Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. 2015 / 2016 நகரசபை நிதியிலிருந்து ரூபா 10,64,000/- செலவில் ஆலடி வீதி புனரமைக்கப்பட்டுள்ளது.குறித்த ஆலடி வீதியானது வல்வெட்டித்துறை - தொண்டைமனாறு பிரதான வீதியில் தெற்குப் பக்கமாக....
கெருடாவில் இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த இல்லமென்வன்மைப் போட்டிகள் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 01.30 மணிக்கு பாடசாலை மைதானத்தில் அதிபர் திரு.கணேஸ் உதயரூபன் தலைமையில் நடைபெற்றது. இவ் விளையாட்டுப் போட்டிக்கு பிரதம...
கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. 2015 / 2016 நகரசபை நிதியிலிருந்து ரூபா4,55,000/- செலவில் கப்பலுடையவர் கோயில் வீதி புனரமைக்கப்பட்டுள்ளது. கப்பலுடையவர் கோயில் வீதியானது வல்வெட்டித்துறை - தொண்டைமனாறு
கீழே கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. 2015 / 2016 நகரசபை நிதியிலிருந்து ஆதிகோவில் மேற்கு வீதியும் வடிகாலும் புனரமைக்கப்பட்டுள்ளது. குறித்த ஆதிகோவில் மேற்கு வீதியானது வல்வெட்டித்துறை......
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் திட்டத்திற்காக’ 2010ல் ஆசிய அபிவிருத்தி வங்கியால் 130 மில்லியன் டொலர் பெறுமதியான கடன் வசதி மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்திற்கான உள்ளுர்ச் செலவுகளுக்கான 26 மில்லியன் டொலர் நிதியானது சிறிலங்கா அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட...
வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரையில் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தினால் சில அபிவிருத்திப்ப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவுபெற்றுள்ளன. கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட சுற்றுல்லா மைய வசதிகள் பொது மக்கள் பாவனைக்கு எதிர்வரும் 5 ஆம் திகதி கையளிக்கப்படவுள்ளது.
குறித்த நிகழ்வில் பிரதம
தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை வித்தியாலய மரதன் வருடாந்த இல்லங்களுக்கடையிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மரதன் ஓட்டபோட்டி கடந்த 30 ஆம் திகதி காலை நடைபெற்றது.
போட்டிகள் காலை சுமார் 6 மணியளவில் தொண்டைமானாறு பிள்ளையார் கோவிலடியில் ஆரம்பமாகி....
விளையாட்டுத்துறை அமைச்சினால் வருடாந்தம் நடைமுறைப்படுத்தப்படும் விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாட்டு தேசிய வாரம் (Sports week) எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. நலம் ,மகிழ்ச்சி, வெற்றிக்கான விளையாட்டு என்ற தொனிப்பொருளில் இந்த வேலைத்திட்டம்...............
வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரைப் பகுதியில், தமிழகத்தின் நாக பட்டிணத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்திபெற்ற வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தின் முகப்பை ஒத்த வடிவில் வடிவமைக்கப்பட்டுவந்த ஆரோக்கிய மாதா புணரமைப்பு பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. பணிகள் பூர்த்தியடைந்ததையடுத்து....
வல்வெட்டித்துறையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ் பெண் விமானி (முதலாம் தர அதிகாரி - first officer) அர்ச்சனாவுக்கு டென்மார்க்கில் உள்ள கேர்னிங் நகரில் அமைந்திருக்கும் டிவான் விருந்தினர் கொண்டாட்ட மண்டபத்தில் கடந்த 28.01.2017 அன்று பாராட்டுவிழா ஒன்று சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. விழாவின் ஒரு நிகழ்வாக.....
வவுனியா நெடுங்கேணி ஒலுமடு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் இல்லத்திறனாய்வு போட்டியினை சிறப்பிக்கும் முகமாக நேற்றைய தினம் வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி மின் அமைப்பாளர்களினால் விண்ணில் புகைக்கூடுகள் விடப்பட்டன. சுமார் 8 அடிகள் உயரமான இவ்வகை புகைக்குண்டுகள் இலங்கையில்
வல்வெட்டித்துறை கம்பர்மலைப் பகுதியில் அமைந்துள்ள அமரர் பாலன் வேலுப்பிள்ளை நினைவாலயத்தின் வருடாந்த கெளரவிப்பு நிகழ்வு நேற்று முன்தினம் 29.01.17 அன்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. கம்பர்மலை கலாவாணி சன சமூக நிலையத் தலைவர் திரு.வே.பாஸ்கரன் தலைமையில்....
