Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
டென்மார்க் கொல்ஸ்ரபோ நகரில் வசிக்கும் திரு.திருமதி தெய்வேந்திரன் தம்பதியரின் அருமைப்புதல்வி சோபிதா தெய்வேந்திரன் பொருளியல் துறையில் கன்டிடேட் தர பரீட்சையில் பத்து புள்ளிகள் எடுத்து சித்தியடைந்துள்ளார். சோபிதாவின் பெற்றோர் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்களாகும் தந்தையார் தெய்வேந்திரன் வடிவேலு அப்பாத்துரை மாஸ்டரின் ...
வல்வெட்டித்துறை பருத்தித்துறை பிரதான வீதியில், பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் பயணித்துக்
கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று நிலை தடுமாறி வீதியையொட்டியிருந்த கடற்பகுதிக்குள் பாய்ந்து
விபத்துக்குள்ளாகியுள்ளது. வல்வெட்டித்துறை பருத்தித்துறை பிரதான வீதியில், பொலிகண்டியில் இருந்து பருத்தித்துறையின்
இறங்குதுறை..
1986ல் 153 தமிழ்அகதிகள் கனடாவிற்கு வந்த இரண்டு படகு களில் ஒரு படகு நியூபவுண்லாந்தில் இருந்து எடுத்துவரப்பட்டு இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டது. எமது முதலாம் தலைமுறையினர் கனடா வருவதற்கு
வல்வை மானாங்கானை திருமகள் சனசமூக நிலையத்தினால் கடந்த 26 ஆம் திகதி கல்விச் சுற்றுலா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கல்விச் சுற்றுலாவில் பாலர் வகுப்பு முதல் க.பொ.த (உ/த) வகுப்பு வரையான சுமார் 65 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். கல்விச் சுற்றுலாவில் மாணவர்கள் யாழ் கோட்டை, யாழ் பொது நூலகம், யாழ் சிறுவர் பூங்கா,
தற்பொழுது பனை விதைகள் விழும் காலம். பனை விதைகளைச் சேகரித்து தரிசு நிலங்களில் வீசி எரிந்து விட்டால் அவை மழை பெய்யும் போது தாமாகவே தழைக்கும். எந்த வித பராமரிப்பும் தேவையில்லை. ஆடு மாடு போன்ற கால் நடைகள் கடித்தாலும் அவற்றின் வளர்ச்சி பாதிக்கப்படாது.
உதயசூரியன் விளையாட்டுக்கழகத்தினால் 54 வது ஆண்டு விழாவை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு சகல தரப்பினருக்குமான நீச்சல், படகு ஓட்டம், கட்டுமரம் வலித்தல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.
வல்வெட்டித்துறை உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலிருந்து பல தமிழ் மாலுமிகளை உருவாக்கிய, கொழும்பை தளமாகக் கொண்டு பல வருடங்களாக செயற்பட்டுவரும் கப்பல் முகவர் மற்றும் டிராவல் நிறுவனமான ‘Linco Trade and Shipping (Pvt) ltd’ விற்பனை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ‘Linco Trade and Shipping (Pvt) ltd’ நிறுவனம் ஆனது அதன் ...
வல்வெட்டித்துறை திருவருள் மிகு நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் கோயில் மகோற்சவ விஞ்ஞாபனம் 2016 தேவஸ்தான பரிபாலன சபையினரால் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த விஞ்ஞாபனத்திற்கேற்ப 07-09-2016 ஆம் திகதி புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன்...
வல்வை நெடியகாட்டுப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் புதிய பாலர் பாடசாலையான கணபதி பாலர்
பாடசாலையின் கட்டட நிதிக்கென - சற்று முன்மாதிரியாக – ரூபா 1,05,452/- அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.
திருமதி இலங்கேஸ்வரி பரமகுரு அவர்களின் பேர்த்தியின் பூப்புனித நீராட்டு விழாவில் உறவினர்களால்..
யாழ்ப்பாணத்தின் பிரசித்திப் பெற்ற துர்க்கை ஆலயமான தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் வரும் 2ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. வருடாந்த மகோற்சவம் சம்பந்தமாக தெல்லிப்பழை துர்க்கை அம்மன் நிர்வாக சபை வெளியீட்டுள்ள ...
முருகனின் படைவீடுகளில் ஐந்தாவது படைவீடாகிய குன்றுதோறாடலில் சுருளிமலை, இலஞ்சி, குன்றக்குடி, விராலிமலை, வயலூர், வைத்தீஸ்வரன் கோவில், திருத்தணி, ஆகியவை அடங்குவதாக முருகன் புகழ் பேசும் பழைய புத்தகங்கள் பகர்கின்றன. ஆனாலும் பின்னாளில் திருத்தணியே ஐந்தாவது ..
கனடாவில் வெளிமைதானத்தில் நடைபெறும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகளில் மிக நீண்ட காலமாக நடைபெற்று வருவதும் அதிகமான கழகங்கள் பங்கு கொள்வதுமான ஒரு போட்டியாக தியாகதீபங்கள் சுற்றுப்போட்டி வருடாவருடம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. பார்வையாளர்களுக்கு நுழைவு கட்டணம் கார் நிறுத்துமிட கடட்டணம் என்று ஏதுமின்றி .
