நெடுந்தீவின் வரலாற்றுச் சின்னம் - பெருக்கு மரம் (நெடுந்தீவின் படங்கள் இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 25/10/2014 (சனிக்கிழமை)
படத்தில் காணப்படுவது பல நூறு வருடங்களைக் கடந்துள்ள Baobab tree எனப்படும் யாழின் நெடுந்தீவில் உள்ள பெருக்கு மரம் ஆகும். இதையொத்த 700 வருடங்கள் பழமையான இன்னொமொரு பெருக்கு மரம் மன்னார் பகுதியில் உள்ள பள்ளிமுனையில் அமைந்துள்ளது.
அரேபிய மாலுமிகளால் ஒட்டகங்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக இது கொண்டு வரப்பட்டிருக்கலாம் என இந்த மரத்தின் மீது உள்ள குறிப்பு தெரிவிக்கின்றது. இந்த மரத்தின் பழங்களை குரங்குகளும் விரும்பி உண்ணுகின்றன.
சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக் கூடிய இந்த மரத்தின் ஒவ்வொரு கிளைகளும் சுமார் 120,000 லீட்டர் வரையான நீரை வரட்சி காலங்களில் தேக்கி வைக்கக்கூடியவை ஆகும்.
கீழே படங்களில் காணப்படுபவை Baobab tree எனப்படும் பெருக்கு மரம் மற்றும் நெடுந்தீவின் சில அழகான தோற்றங்களாகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.