வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று முற்பகல் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து 16 தினங்கள் நடைபெறவுள்ள ....
புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ள தொண்டைமனாறு சித்த மருத்துவ மையத்தில் சிறுதானிய விழா கடந்த 18.03.2025 அன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது. சித்த மருத்துவத்துறையினரின் ..
தொண்டைமானாற்றில் 1909 ஆம் ஆண்டில் பிறந்த நவரத்தினசாமி அவர்கள், அரசினர், தொழிற்பகுதியில் போதக ஆசிரியராக கடமையாற்றிக் கொண்டிருந்த போது பாக்குநீரினையை....
1987ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட தாயினதும், அவரது மகனினதும் உடல் வீட்டு வளாகத்துக்குள் அடக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், கொல்லப்பட்ட பெண்ணின்...
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் முறையான திண்மக்கழிவு சேகரிப்பு திட்டத்தினை கண்காணிப்பதற்கு ஏதுவாக திண்மக் கழிவகற்றல் ....
140 வருடங்களுக்கு முன்னர் 1885ம் ஆண்டில் வல்வெட்டித்துறை சிவன் கோயிலின் மகோற்சவ பத்திரிகை. பழைய வரலாறுகளின்அடிப்படையில் வல்வெட்டித்துறைச் சிவன் கோயிலின் முதலாவது குடமுழுக்கு
நேற்றைய தினம் உலக கணித தினத்தை முன்னிட்டு, கெருடா வில் இந்து தமிழ் கலவன் பாடசாலையில், செயற்திட்ட கண்காட்சி ஒன்று இடம்பெற்றது. இந் நிகழ்வில் வலயக்கல்விப் ..
பருத்தித்துறை - பொன்னாலை வீதியின் ஒரு பகுதியான, வல்வெட்டித்துறை நகரப் பகுதியினூடாக செல்லும் பாதை புனரமைப்பு அங்குரார்ப் பணம் மற்றும் பொது மக்கள் கலந்துரையாடல்...
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் அமைந்துள்ள புட்டணிப் (புட்கரணி) பிள்ளையார் கோவில் வருடாந்த மகோற்சவம் 03 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது பத்து தினங்கள்...
வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் வரும் 28 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. வரும் 24 ஆம் திகதி மாரிதேவி உற்சவத்தை ....