Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
யாழ்பாணம் பருத்தித்துறை கிழக்கில் அமைந்துள்ள சரித்திரப் புகழ்பெற்ற ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோயிலின் வருடாந்த மகோற்சவத்தின் பிரதான திருவிழாவான சமுத்திர தீர்த்தோற்சவம்
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் அமைந்துள்ள புட்டணிப் (புட்கரணி) பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 8ஆம் நாளான நேற்று வேட்டைத் திருவிழா நடைபெற்றது. வேட்டைத் திருவிழாவின்
மயிலிட்டி மீ்ன்பிடித் துறைமுகத்தின் இரண்டாம் கட்டப் புனரமைப்பு பணிகள் ஆரம்பமாகவுள்ளன. இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்த மயிலிட்டி துறைமுகம் கடந்த ஆட்சியில் .................
இலங்கை சரித்திர பிரசித்தி பெற்ற பருத்தித்துறை ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் தேர்த் திருவிழா இன்று காலை இடம்பெற்றது. வல்லிபுர ஆழ்வார் கோவில் வருடாந்த உற்சவம் கடந்த 01ஆம் திகதி
பருத்தித்துறை வேலும்மயிலும் பவுண்டேசன் இல் கல்விகற்று, கடந்த 2020 ஆம் ஆண்டு சாதாரண தரப்பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சைகளில் 9A மற்றும் 3A பெற்ற மாணவர்களுக்கு TAB..................
2020ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தகுதி பெறாத மாணவர்களை தொழிற் பயிற்சிக்கு உட்படுத்தி அவர்களுக்கான.............
இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விடயம்..........................
யாழில் நாடகமும் அரங்கியலும் இரு ஆண்டு கற்கைநெறி ஆரம்பிக்கப்படவுள்ளது. யாழ்ப்பாண சுண்டுக்குளிக் கலாச்சார மத்திய நிலையத்தில் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள்................
தொண்டைமானாறு இந்து அபிவிருத்தி நிலைய அறநெறிப் பாடசாலையின் சுயதொழில் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3 பெண்களுக்கு வட்டியில்லா கடன் அடிப்படையில் 3 சைக்கிள்கள்....................
ஒமிக்ரோன் திரிபு நாட்டில் மிக வேகமாக பரவி வருவதினால் ,இந்த நோய் தொற்றுக்குள்ளாகி வீடுகளில் சிகிச்சை பெறுவோர் நோய் நிலைமை மோசமடையாதிருக்க உரிய...........................
நேற்றய தினம் வல்வை நேதாஜி கடற்கரைமைதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் துப்பரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வல்வை நகரசபை வட்டார உறுப்பினர்........................
யா/நெல்லியடி மத்திய கல்லூரியில் சாரணர்களுக்கான அலுவலகம் உத்தியோகபூர்வமாக கடந்த வாரம் திறந்துவைக்கப்பட்டது. நெல்லியடி மத்திய கல்லூரியில் சாரணியச்..............................
கடந்த வரவு செலவுத் திட்டத்தில் கீழ் 'ஒரு லட்சம் பணிகள்' இன் ஒரு கிராமத்திற்கு மூன்று மில்லியன் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வுகள் தொண்டைமானாற்றிலும் நேற்று......................
பூரண தடுப்பூசி ஏற்றத்திற்கு உட்படாதவர்கள் பொது இடங்களுக்குள் பிரவேசிப்பதை ஏப்ரல் 30 முதல் தடுக்கும் அதிவிசேட வரத்தமானி அறிவித்தல் (Quarantine and Prevention of Diseases ordinance...............
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.