கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி 2022 (Colombo international book fair 2022) இன்று BMICH இல் ஆரம்பமானது. கண்காட்சி மற்றும் சந்தை எதிர்வரும் செப்டம்பர் 25, 2022 வரை நடைபெறவுள்ளது.
Book Publishers' Association இல் நடாத்தப்படும் இக் கண்காட்சியே இலங்கையில் நடைபெறும் பெரிய புத்தகக் கண்காட்சியாகக் கருதப் படுகின்றது.
கொவிட்- 19 தொற்றுநோய் காரணமாக கடந்த இரண்டு வருடங்கள் பின் இக் கண்காட்சி இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.