Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
லண்டன் பர்மிங்ஹாம் சர்வதேச விமான நிலையத்திற்கு அண்மையில், பர்மிங்ஹாம் City Centre இல் இருந்து 5 மைல் தூரத்தில், மேற்கு Midlands பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ பாலாஜி கோவில். ஸ்ரீ நாராயணன் கோவில்களில் ஐரோப்பாவிலேயே மிகப் பெரியது இது. லண்டனில், எம்மவர்கள் ...
நடைபெற்றுவரும் இந்துக்களின் பிரதான விழாக்களில் ஒன்றான நவராத்திரி விழாவை முன்னிட்டு வல்வை முத்துமாரியம்மன் அறநெறி மாணவர்களின் கோலப் போட்டி நேற்று முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. ..
தொண்டைமனாறு கெருடாவில் தெற்கில் அமைந்துள்ள ஸ்ரீ கெருடயம்பதி மாயவர் ஆலய வருடாந்த மகோற்சவம் தற்பொழுது இடம்பெற்று வருகின்றது. கடந்த 30.09.2016 அன்று ஆரம்பமாகி 17 தினங்களாக நடைபெறும் மகோற்சவத்தின் தேர்த்திருவிழா எதிர்வரும் 14.10.2016 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ...
செல்வர்கள் சந்துரு சௌமியனின் 10 வது ஆண்டு நினைவாக "இலங்கைத் தமிழரின் வரலாற்றுச் சுவடுகள்" (Historical Anecdotes of Sri Lankan Tamil) நாளை கனடிய தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஹரி ஆனந்த சங்கரி, படைப்பாளிகள் கழகத் தலைவர் வே.தங்கவேல் (நக்கீரன்) தலைமையில் நடைபெறவுள்ளது...
வல்வை விளையாட்டுக்கழகத்தினால் வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கிடையில் முத்துக்குமாரு மற்றும் அம்பிகை அம்மா ஆகியோரின் ஞாபகார்த்தமாக உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வல்வை ரெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது....
தொண்டைமனாறு கெருடாவில் தெற்கில் அமைந்துள்ள ஸ்ரீ கெருடயம்பதி மாயவர் ஆலய வருடாந்த மகோற்சவம் தற்பொழுது இடம்பெற்று வருகின்றது. கடந்த 30.09.2016 அன்று ஆரம்பமாகி 17 தினங்களாக நடைபெறும் மகோற்சவத்தின் தேர்த்திருவிழா எதிர்வரும் 14.10.2016 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்றும், ...
வல்வெட்டித்துறை பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் நேற்று காலை ஆசிரியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நேற்று காலை சுமார் 10.30 மணியளவில் சுந்தரப் பெருமாள் ஆலயத்திலிருந்து மாணவர்களின் பாண்டு வாத்திய அணிவகுப்புடன் ஆசிரியர்கள் அழைத்து வரப்பட்டார்கள். மாணவர்கள் தலைமையில் ....
நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் கடந்த 4ஆம் திகதி அரச இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முடிவுகள் நேற்று முன்தினம் உத்தியோகபூர்வமாக பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் மூன்று மாணவர்கள் ...
நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று அரச இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முடிவுகள் இன்று உத்தியோகபூர்வமாக பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று அரச இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முடிவுகள் இன்று உத்தியோகபூர்வமாக பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று அரச இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முடிவுகள் இன்று உத்தியோகபூர்வமாக பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று அரச இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முடிவுகள் இன்று உத்தியோகபூர்வமாக பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உடுப்பிட்டி, அமெரிக்கன் மிஷன் கல்லூரி பழைய மாணவர்களின் ஒன்றுகூடலும் நூல் வெளியீடும் எதிர்வரும் 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையினர், பழைய ...
நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று அரச இணைய தளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது. முடிவுகள் இன்று உத்தியோகபூர்வமாக பாடசாலைகளுக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று அரச இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முடிவுகள் இன்று உத்தியோகபூர்வமாக பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கெருடாவில் இந்து தமிழ் கலவன் பாடசாலையில் சு.தமிழ் மாறன் என்னும் மாணவர் 159 புள்ளிகள் பெற்று...
நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று உத்தியோகபூர்வமாக அரச இணைய
தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வல்வை சிவகுரு வித்தியாசாலையில் 2 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர். சிறந்த பெறுபேறாக.........
நாடளாவிய ரீதியில் கடந்த மாதம் இடம்பெற்ற தரம் 5 ற்குரிய புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று வெளியாகின. முடிவுகளின் பிரகாரம் கொழும்பிற்குரிய வெட்டுப்புள்ளி 153 ஆகவும், கிளிநொச்சி மற்றும் யாழ்பாணத்திற்குரிய வெட்டுப்புள்ளி 152 , திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் ...
1 9 8 7 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே நாள் மாலை 05 05 மணியளவில், பலாலியில் சயனைற் என்னும் நஞ்சு உட்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் புலேந்திரன் (தர்மராசா), குமரப்பா (இரட்ணாபாலன்) உட்பட நகுலகுமார், மனோகரன், யோகேந்திரராசா, குநேந்திரராசா, மோகனராசா, ரகுநாதன்........
கொம்மாந்தறை விளையாட்டுக்கழகம் நடாத்திய மாவட்ட ரீதியிலான அணிக்கு ஆறு நபர்கள், ஐந்து பந்துப்பரிமாற்றங்களை கொண்ட மென்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் வல்வை அணி காலுறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது. முதல் போட்டியில் காமாட்சி அணியினரை 03 இலக்குகளாலும்,...
இப்போட்டியின் முதலாவது போட்டியாக வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து மணற்காடு சென் அன்ரனீஸ் விளையாட்டுக்கழகம் மோதியது. வல்வை விளையாட்டுக்கழகம் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2.0 என்ற கோல் கணக்கில் சென் அன்ரனீஸை வீழ்த்தி வல்வை அணி..
பொலிகண்டி பாரதி விளையாட்டுக் கழகம் யாழ் மாவட்ட ரீதியாக நடாத்திய உதைபந்தாட்ட போட்டியின் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் 01.10.16 அன்று இரவு மின்னொளியில் இடம்பெற்றது. இறுதியாட்டத்தில் பலாலி விண்மீன் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து இளவாலை யங்கென்றிஸ் விளையாட்டுக்கழகம் மோதியது.
ஆற்றுகையினை யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழக நடிகர் த.கில்மன் , இன் நாடகத்திற்கான அரங்க உதவிகள்-த.கஜன்இ.வினோதன்,த.குணரூபன் ஆகியோரும் இணைந்து மேற்கொண்டனர். ஒப்பனை-இ.வினோதன் ,ஒளி விதானிப்பு- இ.மகிந்தன் ,நெறியாள்கை- தி தர்மலிங்கம் ஒளிப்படங்கள் -இ.வினோதன்.
தேசிய ரீதியிலான கபடிப்போட்டியின் இறுதிப்போட்டிகள் இன்று வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரையில் இடம்பெற்றது. ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் ஊவா மாகாணத்தை எதிர்த்து கிழக்கு மாகாணம் மோதியது. இந்த ஆட்டத்தில் கிழக்கு மாகாணம் வெற்றிபெற்றது. பெண்களுக்கான போட்டியில் வடமத்தி...
இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்து, வேல்ஸ் ஆகிய நான்கு பெரிய மாநிலங்கள் உள்ளடங்கிய கூட்டமைப்பே பிரித்தானியா, நான்கு மாநிலங்களுக்கும் தனித்தனிக் கொடிகள் இருந்தபோதும், நான்கு மாநிலங்களையும் உள்ளடக்கிய பிரித்தானியாவுக்கென தனியான கொடியும் வேறாக உள்ளது.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.