உதயசூரியன் விளையாட்டுக்கழகத்தினால் 54 வது ஆண்டு விழாவை முன்னிட்டு வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான தம்பதிகளுக்கான மெதுவான சைக்கிள் ஓட்டம் இன்று காலை 07.00 மணிக்கு
உதயசூரியன் விளையாட்டுக்கழகத்தினால் 54 வது ஆண்டு விழாவை முன்னிட்டு வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான ஆண் பெண் மற்றும் இருபாலர்களும் இணைந்த கழக அஞ்சல் ஓட்டம் இன்று காலை 07.00 மணிக்கு நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய கொடியேற்றம் வரும் 01.09.2016 அன்று வியாழக்கிழமை பிற்பகல் 03.30 மணியளவில் இடம்பெறவுள்ளது. பதினாறு தினங்கள் நடைபெறவுள்ள வருடாந்த மகோற்சவத்தின், பூங்காவனம் 10.09.2016 அன்று, சப்பறத்திருவிழா 14.09.2016 அன்று,
கலாவாணி சனசமூக நிலையத்தினால் மாபெரும் விளையாட்டு விழாவும், அஞ்சலிக் கூட்டமும் எதிர்வரும் 11ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை அன்று கலாவாணி முன்றலில் நடாத்தப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம் தோறும் நடைபெறுகின்ற Welcome to Sunday Show நிகழ்வில் நேற்றைய தினம்(14.08.2016) “சத் – சித் - ஆணந்தம்” தனியாள் நடன நாடக ஆற்றுகை நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் ஆற்றுகையாளராக ஆ. ஸ்ரீகாந்த் பங்குபற்றினார். இன் நாடகத்திற்கான , ஒளி விதானிப்பு தி தர்மலிங்கம். உதவி
வல்வை உதயசூரியன் விளையாட்டுக்கழகத்தினால் திரு வே.பரமசிவம், திரு க.நடேசன், திரு.து.நவரத்தின ராசா ஆகியோரின் நினைவாக பெயர் கண்டு பிடிக்கும் போட்டி நடாத்தப்படவுள்ளது. இப்போட்டிக்கான பதில்களை 30-09-2016 ஆம் திகதிக்கு முன்பாக வல்வை விக்னேஸ்வர சேவா நிலையம் மடத்தடி வல்வெட்டித்துறை என்ற முகவரிக்கு...
வல்வை உதயசூரியன் கழக 54வது ஆண்டு விழா, இல்ல மெய்வல்லுனர் போட்டி வரும் 27ஆம் திகதி சனிக்கிழமை அன்று பிற்பகல் உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நடைபெறவுள்ளது. வல்வை உதயசூரியன் கழக 54வது ஆண்டு விழாவின் அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சிப் பகுதியிலுள்ள வல்லிபுரம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ள வல்லிபுர ஆழ்வார் கோவில் நாளை மறுதினம் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி மிகவும் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.
பாண்டிய நாட்டின் தலைநகராக விளங்கிய மதுரைக்குத் தென்மேற்கே ஐநு்து மைல் தூரத்தில் அமைந்துள்ளது திருப்பரங்குன்றம். மதுரை நகரின் இரு பிரதான பேருந்து நிலையங்களான அண்ணா பேருந்து நிலையம், பெரியார் பேருந்து நிலையம் ஆகியவற்றிலிருந்து அடிக்கடி பேருந்துகள் ..
குரும்பகட்டி உதயசூரியன் விளையாட்டுக்கழகம் வடமராட்சி ரீதியாக நடாத்தி வந்த அணிக்கு 10 ஒவர் 11 பேர் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டிகள் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு மாலிசந்தி மைக்கல் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது
இதய பூமி அறகட்டளை நிதியத்தின் பங்களிப்புடன் வடமராட்சி லீக் நடாத்தும் வடக்கு கிழக்கு தமிழ் மாகாண முதன்மை லீக் அணிகள் பங்குபற்றும் உதைபந்தாட்ட சுற்றுபோட்டி முதல் சுற்று ஆட்டங்கள் பகல் இரவு போட்டியாக நெற்கெழு கழுகுகள் மைதானத்தில் நடைபெற்றது. வடமராட்சி லீக், மன்னார் லீக், மட்டக்களப்பு...
18. 08. 2016 அன்று கொழும்பு Galadari Hotel இல் நடைபெற்ற விருது வழங்கும் வைபவத்தில் திரு.சேந்தன் அவர்களுக்கு அவரது சேவையைப்பாரட்டி விருது வழங்கி கௌரவித்தனர். இவர் முன்நாள் பட்டினசபைத் தலைவர் திரு.ச.நடனசிகாமணி அவர்களின் பேரனும் க.திருநாவுக்கரசு (நில அளவையாளர்) அவர்களின் மகனுமாவார்.
டயலாக் நிறுவனத்தின் அனுசரணையுடன் நடைபெறவுள்ள ஜனாதிபதி தங்கக் கோப்பைக்கான கரப்பந்தாட்ட போட்டிகளுக்கான விண்ணப்ப திகதி எதிர்வரும் 25ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதில் 22 வயதிற்கு உட்பட்ட ஆண், பெண்களுக்கான போட்டியாகவும், வயதெல்லை அற்ற பிரிவாகவும்...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.