்டைமானாறு நீரேரியில் நீண்ட காலமாக அச்ச்ருத்தி வந்த முதலைகள் நான்கும், கொம்மந்தறைப் பகுதியில் உள்ள நீர்ச் சகதி ஒன்றில் இருந்து ஒரு முதலையும் அப்பகுதி பொது மக்களால்.......................
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தினரால் 2023 ஆம் ஆண்டிற்கு பாதீடு செய்யப்பட்ட சபைநிதியிலிருந்து கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் சிறுவர் போஷாக்கு நலன்புரித்..
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.