Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
நாளை வல்வையில் நடைபெறவுள்ள மாபெரும் பட்டப் போட்டி மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள சூப்பர் சிங்கர் இசை நிகழ்ச்சி என்பவற்றை முன்னிட்டு வல்வை உதய சூரியன் உல்லாசக் கடற்கரை தற்பொழுது தயார்படுத்தப்பட்டுள்ளது. விருந்தினர்கள், போட்டியாளர்கள், பார்வையாளர்கள் பிரிவுகள்.....
பொம்மலாட்டமும் பிள்ளையார் எடுத்தலும் நாளை மாலை வல்வையில் இடம்பெறவுள்ளது. இதைச் சார்ந்து வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய தொண்டர்களால் பொம்மலாட்ட நிகழ்வு பல ஆண்டுகளாக தைப்பொங்கல் தினத்தன்று மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
நிகழ்வானது......
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் உள்ளூராட்சி தேசிய வாசிப்பு மாத நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா நேற்று வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயில் வீதியில் நடைபெற்றது.கோயிலின் மேற்கு வீதியில் அமைக்கப்பட்டிருந்த பிரத்தியேக மேடை மற்றும் பந்தலில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கணபதி.......
வல்வை ரெயின்போ விளையாட்டுக் கழகம் மற்றும் வல்வை உதயசூரியன் விளையாட்டுக் கழக அணி வீரர்களுக்கான புதிய சீருடைகளை குறித்த கழகங்கள் வழங்கியுள்ளன. நேற்று வல்வை ரெயின்போ விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்ற உதைபந்து ஆட்டத்தில் இரு அணிகளும் புதிய...
கடந்த ஒரு மாத காலமாக இடம்பெற்று வந்த மார்கழிமாத பிள்ளையார் வைத்தல் மற்றும் சங்கூதி ஆகியவற்றின் இறுதி நாள் இன்றாகும். தமிழ் மாதங்களில், மார்கழி மாதம் தெய்வீக மாதமாக கருதப்படுகிறது. வல்வெட்டித்துறைப் பிரதேசத்தில் நாளை தமிழர் திருநாள் தைப்பொங்கல்.................
மூன்று இலட்சம் டொலர் சேமிப்பு அல்லது செலாவணியுடன் இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர் ஒருவருக்கு 5 வருடங்களுக்கு இலங்கையில் தங்கியிருக்க விசா வழங்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் இதனைக்...,
வல்வை றெயின்போ விளையாட்டுக் கழகம் நடாத்தும் வல்வைக்குட்பட்ட கழகங்களிடையேயான 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட தொடர் நேற்றும் தொடர்ந்து வல்வை றெயின்போ விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றது. நேற்றைய போட்டியில் உதயசூரியன் அணியை எதிர்த்து றெயின்போ
இந்துக்களால் அனுஷ்டிக்கப்படும் மார்கழித் திருவெம்பாவையின் இறுதி நாள் நேற்றாகும். இதனை முன்னிட்டு வல்வெட்டித்துறையிலுள்ள முத்துமாரியம்மன் ஆலயத்திலும் அதிகாலை 04.30 மணியளவில் திருப்பள்ளியெழுச்சி பாடப்பட்டு பூசைகளைத் தொடர்ந்து அம்பாள் வீதி உலா வந்திருந்தார்.அத்துடன்...
வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் தைப்பொங்கல் தினத்திற்கு முன்தினமான எதிர்வரும் 13ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்படும் விடுமுறை தினத்திற்கு பதிலாக எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை இடம்பெறும் என வடக்கு மாகாணக் கல்வி...
வல்வை றெயின்போ விளையாட்டுக் கழகம் நடாத்தும் வல்வைக்குட்பட்ட கழகங்களிடையேயான 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட தொடர் நேற்று வல்வை றெயின்போ விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றது. நேற்றைய முதலாவது போட்டியில் சைனிங்ஸ் அணியை எதிர்த்து நேதாஜி.....
இந்துக்களால் அனுஷ்டிக்கப்படும் மார்கழித் திருவெம்பாவையின் இறுதி நாள் இன்று வல்வை சிவன் ஆலயத்தில் ஆருத்திரா தரிசனம் நடைபெற்றிருந்தது. காணொளியில் வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர் கோயிலில்...................
நாடு முழுவதும் தரம் 1 மாணவர்களை பாடசாலைகளுக்கு புதிதாக சேர்த்துக்கொள்ளும் கால் கோள் விழா இன்று நடைபெற்றது. கீழே படங்களில் வல்வை அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 1 மாணவர்களுக்கான கால்கோள் விழாவிற்காக சிறார்கள் அழைத்துச் செல்லப்படுவதைக் கீழே காணலாம்.
வல்வை நெடியகாட்டைச் சேர்ந்த திரு.இ.ஞானசுந்தரம் (கட்டி அண்ணா) அவர்கள் வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள அனுசரணையுடன் வடமராட்சி வடக்கு பிரதேச செயலக கலாசாரப் பேரவை கடந்த 28.10.2016 அன்று நடாத்திய பண்பாட்டுப் பெருவிழா - 2016 இல் ஆன்மீகத்திற்கான....
