Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வை ரேவடிக் கடற்கரையில் துப்பரவுப் பணிகள் நேற்று இடம்பெற்றன. ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் மற்றும் வல்வை நகராட்சி மன்ற.........................
தென்மராட்சி பிரதேச செயலகத்தை (Thenmaradchi Divisional Secretariat) இரண்டாக பிரிப்பதற்கான திட்ட வரைவுகளை எல்லை நிர்ணயக் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு யாழ். மாவட்ட அரசாங்க.................
கல்கிசை மற்றும் காங்கேசன்துறைக்கும் இடையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புதிய குளிரூட்டப்பட்ட (S13) புகையிரத சேவை, அடுத்த ஆண்டு ஜனவரி.................
எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தன்று வல்வையில் இடம்பெறவுள்ள பட்டப் போட்டி தொடர்பாக, கடந்த 28 ஆம் திகதி கொழும்பில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.நாமல்.......................
கடந்த 27 , 28, 29 ஆம் திகதிகளில் தமிழ்நாடு திருநெல்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டிகளில் கு௹ப் 1 வது பிரிவில் (2004.2005.2006) கலந்துகொண்ட தனுஜா செல்வக்கு..............
கடந்த 16/12/2021 அன்று முல்லைத்தீவு உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்ற வடமாகாண கராத்தே காட்டா குமிட்டே போட்டிகளில் யாழ்மாவட்ட பெண்கள் ஆண்கள் அணிகள் வெற்றி...........................
எதிர்வரும் 14 ஆம் திகதி அன்று வல்வை உதயசூரியன் கடற்கரையில் இடம்பெறவுள்ள பட்டத் திருவிழாவை முன்னிட்டு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.நாமல்..........
தலைநகர் கொழும்பிஐஎல் உள்ள Arpico Super Market இல் விறகுக்கட்டுகள் விற்பனை செய்யப்படுவது சமூக வலைத் தளங்களில் நேற்று அதிகம் பகிரப்பட்டது.. ஒரு கட்டு விறகு..........................
எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு நீண்ட விடுமுறை நாட்களைக் கொண்ட ஆண்டாக காணப்படுகின்றது. அதாவது 2022 ஆண்டில் 43 நீண்ட விடுமுறை நாட்கள் காணப்படுகின்றன. எதிர்வரும்..........
எதிர்வரும் 14 ஆம் திகதி வல்வை உதயசூரியன் கடற்கரையில் இடம்பெறவுள்ள 'வல்வை பட்டத் திருவிழா' பற்றி இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. நாமல்........................
தொண்டைமானாறு கடற் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கப் பிரதேசமான பெரியகடற்கரையில் மீனவர்களின் தொழில் உபகரணங்களின் பாதுகாப்பு கருதி சிசிடிவி பாதுகாப்புக்.................
வல்வை உதயசூரியன் கடற்கரையில் வருடந்தோறும் தைப் பொங்கல் தினத்தன்று இடம்பெறும் பட்டப் போட்டியில் நடாத்துவதற்கு தாம் ஆதரவு வழங்குவதாக இளைஞர் மற்றும்.............................
வல்வை சிவபுரவீதியின் ஒரு பக்கமாக நடைபாதை அமைக்கப்பட்டு மறுபக்கத்தில் நடுத்தர உயரமான பூ மரங்கள் நடப்படவுள்ளன. வல்வை சுயேற்ச்சை குழு உறுப்பினர்கள் தவிசாளர்...............
யாழ்ப்பாணத்தில் இருந்து ஆலய விக்கிரகங்களை திருடி விற்கும் கும்பல்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு....................
முல்லைதீவு உடையார்கட்டு மூங்கிலாறு பகுதிகளில் மிகவும் வறுமைக்கு உட்பட்ட குடும்பம் ஒன்றுக்கு, ரூபா 60000 பெறுமதியான தற்காலிகமான வீடு ஒன்று முழுமையாக திருத்தம் செய்து.........................
வெளிநாட்டு பிரஜையொருவரை திருமணம் செய்யவிரும்பும் இலங்கை பிரஜை இது பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெறவேண்டும் அனுமதியை பெற்ற பின்னரே................................
கொழும்பு பேர வாவியை சுத்தப்படுத்தும் நோக்கில் தாங்கும் தளங்களைக் கொண்ட தாவரங்களுடன் கூடிய ஆயிரம் "மிதக்கும் சதுப்பு நிலத் தாவரங்களை" வாவியின் மத்தியில் வைக்கும்...................
வல்லவை ஆனந்த யோகாலயாவின் வருடாந்த ஒன்று கூடல் நேற்று மாலை வல்வை றோமன் தமிழ் கலவன் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம்............
முல்லைத்தீவு துணுக்காய் வலயத்தைச் சேர்ந்த யோகபுரம் அணிஞ்சியன்குளம் தமிழ்க்கலவன் வித்தியாலயத்தில் நேற்றைய தினம் தரம் 5 ஆம் ஆண்டிற்கான புலமைப்பரிசில்...............................
வல்வை நகரசபையால் திட்டமிடப்பட்டுள்ள வல்வை நகர மைய அபிவிருத்தி வல்வெட்டித்துறை சந்தியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கட்டிட கலை நிபுணர் திரு.மயூரநாதன் வருகை தந்து இடங்களை...............
வல்வை குச்சத்தை பிறப்பிடமாகக் கொண்டு, தற்பொழுது லண்டனில் வசித்துவரும் ரு.அருளானந்தசாமி செல்வமனோகரன், சர்வதேச கராத்தே தற்காப்புக்கலை அமைப்புக்களில்...........................
யாழில் 100 வருடங்களுக்குப் பின்னர் இந்த வருடம் ஆகக் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இந்த வருடம்.....................
யாழ்ப்பாணத்தின் திரைத்துறை சார்ந்த இளைஞர்களின் முயற்சியில் உருவான திரைப்படைப்பான “புத்தி கெட்ட மனிதர் எல்லாம்” இன்று யாழில் திரையிடப்படுகின்றது. இன்று முதல் எதிர்வரும்...............
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.