வல்வெட்டித்துறையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ் பெண் விமானி (முதலாம் தர அதிகாரி - first officer) அர்ச்சனாவுக்கு டென்மார்க்கில் உள்ள கேர்னிங் நகரில் அமைந்திருக்கும் டிவான் விருந்தினர் கொண்டாட்ட மண்டபத்தில் கடந்த 28.01.2017 அன்று பாராட்டுவிழா ஒன்று சிறப்பாக....
நாட்டில் மழையுடனான காலநிலை இன்றிலிருந்து குறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) தெரிவித்துள்ளது. காலை மற்றும் இரவு வேளைகளில் குளிரான காலநிலை நாட்டின் அரைவாசி வடக்குப் பகுதியில் காணப்படும் என்று திணைக்களம் அதன் அறிக்கையில்....
தொண்டைமானாறு கெருடாவில் இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த இல்லமென்வன்மைப் போட்டிகள் வியாழக்கிழமை பிற்பகல் 01.30 மணிக்கு பாடசாலை மைதானத்தில் அதிபர் திரு.கணேஸ் உதயரூபன் தலைமையில் நடைபெறவுள்ளது. இவ் விளையாட்டுப் போட்டிக்கு பிரதம.....
வடமராட்சி வடக்கு கலாச்சார மத்திய நிலையம் கடந்த 28.01.2017 அன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான பாலித்த தேவப்பெரும, பிரதி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பருத்தித்துறை பிரதேச செயலர் T.ஜெயசீலன் உட்பட்ட ....
வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்திய அணிக்கு 7 நபர்கள் 8 பந்துப்பரிமாற்றங்களை கொண்ட மென்பந்தாட்ட தொடரின் இறுதியாட்டத்தில் சைனிங்ஸ் அணி மற்றும் றெயின்போ அணிகள் மோதின. முதலில் ஆடிய றெயின்போ அணி 65 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. வெற்றி இலக்கை.....
வல்வெட்டித்துறை கம்பர்மலை பகுதியில் அமைந்துள்ள அமரர் பாலன் வேலுப்பிள்ளை நினைவாலயத்தின் வருடாந்த கெளரவிப்பு நிகழ்வு நேற்று 29.01.17 அன்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. கம்பர்மலை கலாவாணி சன சமூக நிலையத் தலைவர் திரு.வே.பாஸ்கரன் தலைமையில் நிகழ்வுகள் மாலை 0530 மணிக்கு....
நீரியல் கொள்கை ஒன்றை வகுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். கொழும்பில் அல்லது மற்றைய மாகாணங்களில் வகுக்கப்படும் கொள்கை எமக்கு ஏற்புடையதாகும் என்று கூற முடியாது. அதனால்தான் எமது அறிவுசார் உள்ளுர், சர்வதேச...
வல்வெட்டித்துறையில் மரவளர்ப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் 30 மாணவர்கள் பரிசில்கள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர். கெளரவிப்பு நிகழ்வு கடந்த தைப்பொங்கல் தினத்தன்று (14.01.16) வல்வை சனசமூக சேவா நிலையத்தில் இடம்பெற்றது. வல்வையில் மரம் வளர்ப்பை மாணவர்களிடையே ஊக்குவிக்க வல்வை.....
வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரைப் பகுதியில் மாதா தேவாலாயம் ஒன்று வடிவமைக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தின் கடலோர மாவட்டமான நாக பட்டிணத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்திபெற்ற வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தின் முகப்பை ஒத்த வடிவில் இது கட்டப்பட்டுவருகின்றது. 1985...........
கெருடாவில் நற்பணிமன்ற புதிய கட்டடத்திறப்புவிழாவும் மாணவர் கெளரவிப்பு நிகழ்வும் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்றது. நற்பணி மன்றத் தலைவர் திரு.கா.அரசரத்தினம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக திரு.வே.சிவயோகன் (மாகாண சபை உறுப்பினர், வடமாகாணம்) அவர்களும்.............
வல்வையில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள, ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்த நீச்சல் தடாகத்தை அமைக்கும் சம்பந்தாமான கலந்துரையாடல் ஒன்று கடந்த 26 ஆம் திகதி யாழ் அரச அதிபர் பணிமனையில் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீர....
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.