விமானியற்ற பறக்கும் இயந்திரங்களை பயன்படுத்தும் ஊடகவியலாளர்கள் இந்த சட்ட பிரமானங்களை நன்கு வாசித்து அதற்கு அமைய செயற்பட வேண்டும். பிரதான தகவல்கள் இவ்விதம் உள்ளடக்கப்பட்டுள்ளது, • 25 கிலோ கிராம் நிறையை விட கூடிய விமானியற்ற பறக்கும் இயந்திரங்கள் இலங்கை சிவில்...
இதனைத் தொடர்ந்து இன்றைய நாளான ஜனவரி 10 ஆம் திகதி மாநாட்டுக்கு வருகை தந்திருந்த அறிஞர்கள் கெளரவிப்பு மற்றும் விருது வழங்கல் என்பன யாழ் திறந்த வெளி அரங்கில் நடாத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனாலும் குறித்த நிகழ்வைத் தடுக்கும் வண்ணம் குறித்த திறந்த வெளி அரங்கம் மூடப்பட்டதாகக்
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை வித்தியாலயத்தில் கால்கோள் விழாவும், புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டலும் 11.01.2017 புதன்கிழமை அன்று காலை 08.30 மணிக்கு பாடசாலை வளாகத்தில் நடைபெறவுள்ளது. பாடசாலை அதிபர் திரு.இரா.ஸ்ரீ நடராசா ...
வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கத்தினால் (VEDA) இந்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ள (A/L 2019) கணித விஞ்ஞான கற்றல் செயற் பாட்டினை தொடர்ந்து நடாத்துவதற்கு தேவையான நிதியின் ஒரு பகுதியான 1,13.600/- ஐ கனடா வாழ் வல்வை மக்கள் வழங்கியுள்ளது என VEDA வெளியிட்டுள்ள அறிக்கையில்
பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டு கழகம் நடாத்தும் அமரர் குமார் பொன்னம்பலம் ஞாபகர்த்த சுற்றுப்போட்டியின் நேற்றைய போட்டியில் மாலிசந்தி மைக்கல் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வல்வை அணி மோதியது. இந்த ஆட்டத்தில் வல்வை 3 : 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 3....
அனைத்துலக தமிழாராச்சி மன்றம் பாரீசில் எடுத்திருந்த மூன்றாவது மாநாட்டிலே, நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஈழத் திருநாட்டிலே நடைபெறவேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. அந்தத் தீர்மானத்திற்கு அமைய நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்....
போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கும் கனடா ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசன் நிறுவனத்தின் பசுமாடு வழங்கும் நிகழ்வு இன்று திங்கள் 09.01.2017 அன்று தாண்டிக்குளத்தில் நடைபெற்றது. போரினால் பாதிக்கப்பட்டு தற்போது தாண்டிக்குளம் பகுதியில் வாழ்ந்துவரும்..
வடக்கு மாகாணசபை உறுப்பினர் திரு.M.K.சிவாஐிலிஙகத்தின் ஏற்பாட்டில், வல்வை சிதம்பரக் கல்லூரிக்கு ரூபா 15 லட்சம் செலவில் புதிய கூடைப்பந்தாட்ட மைதானம் ஒன்று அமைக்கப்பட்டுவருகின்றது.மாகாண சபை உறுப்பினர்களுக்கான பிரமாண அடிப்படையில் குறித்து ஒதுக்கப்படும் (Criteria based ground)......
நடைபெற்று முடிந்த க.பொ.த (உ/த) பரீட்சையில் வல்வை சிதம்பராக் கல்லூரியில் 2 மாணவர் மருத்துவபீடத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர். இது குறித்து CWN 11 plus தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவுமென்று வளிமண்டலவியல் திணைக்களம் (Meteorological department) தெரிவித்துள்ளது. பெரும்பாலான பகுதிகளில் வரட்சியான காலநிலை நிலவும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது. காலை நேரத்தில்....
வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் 7 ஆவது மாபெரும் கலை இலக்கிய விழா கடந்த 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புதுவருடத்தினத்தன்று பிற்பகல் 04.00 மணியளவில் வல்வை முத்துமாரி அம்மன் வல்வை சிவன் கோயில் பொது வீதியில் இடம்பெற்றது. வல்வெட்டித்துறை கலை கலாசார...
படங்களில் இந்துக்களால் மார்கழியில் சிவபிரானை நோக்கி அனுஷ்டிக்கப்படும் திருவெண்பாவை விரத காலத்தில் தேவர்களையும் அடியார்களையும் துயிலெழுப்பும் வகையில் அதிகாலையில் திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் வல்வெட்டித்துறை மடத்தடி அடியார்களால் பாடப்படுவதைனை காணலாம். அதிகாலை .....
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.