நெடியகாடு, வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மாணிக்கவாசகம் பூரணலெட்சுமி இன்று (27.01.2025) திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கெங்காதரம்பிள்ளை வள்ளியம்மை ஆகியோரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சரவணப்பெருமாள் கனகம்மா ஆகியோரின் அன்பு மருமகளும்
காலஞ்சென்ற வைத்தியர் மாணிக்கவாசகம் அவர்களின் அன்பு மனைவியும்
இந்திரா, ஸ்ரீதரன் (அவுஸ்திரேலியா) ,கலாவல்லி(லண்டன்) ஆகியோர் அன்புத்தாயாரும்,
காலஞ்சென்ற இலட்சுமிவரதன் மற்றும் அருந்தவம்(அவுஸ்திரேலியா), இராம்குமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிந்துஜா - அஜந்தன், பிரதீப், தரணியா, இராகுலன், பிரகவி ஆகியோரின் அன்புப்பேர்த்தியும்,
மித்துண்யா, மித்திரன் ஆகியோரின் அன்புப்பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, வைத்தீஸ்வரன் மற்றும் சிதம்பரநாதன் ஆகியோரின் அன்புச்சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், சத்தியமூர்த்தி, பங்கயற்செல்வம், விநாயகமூர்த்தி, தர்மலிங்கம் மற்றும் பவளக்கொடி, சந்திரசேகரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் நாளை (28.01.2025) செவ்வாய்க்கிழமை மாலை 03.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று ஊறணி இந்துமயானத்திற்கு தகனக்கிரியைகளுக்காக எடுத்து செல்லப்படும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.