Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வெட்டித்துறை புற நிலப் பகுதியான பொலிகண்டி கந்தவனம் கந்தசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா சூரன்போர் நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றது. கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய கந்தசஷ்டி விழாவின் ஜந்தாம் நாளான நேற்று சனிக்கிழமை சூரன்போர் சிறப்பாக ...
இலங்கை தொழில்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாண சபையும், மருதங்கேணி பிரதேச செயலகமும் இணைந்து கடந்த 16.08.2016 அன்று வடமராட்சி கிழக்கு உடுத்துறை பாரதி விளையாட்டுக் கழகத்தில் இளைஞர்களுக்கான மின்னிணைப்பு பயிற்சிநெறி ஒன்றினை ஆரம்பித்து வைக்கப்பட்டது. ...
கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த கந்தசஷ்டியையின் பிரதான நிகழ்வான சூரன் போர் (சூரசம்ஹாரம்) வல்வெட்டித்துறை சிவன் கோவிலிலும் இன்று மாலை சிறப்பாக நடைபெற்றது. இன்று மாலை 4 மணிக்கு முருகப்பெருமானுக்கு அபிஷேகம் மற்றும் பூசைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து முருகன்பெருமான் ...
வல்வை விளையாட்டுக்கழகத்தினால் அமரர் யோகசந்திரன் (முன்னாள் அதிபர் சிதம்பரக் கல்லூரி ) அவர்களின் ஞாபகார்த்தமாக 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றது. இந்த போட்டியானது அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையில் 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட...
கடந்த 31 ஆம் திகதி ஆரம்பமான கந்தசஷ்டி விரதத்தை தொடர்ந்து தொண்டைமானாறு செவ்வசந்நிதி முருகன் ஆலயத்திலும் சூரன் போர் இன்று மிகுந்த பக்தர்கள் மத்தியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இன்று பிற்பகல் சுமார் 0500 மணியளவில் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் மற்றும் பூசைகள்...
உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் துவாரகனின் (சு.குணேஸ்வரன்) “அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்” என்ற கவிதைத்தொகுதி வெளியீடு நாளை ஞாயிற்றுக்கிழமை 06.11.2016 மாலை 3.30 மணிக்கு பருத்தித்துறை வீ, எம். றோட், ஞானாலயம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது...
நாட்டின் வடபகுதியில் தற்பொழுது இடம்பெற்றுவரும் வடகீழ் பருவப்பெயர்ச்சிக் காலநிலையைத்தொடர்ந்து ஏற்பட்ட மழைவீழ்ச்சி காரணமாக யாழின் பரந்த வெளிப்பகுதிகளில் ஏராளமான பறவைகள் கூட்டமாக காணப்படுகின்றன. குறிப்பாக தொண்டமனாறு சுண்டிக்குளம் ஏரி, ...
பொலிகண்டி கந்தவனம் சுப்பிரமணி கந்தசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. ஆறு தினங்கள் நடைபெறவுள்ள இந்த கந்தசஷ்டி விழாவில் சிறப்புத் திருவிழாக்களான ...
கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான கந்தசஷ்டி விரதம் இலங்கையின் சகல முருகன் ஆலயங்களிலும் மட்டுமல்லாமல் சிவன் ஆலயங்களிலும் தற்பொழுது அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. வல்வை வலாம்பிகா வைத்தீஸ்வரர் ஆலயத்திலும் இன்று 5ஆம் நாள் கந்தஷஷ்டி சிறப்பு உற்சவத்தைத் தொடர்ந்து....
பிரதீப் இசான், பிரதிப் அனுஷா ஆகிய இருவரின் பிறந்த நாளை முன்னிட்டு, வறுமைக் கோட்டின் கீழ்
வாழும் 70 பயனாளிகளுக்கு வல்வை ஊரிக்காட்டில் அன்பளிப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவருக்கும் அரிசி, சீனி, பருப்பு, தேயிலை மற்றும் பிஸ்கட் என்பவற்றுடன் 200/- பணமும்...
திருச்சி பாலாண்டார் அருள்மிகு ஸ்ரீ முருகன் திருக்கோவில் சுரசம்ஹாரம் நேரலை செய்யப்படவுள்ளது.
நாளை 05.11.2016 இந்திய இலங்கை நேரம் மாலை 5.00 மணி நேரலை இடம்பெறவுள்ளது
கடலூர் மாவட்டம் – பண்டுருட்டியிலிருந்து 2 கி.மீ தூரத்தில் இருக்கிறது. “ திருவதிகை ” திருக்கோவில். சென்னை – கடலூர் – விருத்தாசலம் – விழுப்புரம் – சிதம்பரம் ஆகிய பெருநகரங்களிலிருந்து அடிக்கடி திருவதிகைக்கு பேருந்து வசதிகள் உண்டு. மிகப்பெரிய கோவிலான திருவதிகை அட்ட...
நாட்டின் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு, வடமராட்சியின் பல பகுதிகளில் புகையிலை நாத்து மேடைகள் அமைக்கும் பணிகள் மற்றும் நாற்று நடுவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறையின் ஊரிக்காடு, மயிலியதனை, மண்ணாச்சிமணல் ஆகிய இடங்களில்...
பொலிகண்டி கந்தவனம் சுப்பிரமணி கந்தசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. ஆறு தினங்கள் நடைபெறவுள்ள இந்த கந்தசஷ்டி விழாவில் சிறப்புத் திருவிழாக்களான ...
கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான கந்தசஷ்டி விரதம் இலங்கையின் சகல முருகன் ஆலயங்களிலும் தற்பொழுது அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. கந்தசஷ்டி விரதத்தை முன்னிட்டு தொண்டைமானாறு...
வங்காள விரிகுடாவில் அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி (Low
pressure) வலுப்பெற்று தீவிர தாழமுக்கமாகமாறுகின்றது. குறித்த தாழமுக்கம் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று அதி தீவிர தாழமுக்கமாக (Depression) மாறி வடமேற்கு திசையில் நகர்ந்து ...
பருத்தித்துறை ஹாட்லி கல்லுரி பழைய மாணவர் சங்கப் (கொழும்பு) 60 ஆவது வருடாந்த பொதுக் கூட்டம் ஏதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 0 9 3 0 மணியளவில் பம்பலப்பிட்டி இலக்கம் 35 Frankfurt place இல் அமைந்துள்ள Hotel Western இல் நடைபெறவுள்ளது. குறித்த இந்தக் கூட்டத்தில் 2016 / 2017....
நேற்றுமுன்தினம் ஆரம்பமான கந்தசஷ்டி விரதம் இலங்கையின் சகல முருகன் ஆலயங்களிலும் தற்பொழுது அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. கந்தசஷ்டி விரதத்தை முன்னிட்டு தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் வழமைபோல் அலை மோதுகின்றது....
காணொளியில் காணப்படுபவை பிரேசில் நாட்டின் தலைநகரான Rio de Janeiro விமான நிலையத்தில் பல விமானங்கள், விமான நிலையத்திலிருந்து புறப்படும் மற்றும் வந்தடையும் காட்சிகளின் தொகுப்பு ஆகும்.
இந்தக் காணொளிகள் எம்மால் காட்சிப் படுத்தப்பட்டவையாகும்.
வடமாகாணத்தின் மத்திய கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் ஆறு பாடசாலைகளில் தொழிழ்நுட்ப பீடம்
அமைக்கப்படவுள்ளது. இம்மூன்று மாடி தொழிழ்நுட்ப பீடங்கள் யாழ்ப்பாணத்தில் யாழ் சுன்னாகம்
ஸ்கந்தவரோதயக் கல்லூரி மற்றும் பருத்தித்துறை ஹாட்லிககல்லூரி, மன்னாரில் மன்னர் சித்தி ...
தமிழ் சமுகத்தின் பார்க்கப்படாத பக்கங்களை, பேசப்படாத பிரச்சினைகளை ஆழ ஓடி அலசி கடைந்தெடுத்து தரும் newsetv இன் செய்திச்சேவையின் பயணத்தில் எமது கைகளை இறுகப்பற்றி கூடவே அழைத்துச்செல்லும்…
யாழ் நெல்லியடி மத்திய கல்லூரி பழைய மாணவரான K.T..ஐங்கரன், விவசாய மொத்த ஏற்றுமதி பிரிவுக்கான வெள்ளி விருதை வென்றுள்ளார். தற்பொழுது வெஜிலென்ட் ஏற்றுமதி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான இவருக்கு இலங்கை தேசிய ஏற்றுமதிச் சம்மேளனத்தின் 24 ஆவது வருடாந்த......
வங்காள விரிகுடாப் பகுதியிலிருந்து வீசும் காற்று, வடகிழக்குப் பருவமழை (North East Monsoon)
என்று குறிப்பிடப்படுகின்றது. இப்பருவப் பெயர்ச்சிக் காற்று இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு
மழையைக் கொண்டு வரத்தொடங்கியுள்ளது. இலங்கையின் வடக்கு மாகாணத்தில் காலம் பொய்த்திருந்த...
முருகப்பெருமானுக்கு முதன்மையான விரதமான கந்தசஷ்டிவிரதம் நேற்று தமிழ் இந்துக்கள் வாழும் பகுதிகளில் ஆரம்பமாகியது. இன்றிலிருந்து 5 நாட்கள் இவ்விரதம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் 05 ஆம் திகதி சூரன்போரும் அதனைத் தொடர்ந்து பாரணை நிகழ்வும் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
2016 ஆம் ஆண்டிற்கான மைலோ கிண்ண உதைபந்தாட்ட போட்டிகள் தற்பொழுது நடைபெற்றுவருகின்றன. இதன் ஓர் பகுதியாக பருத்தித்துறை பிரதேசங்களுக்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான போட்டிகள் வல்வெட்டித்துறை நெற்கொழு விளையாட்டுக்கழக மைதானத்தில்....
வல்வெட்டித்துறை பொலிசாரின் நடமாடும் சேவை நேற்று முதல் கம்பர்மலையில் கலாவாணி சன சமூக நிலையத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 9 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட இந்த நிகழ்வில், வல்வெட்டித்துறைப் பொலிஸ் அதிகாரி, கம்பர்மலை ஸ்ரீ ஞான வைரவர் ஆலய குருக்கள்....
முருகன் கோயில் கந்த சஷ்டி விழா, விசேட பூஜையுடன் இன்று (31/10/2016) ஆரம்பமாகின்றது. 6 நாட்கள் நடைபெறும் சஷ்டி விழாவில், தினந்தோறும் முருகனுக்கு தீபாராதனைகள், பூஜைகள் நடைபெறும்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.